புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
60 Posts - 41%
heezulia
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
43 Posts - 29%
Dr.S.Soundarapandian
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
311 Posts - 50%
heezulia
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
190 Posts - 30%
Dr.S.Soundarapandian
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
21 Posts - 3%
prajai
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்த நான்கு விஷயங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 16, 2010 5:39 am

அண்ணலார் நாயகம் அவர்கள் உருக்கமாக ஒரு பிரார்த்தனையைச் செய்கிறார்கள். ""யா அல்லாஹ்! பயன்படாத கல்வியை விட்டும், இறையச்சமில்லாத இதயத்தை விட்டும், எதையும் போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத "துஆ'வை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்,'' என்கிறார்கள்.

எவ்வளவு அரிய பிரார்த்தனை பாருங்கள். இறைவனிடம் அவர்கள் பொன்னோ, பொருளோ கேட்கவில்லை. பட்டப்படிப்பு படித்தும் உழைக்காமல் இருந்து என்ன பயன்? தாய், மனைவி, மக்களைக் காப்பாற்றத்தானே படிப்பு! "குடிக்காதே' என பள்ளியிலும், மார்க்க ரீதியாகவும் கற்றுத் தந்திருந்தும், சம்பாதிப்பதையெல்லாம் குடித்து அழிக்கும் பட்டதாரியால் யாருக்கு என்ன லாபம்? எனவே பயனற்ற கல்வி வேண்டாம் என்கிறார்கள்.

அடுத்து இறைவனுக்கு பயந்து நடக்கும் இதயம் வேண்டும் என்கிறார்கள். மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களே நாட்டில் அதிகம். இறைவனிடம் பயமிருந்தால் மது, சூது, கொலை, கொள்ளை ஆகிய பாதகங்கள் இந்தப் பூமியில் நடக்க வாய்ப்பே இல்லை. கடைசி வரை வாழப்போகிறோம் என்ற எண்ணத்தில், இறையச்சம் அறவே இன்றி ஆட்டம்போடும் உலகத்தைச் சிந்திக்கச் செய்யவே, அண்ணலார் நாயகம் அவர்கள், இறைவனிடம் இவ்வாறு வேண்டுகிறார்கள். "எதையும் போதுமாக்கிக் கொள்ளாத <உள்ளம்' பற்றி அண்ணலார் அவர்கள் பேசுகிறார்கள். உலகத்துன்பங்களுக்கு காரணம் ஆசை. மனிதன் மாடிமேல் மாடிகட்டி கோடி கோடியாய் சேர்த்த பிறகும் கூட ஆசை அடங்கவில்லை. தனக்கு தேவையற்றதைக் கூட பிறருக்குக் கொடுக்க மனமில்லை. இறுதிவரை பொருளாசை கொண்டே இறந்து போகிறான். ஒரு பணம் கூட அவனோடு போவதில்லை எனத்தெரிந்தும் இவ்வாறு செய்கிறான்.

மனைவி மக்களுக்காக ஒருவன் உழைக்க வேண்டியது அவசியமே என்றாலும் தர்மமும் முக்கியம். தேவையற்ற செலவுகளை விட்டாலே இருப்பதைக் கொண்டு வாழ்ந்து விடலாம். ஏற்கப்படாத "துஆ' பற்றியும் பார்க்கலாம். ""எவர் ஒருவர் என்னிடம் கையேந்தி துஆ வேண்டுவதை விட்டு விட்டு, குர்ஆன் ஓதுவதிலும் திக்ரு செய்வதிலும் ஈடுபடுவாரோ, அவருக்கு என்னிடம் கையேந்தி "துஆ' கேட்பவருக்கு அளிப்பதை விட மேலானதாகக் கொடுத்தருள்வேன்,'' என்கிறான் இறைவன். அது மட்டுமல்ல! ""மறைவாக இருக்கும் ஒருவருக்கு மறைவாக இருக்கும் ஒருவர் வேண்டுகின்ற துஆ பிரார்த்தனை போன்று இறைவனால் ஒப்புக்கொள்ளக்கூடிய வேறு எந்த துஆ பிரார்த்தனையும் இல்லை,'' என்றும் அவன் கூறுகிறான். அதாவது நாம் செய்கின்ற உதவி பிறருக்குத் தெரியவே வேண்டாம். அடுத்தவர்களுக்காக நாம் அவர்களே அறியாமல் செய்யும் பிரார்த்தனையே உயர்ந்தது. உயர்ந்த நான்கு விஷயங்களை இன்று நாம் தெரிந்து கொண்டோம் அல்லவா!



உயர்ந்த நான்கு விஷயங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 17, 2010 3:19 am

அண்ணலார் நாயகம் அவர்கள் உருக்கமாக ஒரு பிரார்த்தனையைச் செய்கிறார்கள். ""யா அல்லாஹ்! பயன்படாத கல்வியை விட்டும், இறையச்சமில்லாத இதயத்தை விட்டும், எதையும் போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத "துஆ'வை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்,'' என்கிறார்கள். நன்றி நன்றி



உயர்ந்த நான்கு விஷயங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
thirujothi
thirujothi
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Postthirujothi Wed Nov 17, 2010 9:15 am

எவ்வளவு உண்மை எல்லாரும் இப்படி இருந்தால் நாட்டில் பசி பட்டினி கொலை கொள்ளை நடக்காது....பிரார்த்தனை எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவான கருத்து..... நாத்திகவாதி கூட இதப் படித்தால் பிரார்த்தனை செய்வார்கள்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக