புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
4 Posts - 3%
bala_t
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
1 Post - 1%
prajai
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
1 Post - 1%
Kavithas
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
290 Posts - 42%
heezulia
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
6 Posts - 1%
prajai
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
5 Posts - 1%
manikavi
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கடந்துவந்த கற்பனை Poll_c10கடந்துவந்த கற்பனை Poll_m10கடந்துவந்த கற்பனை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்துவந்த கற்பனை


   
   
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Nov 22, 2010 2:05 am

கடந்துவந்த கற்பனை:

திரைப் படங்களில் வரும் பாடல்களில் உள்ள கற்பனைகள் சில சமயம் விமர்சனத்திற்குள்ளாவது சகஜம். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய ஒரு பாடலை கவிக்கோ அப்துல்ரகுமான் விமர்சனம் செய்தார்.

"தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்”

என்ற பாடலின் அர்த்தம் என்னவென்றால் தன்னுடைய உயிர் பிரிவதை யாரும் பார்க்க முடியாது. ஆனால் காதலன் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும் போது அவளுடைய உயிரே பிரிந்து செல்வதைப் பார்த்து நிற்கின்றாளாம் காதலி எனச் சொல்லும் அற்புதமான கற்பனை இது.

ஆனால் இப்பாடலை இந்திப் படப் பாடல் ஒன்றில் கேட்க நேர்கிறது கவிக்கோவிற்கு
“யாராவது உயிர் போவதைப் பார்த்ததுண்டா? இதோ
என் உயிர் போய்க்கொண்டிருக்கிறது"

என்று காதலன் ஒருவன் இந்திப் படத்தில் பாடுகிறாரம். ஓஹோ இது இந்தியின் உல்டா தமிழ் என்று நினைத்தவருக்கு, உருது கஸல் தொகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அதே கற்பனை அந்த கஸல் தொகுப்பில் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாராம். ஆக இதுதான் மூலக் கற்பனை என நினைத்தவருக்கு சிறிது நாள் கழித்து பாரசீகக் கவி ஞாநி சாஅதியின் கவிதைத் தொகுப்பைப் படித்தபோது இங்கேயும் அதே கற்பனை வருவது கண்டிருக்கிறார்.

அப்போது நினைத்திருக்கிறார் இது பாரசீகக் கவிதையிலிருந்து தமிழில் தழுவப்பட்டுள்ளது என. ஆனால் அதுவும் தவறென்று புரிந்திருக்கிறார் சங்ககாலப் பாடலிலிருந்ததைக் கண்டபோது. அதாவது தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தைப் புரட்டிக் கொண்டிருந்த போது அதில் நச்சினார்க்கினியர் தம்முடைய களவியல் உரையில் ஒருபாடலில்:

"தலைவனோடு கூடிப் பிரிந்து காதலியானவள் தன் தோழிகளுடன் சென்று கொண்டிருக்கிறாள். அதைக் கண்ட தலைவன் பாடுவதாக

" உயிரைப் பார்க்க முடியாது என்று சொன்னவர்கள் கொஞ்சம் கூடக் கூசாது பொய் சொல்கிறார்கள் என் அருமையான உயிரை இதோ நான் பார்க்கிறேன். அது பேசும்... ஆடும், மெல்ல மெல்ல நடக்கும். அதற்குத் திரண்ட காலுண்டு, நுண்ணிய இடையுண்டு குளிர்ச்சியான கண் உண்டு அது பெண் வடிவமுடையது என நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டிய சங்ககாலப் புலவர் ஒருவரின் கற்பனைதான் அது.

ஆக, தமிழிலிருந்து பாரசீகம் போய், உருது கஸலுக்குத் தாவி, இந்தித் திரைப் படப்பாடலாக உருவெடுத்து மீண்டும் தமிழுக்கே வந்த கற்பனை அது

"தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்துநின்றேன்!"

என்று காலம் கடந்து சுவை குன்றாது மொழி மாறி மீண்டும் கண்ணதாசன் கவிதையானது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 3:48 am

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 22, 2010 9:55 am

சுவையான செய்தி... [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக