புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
44 Posts - 41%
heezulia
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
3 Posts - 3%
prajai
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
3 Posts - 3%
Barushree
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
21 Posts - 5%
prajai
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Nov 20, 2010 10:32 am

நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது... ஆனால் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதே, என்று கவலை தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

டெல்லியில் நேற்று இந்திரா காந்தி பெயரில் 10-வது மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

சோனியா காந்தி கூறுகையில், "இந்திய பொருளாதாரம் உறுதியானதாக இருப்பதோடு வளர்ச்சி அடைந்தும் வருகிறது. ஆனால் நமது தார்மீக உலகம் சுருங்கிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு தலைவர்கள் தியாகங்கள் செய்து நாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார்கள். உயர்ந்த கொள்கைகளுக்காக போராடி இந்த தேசத்தை உருவாக்கினார்கள்.

ஆனால் நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி வருகிறது. சகிப்புத்தன்மை குறைந்து சமூக மோதல்களும் நடைபெறுகின்றன. இது தேசத்தின் பெருமைக்கும், கவுரவத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

உற்பத்தி பெருக்கம் மற்றும் சேவை மேம்பாட்டுக்கு நமது புதிய எண்ணங்கள், நிதி, மேலாண்மை திறமைகளை பயன்படுத்த வேண்டும். பணியில் நேர்மை, ஒளிவு மறைவற்ற தன்மை ஆகியவை தேவைப்படுகிறது. பாரபட்சமற்ற முறையில் பணிகள் நடைபெற்றால்தான் சமுதாயத்தில் எல்லோருக்கும் சீரான பலன்கள் கிடைக்கும். அனைவருக்கும் சமவாய்ப்புகள் கிடைப்பதோடு, சிறந்த கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

சமூக ஜனநாயகம் என்பது வெறும் கோஷம் அல்ல. நமது அரசியல் சட்டத்தில் அனைவருக்கும் நீதி கிடைக்க வகை செய்யப்பட்டு உள்ளது.

சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் நிலவும் போது நாம் முழு வளர்ச்சியை எட்ட முடியாது. நம் நாட்டில் கோடீசுவரர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம். அதே சமயம் உணவுக்காக போராடும் மக்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. அபிவிருத்தியின் பலன் ஏழை, எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும்..." என்றார்.

thatstamil



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 20, 2010 11:03 am

இப்போதைக்கு சகல அதிகார வல்லமை படைத்தவர் சோனியாதான்.. ஏன் இவர் முன் நின்று ஊழலைக் களைய முறபடக்கூடாது...?

எல்லாம் அரசியல்...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Sat Nov 20, 2010 11:29 am

ஆமாம் எவவளவு உழல் செய்தால் என்ன சகிப்பு தன்மையுடன் பொறுத்து கொள்ளவேண்டியது தானே பொதுமக்கள் போல
ஏன் இப்படி பார்லிமெண்டை நடத்தவிடாமல் ரகளை செய்கிறார்கள் நம் எம்பிகள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 20, 2010 11:30 am

venkateshr wrote:ஆமாம் எவவளவு உழல் செய்தால் என்ன சகிபுதன்மையுடன் பொறுத்து கொள்ளவேண்டியது தானே பொதுமக்கள் போல
ஏன் இப்படி பார்லிமெண்டை நடத்தவிடாமல் ரகளை செய்கிறார்கள் நம் எம்பிகள்
தன்னால இப்படி முடியலையேன்னு தான் ,

சுவாமி
சுவாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010

Postசுவாமி Sat Nov 20, 2010 11:42 am

"நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி விட்டது ஆனால் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது"
இதன் பொருள்;
நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி விட்டது அதை போல் மக்களும் அதனை சகித்து கொள்ள சகிப்பு தன்மையை அதிகரித்து கொள்ள வேண்டும் என்பதே.



சுவாமி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக