புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10அடுத்தப் பெருநாளிலாவது Poll_m10அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10 
366 Posts - 49%
heezulia
அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10அடுத்தப் பெருநாளிலாவது Poll_m10அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10அடுத்தப் பெருநாளிலாவது Poll_m10அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10அடுத்தப் பெருநாளிலாவது Poll_m10அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10அடுத்தப் பெருநாளிலாவது Poll_m10அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10 
25 Posts - 3%
prajai
அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10அடுத்தப் பெருநாளிலாவது Poll_m10அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10அடுத்தப் பெருநாளிலாவது Poll_m10அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10அடுத்தப் பெருநாளிலாவது Poll_m10அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10அடுத்தப் பெருநாளிலாவது Poll_m10அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10அடுத்தப் பெருநாளிலாவது Poll_m10அடுத்தப் பெருநாளிலாவது Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தப் பெருநாளிலாவது


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Sat Nov 20, 2010 8:16 pm




உறக்கத்தால் ஒட்டி
நிற்கும் இமைகளை;
வெட்டியெடுக்கும்
உன் குரல்!

பெருநாள் குளியலுக்குச்
சண்டிச் செய்யும்
பாதத்திற்குப் பாதைக்காட்டும்
உன் முரட்டு விழிகள்!

கசங்கிய என் ஆடைகளும்
விளக்கம் பெற்று;
முருக்கேறி நிற்கும்;
இஸ்திரிச் செய்து
பளிச்சென்று நிற்கும்!

புத்தம் புது ஆடைகள்
மணக்க;
நறுக்கிப் போடும்
நறுமணம்;
மூக்கைத் துளைத்து;
உன் முகம் சிரித்து;
பெருநாள் திடலுக்கு அனுப்புவாய்!

தொழுகை முடித்து வந்ததும்;
மணக்கும் உன் உணவால்
கனக்கும் என் வயிறு!

இன்று;
நினைத்துப் பார்க்கையிலே;
நனைந்துப் போகும் என் விழிகள்;
உறவுகள் தூரமானதால்;
உணர்வுகள் ஊமையாகி;
முடங்கிப்போனது;
முடமாகிப்போகினது
என் உள்ளம்;

மினு மினுக்கும் கண்களும்;
தொண தொணக்கும் எண்ணமும்;
ஒயாமல் உரைத்துக்கொண்டே
இருக்கும்;
அடுத்தப் பெருநாளிலாவது
ஊரில் இருக்க வேண்டும் என்று!

-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com



காதர் சுல்தான்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 20, 2010 9:28 pm

பிரிவுத்துயரைப் பறை சாற்றும் உன்னதக்கவிதை.. பகிர்வுக்கு நன்றி நண்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Nov 21, 2010 12:09 am

கலை wrote:பிரிவுத்துயரைப் பறை சாற்றும் உன்னதக்கவிதை.. பகிர்வுக்கு நன்றி நண்பரே...!
சியர்ஸ் சியர்ஸ்



அடுத்தப் பெருநாளிலாவது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Nov 21, 2010 8:59 am

அருமையான வார்ப்பு உங்கள் கவிதை

தனிமையில் எம் ஏக்கங்களை படம் போட்டுக்காட்டியதுபோல் அமைந்துவிட்டது



நேசமுடன் ஹாசிம்
அடுத்தப் பெருநாளிலாவது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 21, 2010 9:45 am

பிரிவு துயரை கூறும் இந்த கவிதை அருமை சுல்தான்
பகிர்ந்தமைக்கு நன்றி




அடுத்தப் பெருநாளிலாவது Uஅடுத்தப் பெருநாளிலாவது Dஅடுத்தப் பெருநாளிலாவது Aஅடுத்தப் பெருநாளிலாவது Yஅடுத்தப் பெருநாளிலாவது Aஅடுத்தப் பெருநாளிலாவது Sஅடுத்தப் பெருநாளிலாவது Uஅடுத்தப் பெருநாளிலாவது Dஅடுத்தப் பெருநாளிலாவது Hஅடுத்தப் பெருநாளிலாவது A
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 21, 2010 11:55 am

பிரிவாற்றாமையை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் அடுத்தப் பெருநாளிலாவது 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக