புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
426 Posts - 48%
heezulia
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
29 Posts - 3%
prajai
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_m10ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏனிந்த வஞ்சனை? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 19, 2010 7:10 pm

(ஈழ அகதிமுகாமில் உள்ள சிறுவன் ஒருவனின் ஆதங்கமாக எழுதப்பட்டது).

கவிதை 1

சுற்றிவந்து தொட்டுப்போகும் காலைத் தென்றலே - உன்னை
கட்டிவைத்து கால்விலங்கு போட்டவர் உண்டோ
நெற்றிமீது பொட்டுபோன்ற வட்ட நிலாவே - உன்னை
நிற்கவைத்து வேலிபோட்டு விட்டதும் உண்டோ

சுற்றிமுள்ளுக் கம்பிபோட்டு கூடுகட்டியே - எம்மை
வைத்திருப்ப தென்ன வென்று தெரியவில்லையே
விட்டுஇதை வெளியில் சென்று கத்திகூவியே
நாமும்பெற்று விட்டோம் ஈழமென்று பாடவேண்டுமே

வண்ணப் பூவில் வந்திருக்கும் வண்டுமாமாவே
வாழ்க்கைஎன்ன வென்றுசற்று சொல்லி போங்களே
விண்ணின்மீது ஓடிச்செல்லும் வெள்ளி மேகமே
விட்டது யார் வெளியிலென்று சொல்லிதாங்களே

எட்டஉயர் வான்பறக்கும் சிட்டுக்குருவியே - உங்கள்
செட்டைதன்னை எங்குபெற்றீர் எனக்கும் தாங்களே
நட்டநடுவானில் நானும் பறந்து சுற்றுவேன் - இந்த
நரகவாழ்வை விட்டுநானும் மகிழ்ச்சி யாகுவேன்

கண்ணில்நீரைத் தள்ளிஏதும் கண்டது மில்லை
காலில்போட்ட சங்கிலியாய் விடுதலை இல்லை
மண்ணில்ஏது பாவம்செய்தேன் மனசு நோகுது
மாறிவேறு ஜென்மம் கொள்ள ஆசைபொங்குது

இடியிடித்து மழைபொழிந்தால் பூமிக்கு இன்பம்
இரவுமாறி பகல் எழுந்தால் பூக்களுக் கின்பம்
குடிகெடுத்து பார்ப்பதிந்த கயவருக் கின்பம்
விதிபிழைத்த எனக்குமட்டும் ஏன்இந்த துன்பம்

மதிசிறுத்த விலங்கைக்கூட அடைத்து வைப்பவர்
மாலைகாலை என்றுவெளியில் மேயச் செய்கிறார்
கதிசிறுத்த தமிழர்எம்மை அடைத்து வைத்ததும் அன்றி
காக்கிஉடை காவல்கொண்டு சுற்றி நிற்கிறார்

அழகுமலர் வாசம்கொண்டு ஆடி வந்திடும்
அச்சமின்றி வீசிவந்து அணையும் தென்றலே
பழகிவந்த உலகிலெங்கும் இறைவன் கண்டீரேல்
பார்த்துஇந்த பாலன்தந்த சேதி சொல்லுவீர்

கொடுமைபாவம் குற்றம்கொள்ளை செய்யும் கொடியவர்
கூடிஆடி இன்பவாழ்வு கொண்டு மகிழ்கிறார்
வறுமைநீதி தருமம்உண்மை பேசும் நல்லவர்
வாழ்வுமட்டும் நரகமாகிப் போனதென்னவோ?

விதியைஎழுதும் உனதுகைகள் எமது தலையினில்
விடை தெரியா கணக்கெழுதி விட்டதும் ஏனோ
பொதுமுறைமை மனிதம் நீதி விதிகள்இன்றியே
போனபோக்கில் உலகைசெய்து சுழலவிட்டாயோ

தமிழன்மேனி மற்றினங்கள் ஏறி மிதிக்கவே - வெகு
சொகுசுஎன்று எழுதிவைத்த தேனோ ஆண்டவா
அமிழ்துஎடுத்த போதுகண்டம் நின்ற நஞ்சுதான் - உன்
உடல்முழுக்க பரவிஇந்த மோசம் செய்ததோ



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 19, 2010 7:13 pm

(அதையே ஒரு இளைஞனின் உணர்வு வெளிப்பாடாக இது.)

கவிதை 2

இலைமீது தழுவி குளிரோடு இழைந்து
முகம்மீது படர்ந்தோடும் காற்றே - உன்னை
அலையாது நில்லு எனக்கூறி வேலி
தடைபோட்டு மறித்தாரும் இல்லை

கரைமீது மோதும் அலையாரே சொல்லீர்
கடல்மீது ஒருவேலி கட்டி
உருளாதே என்று ஒருநீதி கண்டு
தடுத்தாரும் எங்கணுமில்லை

மலைமீ தொழிந்து மறுநாளில் வந்து
உலகோட சுழன்றோடும் நிலவே
கருவானில் யாரும் கரம்நீட்டி உன்னை
சிறை போட்டு கொண்டதோ சொல்லு

ஒருபாவம் அறியா தமிழான என்னை
ஓடாதே என்று கால்கட்டி
பெருவேலி யிட்டு கடுங்காவல் செய்து
சிறையாக்கி வைத்ததேன் சொல்லு

விரிவானில் காற்றில் விரைந்தோடும் குருவி
எனவாகிப் பறந்தோட வேண்டும்
முகிலாகி வானில் மிகிழ்வோடு நீந்தும்
முழுதான சுதந்திரம் வேண்டும்

குழலூதி மலரில் குறுந்தேனை யுண்டு
புவிமிது உலவிடும் வண்டும்
கனிதேடி ஓடி மரந்தாவும் அணிலும்
காண்கின்ற அகிலமே வேண்டும்

ஒருநாடு வேண்டும் அதில்நாங்கள் மீண்டும்
குதித்தாடும் சுதந்திரம் வேண்டும்
தெருவீதி யெங்கும் செறிவான படைகள்
நிற்காத ஊரொன்று வேண்டும்

வயலோரம் சென்று கதிர்நீவி நின்று
பயமின்றி மகிழ்தாட வேண்டும்
இரவாகி வந்தும் எழிலான மங்கை
தனியாக அகம் திரும்பவேண்டும்

தருவார்கள் என்று தனிஈழ அரசு
அமைகின்ற திசைநோக்கி நின்றோம்
பெருவாழ்வு மீண்டும் வரும்ஆசை கொண்டு
விடியாதோ என் ஏங்கி நின்றோம்

உலைபோன அரிசி சோறாகி எங்கள்
இலைமீது விழுகின்ற வரையில்
உடலோடு ஒன்றாய் உயிர்சேர்ந்து நின்று
பிணமாகா விதிஒன்று வேண்டும்


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 19, 2010 10:44 pm

மரபுக்கவிதைகள் இக்காலத்தில் எழுதுவது மறைந்து கொண்டு இருக்கும் நிலையில் மிக அருமையான சந்தக்கவிதைகளை மிக அனாயாசமாய் எழுதியுள்ளமைக்கு முதற்கண் எனது பாராட்டுக்கள்..!

ஈழத்துப்பிஞ்சுகளும் காய்களும் கனிகளும் அங்கே வெதும்பிக் கலங்கும் விதத்தை அழகாக பாடலில் தந்துவிட்டீர்கள்..!

மனமார்ந்த நல் வாழ்த்துகள் கிரிகாசன்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 20, 2010 2:13 am

கலை wrote:மரபுக்கவிதைகள் இக்காலத்தில் எழுதுவது மறைந்து கொண்டு இருக்கும் நிலையில் மிக அருமையான சந்தக்கவிதைகளை மிக அனாயாசமாய் எழுதியுள்ளமைக்கு முதற்கண் எனது பாராட்டுக்கள்..!

ஈழத்துப்பிஞ்சுகளும் காய்களும் கனிகளும் அங்கே வெதும்பிக் கலங்கும் விதத்தை அழகாக பாடலில் தந்துவிட்டீர்கள்..!

மனமார்ந்த நல் வாழ்த்துகள் கிரிகாசன்..!

நன்றிகள்! தங்களிடமிருந்து பாராட்டு பெறுவதில் பெருமகிழ்ச்சி!
இன்னும் மரபுப்பா பயிலரங்க மாணவன்.நான். நிறைய கற்க உள்ளது. கற்று நல்ல வகையில் கவி இயற்ற வேண்டுமென்பது பேரவா!



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 10:21 am

அனைத்தையும் கற்றுத் தெளிந்த தாங்கள் இன்னும் மாணவன்தான் என்ற தன்னடக்கம் உங்கள் மீதுள்ள மரியாதையை மேலும் அதிகரிக்கிறது அண்ணா!



ஏனிந்த வஞ்சனை? (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 20, 2010 7:31 pm

கவிதைகள் கண்டேன், அனைத்தும் செந்தேன் ஏனிந்த வஞ்சனை? (கவிதை) 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக