புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
11 Posts - 33%
heezulia
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
6 Posts - 18%
i6appar
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
3 Posts - 9%
Jenila
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
88 Posts - 35%
i6appar
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
2 Posts - 1%
prajai
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Nov 20, 2010 10:32 am

நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது... ஆனால் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதே, என்று கவலை தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

டெல்லியில் நேற்று இந்திரா காந்தி பெயரில் 10-வது மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

சோனியா காந்தி கூறுகையில், "இந்திய பொருளாதாரம் உறுதியானதாக இருப்பதோடு வளர்ச்சி அடைந்தும் வருகிறது. ஆனால் நமது தார்மீக உலகம் சுருங்கிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு தலைவர்கள் தியாகங்கள் செய்து நாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார்கள். உயர்ந்த கொள்கைகளுக்காக போராடி இந்த தேசத்தை உருவாக்கினார்கள்.

ஆனால் நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி வருகிறது. சகிப்புத்தன்மை குறைந்து சமூக மோதல்களும் நடைபெறுகின்றன. இது தேசத்தின் பெருமைக்கும், கவுரவத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

உற்பத்தி பெருக்கம் மற்றும் சேவை மேம்பாட்டுக்கு நமது புதிய எண்ணங்கள், நிதி, மேலாண்மை திறமைகளை பயன்படுத்த வேண்டும். பணியில் நேர்மை, ஒளிவு மறைவற்ற தன்மை ஆகியவை தேவைப்படுகிறது. பாரபட்சமற்ற முறையில் பணிகள் நடைபெற்றால்தான் சமுதாயத்தில் எல்லோருக்கும் சீரான பலன்கள் கிடைக்கும். அனைவருக்கும் சமவாய்ப்புகள் கிடைப்பதோடு, சிறந்த கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

சமூக ஜனநாயகம் என்பது வெறும் கோஷம் அல்ல. நமது அரசியல் சட்டத்தில் அனைவருக்கும் நீதி கிடைக்க வகை செய்யப்பட்டு உள்ளது.

சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் நிலவும் போது நாம் முழு வளர்ச்சியை எட்ட முடியாது. நம் நாட்டில் கோடீசுவரர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம். அதே சமயம் உணவுக்காக போராடும் மக்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. அபிவிருத்தியின் பலன் ஏழை, எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும்..." என்றார்.

thatstamil



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 20, 2010 11:03 am

இப்போதைக்கு சகல அதிகார வல்லமை படைத்தவர் சோனியாதான்.. ஏன் இவர் முன் நின்று ஊழலைக் களைய முறபடக்கூடாது...?

எல்லாம் அரசியல்...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Sat Nov 20, 2010 11:29 am

ஆமாம் எவவளவு உழல் செய்தால் என்ன சகிப்பு தன்மையுடன் பொறுத்து கொள்ளவேண்டியது தானே பொதுமக்கள் போல
ஏன் இப்படி பார்லிமெண்டை நடத்தவிடாமல் ரகளை செய்கிறார்கள் நம் எம்பிகள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 20, 2010 11:30 am

venkateshr wrote:ஆமாம் எவவளவு உழல் செய்தால் என்ன சகிபுதன்மையுடன் பொறுத்து கொள்ளவேண்டியது தானே பொதுமக்கள் போல
ஏன் இப்படி பார்லிமெண்டை நடத்தவிடாமல் ரகளை செய்கிறார்கள் நம் எம்பிகள்
தன்னால இப்படி முடியலையேன்னு தான் ,

சுவாமி
சுவாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010

Postசுவாமி Sat Nov 20, 2010 11:42 am

"நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி விட்டது ஆனால் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது"
இதன் பொருள்;
நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி விட்டது அதை போல் மக்களும் அதனை சகித்து கொள்ள சகிப்பு தன்மையை அதிகரித்து கொள்ள வேண்டும் என்பதே.



சுவாமி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக