புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல்
Page 1 of 1 •
"பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் "கவிதை', வடமொழிச் சொல்லா இல்லை தமிழ்ச் சொல்தானா?
'பா - கலப்படமில்லாத தமிழ்ச் சொல்; "கவி'-சுத்தமான வடமொழிச் சொல்; "கவிதை'- வடமொழி கலந்த தமிழ்ச் சொல்.
வடமொழியின் நிகண்டான ""அமரகோஷம்', "கவி' என்ற சொல்லுக்கு, "சுக்கிரன் (வெள்ளி), வியாழன் (குரு), புலவர், பரசுராமர், கலை வல்லோன்' - என்று விளக்கம் அளிக்கிறது. ஆகவே, "கவி' என்ற சொல் வடமொழி என்பது தெளிவாகிறது.
நாகரிகம் வளர வளர, தமிழ்மொழி வார்த்தைகளின் நீளம், அதைக் கையாளும் விதம், அதன் உச்சரிப்பு போன்றவைகளும் மாறத் தொடங்கி எளிமைப்படுத்தப்பட்டன. விளைவு, "பா' (பாட்டு), கவிதையானது. "தை' என்ற உயிர்மெய்யெழுத்து, வடமொழியான "கவி'யுடன் கலக்க, அது "கவிதை' என்று உருமாறியது. அதுபோல், "பா'வண்ணம்- "பா'வினம், கவிரசம் - கவிக்கூற்று ஆனது; "பா'வலர் - "பா'வாணர், கவிஞர் - கவிவாணர் அல்லது கவிவல்லோர் ஆனார்கள்.
எனவே, கவிதையைத் தமிழில் "பா' என்று அழைப்பதே பொருத்தமானது; சரியானதும்கூட. காரணம், "பா' என்ற சொல் கலப்படமில்லாத தமிழ்ச் சொல். ப்+அ = ப; ப்+ஆ = பா; இரண்டுமே உயிர் மெய்யெழுத்துகள். "ப'-வில் பிறந்தது பண் (இசை). "பா' என்றால் ""பாட்டு''தான். "ப'-வில் பிறந்த "பண்'ணிற்கும் "பா' என்ற பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு பாடல் மெருகு பெற வேண்டுமானால், சிறந்த பண் வேண்டும். பண்ணில் தெளிவில்லாதவரை, "பண்ணறை' என்றும், "பாண்' என்றாலும், "பாணு' என்றாலும் அது "பா' என்ற பாட்டைத்தான் குறிக்கும் என்றும் அகராதி விளக்கம் அளிக்கிறது.
""துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஒதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போதும் என் பா அரோ''
என்று அவையடக்கத்துடன் கூறுகிறார் கம்பர். கம்பராமாயண காப்பியத்துக்கு வழிகாட்டும் பாயிரத்தில், கம்பராமாயணம் ""தமிழ்ப் பா'' என்று அடித்துக் கூறும் விதத்தில், ""நாவினான் உரையின்படி நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ'' - என்று பாடுகிறார் கம்பர்.
கலப்படமில்லாத தமிழ்ச் சொல்லான "பா' (பாட்டு) விலிருந்து உருவானதுதான் பாடல், பாவலர், பாடகர், பாடகி, பதிகம், பாசுரம், பாமாலை, பாடுநர் (புலவர்), பாகவதர், பாணன், பத்துப்பாட்டு முதலிய பாடல் குறித்த தமிழ்ச் சொற்கள்.
இராமலிங்க அடிகளாரின் பாடல் தொகுப்பை "திருஅருட்பா' என்றுதான் கூறுகிறோமே அன்றி, ""திருஅருட்கவிதை'' என்று கூறும் வழக்கமில்லை.
எனவே, "கவிதை' என்பது வடமொழி கலந்த தமிழ்ச் சொல் என்பது வெளிப்படையாகவே உறுதிப்படுகிறது.
எஸ். கிருஷ்ணமூர்த்தி
'பா - கலப்படமில்லாத தமிழ்ச் சொல்; "கவி'-சுத்தமான வடமொழிச் சொல்; "கவிதை'- வடமொழி கலந்த தமிழ்ச் சொல்.
வடமொழியின் நிகண்டான ""அமரகோஷம்', "கவி' என்ற சொல்லுக்கு, "சுக்கிரன் (வெள்ளி), வியாழன் (குரு), புலவர், பரசுராமர், கலை வல்லோன்' - என்று விளக்கம் அளிக்கிறது. ஆகவே, "கவி' என்ற சொல் வடமொழி என்பது தெளிவாகிறது.
நாகரிகம் வளர வளர, தமிழ்மொழி வார்த்தைகளின் நீளம், அதைக் கையாளும் விதம், அதன் உச்சரிப்பு போன்றவைகளும் மாறத் தொடங்கி எளிமைப்படுத்தப்பட்டன. விளைவு, "பா' (பாட்டு), கவிதையானது. "தை' என்ற உயிர்மெய்யெழுத்து, வடமொழியான "கவி'யுடன் கலக்க, அது "கவிதை' என்று உருமாறியது. அதுபோல், "பா'வண்ணம்- "பா'வினம், கவிரசம் - கவிக்கூற்று ஆனது; "பா'வலர் - "பா'வாணர், கவிஞர் - கவிவாணர் அல்லது கவிவல்லோர் ஆனார்கள்.
எனவே, கவிதையைத் தமிழில் "பா' என்று அழைப்பதே பொருத்தமானது; சரியானதும்கூட. காரணம், "பா' என்ற சொல் கலப்படமில்லாத தமிழ்ச் சொல். ப்+அ = ப; ப்+ஆ = பா; இரண்டுமே உயிர் மெய்யெழுத்துகள். "ப'-வில் பிறந்தது பண் (இசை). "பா' என்றால் ""பாட்டு''தான். "ப'-வில் பிறந்த "பண்'ணிற்கும் "பா' என்ற பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு பாடல் மெருகு பெற வேண்டுமானால், சிறந்த பண் வேண்டும். பண்ணில் தெளிவில்லாதவரை, "பண்ணறை' என்றும், "பாண்' என்றாலும், "பாணு' என்றாலும் அது "பா' என்ற பாட்டைத்தான் குறிக்கும் என்றும் அகராதி விளக்கம் அளிக்கிறது.
""துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஒதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போதும் என் பா அரோ''
என்று அவையடக்கத்துடன் கூறுகிறார் கம்பர். கம்பராமாயண காப்பியத்துக்கு வழிகாட்டும் பாயிரத்தில், கம்பராமாயணம் ""தமிழ்ப் பா'' என்று அடித்துக் கூறும் விதத்தில், ""நாவினான் உரையின்படி நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ'' - என்று பாடுகிறார் கம்பர்.
கலப்படமில்லாத தமிழ்ச் சொல்லான "பா' (பாட்டு) விலிருந்து உருவானதுதான் பாடல், பாவலர், பாடகர், பாடகி, பதிகம், பாசுரம், பாமாலை, பாடுநர் (புலவர்), பாகவதர், பாணன், பத்துப்பாட்டு முதலிய பாடல் குறித்த தமிழ்ச் சொற்கள்.
இராமலிங்க அடிகளாரின் பாடல் தொகுப்பை "திருஅருட்பா' என்றுதான் கூறுகிறோமே அன்றி, ""திருஅருட்கவிதை'' என்று கூறும் வழக்கமில்லை.
எனவே, "கவிதை' என்பது வடமொழி கலந்த தமிழ்ச் சொல் என்பது வெளிப்படையாகவே உறுதிப்படுகிறது.
எஸ். கிருஷ்ணமூர்த்தி
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா wrote:"பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் "கவிதை', வடமொழிச் சொல்லா இல்லை தமிழ்ச் சொல்தானா?
'பா - கலப்படமில்லாத தமிழ்ச் சொல்; "கவி'-சுத்தமான வடமொழிச் சொல்; "கவிதை'- வடமொழி கலந்த தமிழ்ச் சொல்.
வடமொழியின் நிகண்டான ""அமரகோஷம்', "கவி' என்ற சொல்லுக்கு, "சுக்கிரன் (வெள்ளி), வியாழன் (குரு), புலவர், பரசுராமர், கலை வல்லோன்' - என்று விளக்கம் அளிக்கிறது. ஆகவே, "கவி' என்ற சொல் வடமொழி என்பது தெளிவாகிறது.
நாகரிகம் வளர வளர, தமிழ்மொழி வார்த்தைகளின் நீளம், அதைக் கையாளும் விதம், அதன் உச்சரிப்பு போன்றவைகளும் மாறத் தொடங்கி எளிமைப்படுத்தப்பட்டன. விளைவு, "பா' (பாட்டு), கவிதையானது. "தை' என்ற உயிர்மெய்யெழுத்து, வடமொழியான "கவி'யுடன் கலக்க, அது "கவிதை' என்று உருமாறியது. அதுபோல், "பா'வண்ணம்- "பா'வினம், கவிரசம் - கவிக்கூற்று ஆனது; "பா'வலர் - "பா'வாணர், கவிஞர் - கவிவாணர் அல்லது கவிவல்லோர் ஆனார்கள்.
எனவே, கவிதையைத் தமிழில் "பா' என்று அழைப்பதே பொருத்தமானது; சரியானதும்கூட. காரணம், "பா' என்ற சொல் கலப்படமில்லாத தமிழ்ச் சொல். ப்+அ = ப; ப்+ஆ = பா; இரண்டுமே உயிர் மெய்யெழுத்துகள். "ப'-வில் பிறந்தது பண் (இசை). "பா' என்றால் ""பாட்டு''தான். "ப'-வில் பிறந்த "பண்'ணிற்கும் "பா' என்ற பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு பாடல் மெருகு பெற வேண்டுமானால், சிறந்த பண் வேண்டும். பண்ணில் தெளிவில்லாதவரை, "பண்ணறை' என்றும், "பாண்' என்றாலும், "பாணு' என்றாலும் அது "பா' என்ற பாட்டைத்தான் குறிக்கும் என்றும் அகராதி விளக்கம் அளிக்கிறது.
""துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஒதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போதும் என் பா அரோ''
என்று அவையடக்கத்துடன் கூறுகிறார் கம்பர். கம்பராமாயண காப்பியத்துக்கு வழிகாட்டும் பாயிரத்தில், கம்பராமாயணம் ""தமிழ்ப் பா'' என்று அடித்துக் கூறும் விதத்தில், ""நாவினான் உரையின்படி நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ'' - என்று பாடுகிறார் கம்பர்.
கலப்படமில்லாத தமிழ்ச் சொல்லான "பா' (பாட்டு) விலிருந்து உருவானதுதான் பாடல், பாவலர், பாடகர், பாடகி, பதிகம், பாசுரம், பாமாலை, பாடுநர் (புலவர்), பாகவதர், பாணன், பத்துப்பாட்டு முதலிய பாடல் குறித்த தமிழ்ச் சொற்கள்.
இராமலிங்க அடிகளாரின் பாடல் தொகுப்பை "திருஅருட்பா' என்றுதான் கூறுகிறோமே அன்றி, ""திருஅருட்கவிதை'' என்று கூறும் வழக்கமில்லை.
எனவே, "கவிதை' என்பது வடமொழி கலந்த தமிழ்ச் சொல் என்பது வெளிப்படையாகவே உறுதிப்படுகிறது.
எஸ். கிருஷ்ணமூர்த்தி
கவிதை விளக்கத்திற்கு நன்றி சிவா!
அப்படியென்றால் இனி ஈகரையில்
கவிதைகளஞ்சியம் பாக்களஞ்சியம்
புதுக்கவிதைகள் புதுப்பாக்கள்
என்று மாற்றப்பட்டு விடுமா!?
வினுப்ரியா wrote:
கவிதை விளக்கத்திற்கு நன்றி சிவா!
அப்படியென்றால் இனி ஈகரையில்
கவிதைகளஞ்சியம் பாக்களஞ்சியம்
புதுக்கவிதைகள் புதுப்பாக்கள்
என்று மாற்றப்பட்டு விடுமா!? [You must be registered and logged in to see this image.]
இதற்கு நம் களஞ்சியத்தின் வேந்தன் தான் பதில் சொல்ல வேண்டும்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கவிதா என்னும் வடமொழியே கவிதை என்று தமிழில் வழங்கி வருகிறது.
இருப்பினும் கவிதை என்னும் சொல் தமிழில் இரண்டறக்கலந்து விட்டது என்பதை மறுக்க இயலாது.
இனி பாக்களஞ்சியம் என மாற்றினால் குழப்பம் தானே நேரும்..!
மேலும் நிறைய சொற்கள் தமிழில் நீக்கமற நிறைந்து விட்டதால் இனி மாற்றம் அவசியமில்லை எனவே கருதுகிறேன்.
பல கவிதை விற்பன்னர்கள் கவிதை என்ற சொல்லை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பதும் உண்மைதானே..!
இருப்பினும் கவிதை என்னும் சொல் தமிழில் இரண்டறக்கலந்து விட்டது என்பதை மறுக்க இயலாது.
இனி பாக்களஞ்சியம் என மாற்றினால் குழப்பம் தானே நேரும்..!
மேலும் நிறைய சொற்கள் தமிழில் நீக்கமற நிறைந்து விட்டதால் இனி மாற்றம் அவசியமில்லை எனவே கருதுகிறேன்.
பல கவிதை விற்பன்னர்கள் கவிதை என்ற சொல்லை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பதும் உண்மைதானே..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:கவிதா என்னும் வடமொழியே கவிதை என்று தமிழில் வழங்கி வருகிறது.
இருப்பினும் கவிதை என்னும் சொல் தமிழில் இரண்டறக்கலந்து விட்டது என்பதை மறுக்க இயலாது.
இனி பாக்களஞ்சியம் என மாற்றினால் குழப்பம் தானே நேரும்..!
மேலும் நிறைய சொற்கள் தமிழில் நீக்கமற நிறைந்து விட்டதால் இனி மாற்றம் அவசியமில்லை எனவே கருதுகிறேன்.
பல கவிதை விற்பன்னர்கள் கவிதை என்ற சொல்லை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பதும் உண்மைதானே..!
நன்றி பாஸ்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
[quote]பல கவிதை விற்பன்னர்கள் கவிதை என்ற சொல்லை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பதும் உண்மைதானே..![/quot
வேறவழி நாமும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். [You must be registered and logged in to see this image.]
வேறவழி நாமும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|