புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
51 Posts - 44%
heezulia
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
417 Posts - 49%
heezulia
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
284 Posts - 33%
Dr.S.Soundarapandian
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
28 Posts - 3%
prajai
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்த நான்கு விஷயங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 16, 2010 5:39 am

அண்ணலார் நாயகம் அவர்கள் உருக்கமாக ஒரு பிரார்த்தனையைச் செய்கிறார்கள். ""யா அல்லாஹ்! பயன்படாத கல்வியை விட்டும், இறையச்சமில்லாத இதயத்தை விட்டும், எதையும் போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத "துஆ'வை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்,'' என்கிறார்கள்.

எவ்வளவு அரிய பிரார்த்தனை பாருங்கள். இறைவனிடம் அவர்கள் பொன்னோ, பொருளோ கேட்கவில்லை. பட்டப்படிப்பு படித்தும் உழைக்காமல் இருந்து என்ன பயன்? தாய், மனைவி, மக்களைக் காப்பாற்றத்தானே படிப்பு! "குடிக்காதே' என பள்ளியிலும், மார்க்க ரீதியாகவும் கற்றுத் தந்திருந்தும், சம்பாதிப்பதையெல்லாம் குடித்து அழிக்கும் பட்டதாரியால் யாருக்கு என்ன லாபம்? எனவே பயனற்ற கல்வி வேண்டாம் என்கிறார்கள்.

அடுத்து இறைவனுக்கு பயந்து நடக்கும் இதயம் வேண்டும் என்கிறார்கள். மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களே நாட்டில் அதிகம். இறைவனிடம் பயமிருந்தால் மது, சூது, கொலை, கொள்ளை ஆகிய பாதகங்கள் இந்தப் பூமியில் நடக்க வாய்ப்பே இல்லை. கடைசி வரை வாழப்போகிறோம் என்ற எண்ணத்தில், இறையச்சம் அறவே இன்றி ஆட்டம்போடும் உலகத்தைச் சிந்திக்கச் செய்யவே, அண்ணலார் நாயகம் அவர்கள், இறைவனிடம் இவ்வாறு வேண்டுகிறார்கள். "எதையும் போதுமாக்கிக் கொள்ளாத <உள்ளம்' பற்றி அண்ணலார் அவர்கள் பேசுகிறார்கள். உலகத்துன்பங்களுக்கு காரணம் ஆசை. மனிதன் மாடிமேல் மாடிகட்டி கோடி கோடியாய் சேர்த்த பிறகும் கூட ஆசை அடங்கவில்லை. தனக்கு தேவையற்றதைக் கூட பிறருக்குக் கொடுக்க மனமில்லை. இறுதிவரை பொருளாசை கொண்டே இறந்து போகிறான். ஒரு பணம் கூட அவனோடு போவதில்லை எனத்தெரிந்தும் இவ்வாறு செய்கிறான்.

மனைவி மக்களுக்காக ஒருவன் உழைக்க வேண்டியது அவசியமே என்றாலும் தர்மமும் முக்கியம். தேவையற்ற செலவுகளை விட்டாலே இருப்பதைக் கொண்டு வாழ்ந்து விடலாம். ஏற்கப்படாத "துஆ' பற்றியும் பார்க்கலாம். ""எவர் ஒருவர் என்னிடம் கையேந்தி துஆ வேண்டுவதை விட்டு விட்டு, குர்ஆன் ஓதுவதிலும் திக்ரு செய்வதிலும் ஈடுபடுவாரோ, அவருக்கு என்னிடம் கையேந்தி "துஆ' கேட்பவருக்கு அளிப்பதை விட மேலானதாகக் கொடுத்தருள்வேன்,'' என்கிறான் இறைவன். அது மட்டுமல்ல! ""மறைவாக இருக்கும் ஒருவருக்கு மறைவாக இருக்கும் ஒருவர் வேண்டுகின்ற துஆ பிரார்த்தனை போன்று இறைவனால் ஒப்புக்கொள்ளக்கூடிய வேறு எந்த துஆ பிரார்த்தனையும் இல்லை,'' என்றும் அவன் கூறுகிறான். அதாவது நாம் செய்கின்ற உதவி பிறருக்குத் தெரியவே வேண்டாம். அடுத்தவர்களுக்காக நாம் அவர்களே அறியாமல் செய்யும் பிரார்த்தனையே உயர்ந்தது. உயர்ந்த நான்கு விஷயங்களை இன்று நாம் தெரிந்து கொண்டோம் அல்லவா!



உயர்ந்த நான்கு விஷயங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 17, 2010 3:19 am

அண்ணலார் நாயகம் அவர்கள் உருக்கமாக ஒரு பிரார்த்தனையைச் செய்கிறார்கள். ""யா அல்லாஹ்! பயன்படாத கல்வியை விட்டும், இறையச்சமில்லாத இதயத்தை விட்டும், எதையும் போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத "துஆ'வை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்,'' என்கிறார்கள். நன்றி நன்றி



உயர்ந்த நான்கு விஷயங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
thirujothi
thirujothi
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Postthirujothi Wed Nov 17, 2010 9:15 am

எவ்வளவு உண்மை எல்லாரும் இப்படி இருந்தால் நாட்டில் பசி பட்டினி கொலை கொள்ளை நடக்காது....பிரார்த்தனை எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவான கருத்து..... நாத்திகவாதி கூட இதப் படித்தால் பிரார்த்தனை செய்வார்கள்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக