புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_m10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10 
5 Posts - 63%
heezulia
காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_m10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_m10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_m10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10 
289 Posts - 45%
heezulia
காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_m10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_m10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_m10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_m10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10 
20 Posts - 3%
prajai
காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_m10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_m10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_m10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_m10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_m10காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிப்பது சரியா , தவறா .............


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Postsaramjit Fri Nov 19, 2010 12:49 pm

First topic message reminder :

காதலிப்பது சரியா , தவறா .............


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Dec 30, 2010 10:38 am

காதல் பண்ணுவது பெரிதல்ல ... அதை கடைசி வரை யார் எதிர்த்தாலும் உயிரே போனாலும் உறுதியோடு இருக்கும் காதலே சரி என்பது என் வாதம் ...

ஆனால் இன்று இத்தகைய காதல் மிக மிக குறைவு தான் ....
நகர வாழ்க்கையை பொருத்தவரை இன்று ஒருவருடன் காதல் .. நாளை அவரை பிடிக்கவில்லை என்றால் நாளை மறுநாள் மற்ற ஒருவருடன் காதல் என்று தான் போய் கொண்டு இருக்கிறது ..
இதில் காமத்திற்க்க்காக மட்டுமே காதல் பண்ணும கும்பல் வேறு ....
பழைய உண்மை காதல் எல்லாம் இப்போது இல்லை .... (ஒன்றிரண்டை தவிர)...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 30, 2010 10:42 am

சாந்தன் wrote:காதல் பண்ணுவது பெரிதல்ல ... அதை கடைசி வரை யார் எதிர்த்தாலும் உயிரே போனாலும் உறுதியோடு இருக்கும் காதலே சரி என்பது என் வாதம் ...

ஆனால் இன்று இத்தகைய காதல் மிக மிக குறைவு தான் ....
நகர வாழ்க்கையை பொருத்தவரை இன்று ஒருவருடன் காதல் .. நாளை அவரை பிடிக்கவில்லை என்றால் நாளை மறுநாள் மற்ற ஒருவருடன் காதல் என்று தான் போய் கொண்டு இருக்கிறது ..
இதில் காமத்திற்க்க்காக மட்டுமே காதல் பண்ணும கும்பல் வேறு ....
பழைய உண்மை காதல் எல்லாம் இப்போது இல்லை .... (ஒன்றிரண்டை தவிர)...


அந்த ஒன்றிரண்டில் உங்கள் காதலும் இணைந்ததில் மகிழ்ச்சி சாந்தன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Dec 30, 2010 10:46 am

சிவா wrote:
சாந்தன் wrote:காதல் பண்ணுவது பெரிதல்ல ... அதை கடைசி வரை யார் எதிர்த்தாலும் உயிரே போனாலும் உறுதியோடு இருக்கும் காதலே சரி என்பது என் வாதம் ...

ஆனால் இன்று இத்தகைய காதல் மிக மிக குறைவு தான் ....
நகர வாழ்க்கையை பொருத்தவரை இன்று ஒருவருடன் காதல் .. நாளை அவரை பிடிக்கவில்லை என்றால் நாளை மறுநாள் மற்ற ஒருவருடன் காதல் என்று தான் போய் கொண்டு இருக்கிறது ..
இதில் காமத்திற்க்க்காக மட்டுமே காதல் பண்ணும கும்பல் வேறு ....
பழைய உண்மை காதல் எல்லாம் இப்போது இல்லை .... (ஒன்றிரண்டை தவிர)...
அந்த ஒன்றிரண்டில் உங்கள் காதலும் இணைந்ததில் மகிழ்ச்சி சாந்தன்!

மிக்க நன்றி அண்ணா .... மாட்டி இருந்தோம் என்றால் இன்றோடு எங்கள் கல்லறை இருந்த இடம் கூட காணாமல் போயிருக்கும் அண்ணா .... அன்று எங்கள் நண்பர்கள் இல்லை என்றால் எங்கள் கதி ????????????
ஆனால் கடவுள் அருளால் நன்றாகவே இருக்கிறோம் ....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Dec 30, 2010 12:36 pm

சாந்தன் wrote:
சிவா wrote:
சாந்தன் wrote:காதல் பண்ணுவது பெரிதல்ல ... அதை கடைசி வரை யார் எதிர்த்தாலும் உயிரே போனாலும் உறுதியோடு இருக்கும் காதலே சரி என்பது என் வாதம் ...

ஆனால் இன்று இத்தகைய காதல் மிக மிக குறைவு தான் ....
நகர வாழ்க்கையை பொருத்தவரை இன்று ஒருவருடன் காதல் .. நாளை அவரை பிடிக்கவில்லை என்றால் நாளை மறுநாள் மற்ற ஒருவருடன் காதல் என்று தான் போய் கொண்டு இருக்கிறது ..
இதில் காமத்திற்க்க்காக மட்டுமே காதல் பண்ணும கும்பல் வேறு ....
பழைய உண்மை காதல் எல்லாம் இப்போது இல்லை .... (ஒன்றிரண்டை தவிர)...
அந்த ஒன்றிரண்டில் உங்கள் காதலும் இணைந்ததில் மகிழ்ச்சி சாந்தன்!

மிக்க நன்றி அண்ணா .... மாட்டி இருந்தோம் என்றால் இன்றோடு எங்கள் கல்லறை இருந்த இடம் கூட காணாமல் போயிருக்கும் அண்ணா .... அன்று எங்கள் நண்பர்கள் இல்லை என்றால் எங்கள் கதி ????????????
ஆனால் கடவுள் அருளால் நன்றாகவே இருக்கிறோம் ....
உண்மைக் காதல் ஜெயிக்கும்... வாழும்....சாந்தன். [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 30, 2010 12:38 pm

ayyaasamy wrote:நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். ஆணித் தரமாக சொல்ல வேண்டும் என்பதற்காக இதை மட்டும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். "ஒன்றும் இல்லை, இன்று உலக ஆணுறை தினமாமே? குறும் தகவல் ஒன்று வந்தது. உண்மையா? இல்லையா என்று தெரியாது. இன்று பெரும்பான்மையான பெருநகரங்களில் உள்ள கல்லூரி வளாகங்களிலே ஆணுறை விநியோகம் செய்யப்படுகிறதாம். அந்த அளவுக்கு நம் கலாச்சாரம் மாற்றப்பட்டு விட்டது. பண்பாட்டுக்கு மாறான இதனையே இப்படி ஒரு வழக்கமாக்கி விட்டோம். மாறாகக் காதல் செய்வது நமது பண்பாட்டுக்குப் புறம்பானது என்று நமக்கு எந்த இலக்கியமும் சொல்லவில்லை. அப்படிப்பட்டப் புனிதமான காதலைச் செய்வதில் தவறொன்றுமில்லை" என்று கருதுகிறேன்.


ஜாலி பாடகன் நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 30, 2010 2:58 pm

காதல் பற்றி எல்லோரும் சொல்லி இருந்ததை வாசித்தேன்...

என் கருத்தில் காதல் என்பது இன மத தகுதி அடிப்படையில் வருவதல்ல.. ஒருவரைக் கண்டவுடனே வரும் காதலல்ல.. காணாமலே காதல் என்பது கேள்விப்பட்டு இருக்கிறோம்.. அதாவது ஒருவரது செய்கை சொல் எழுத்துக்கள் இவை கண்டு ‘’ அட இவரது எண்ணங்களும் செய்கைகளும் நம்முடன் ஒத்துப்போகிறதே... இவர் நம்முடன் இணைந்தால் இனிக்கும் போலிருக்கிறதே‘’ என்று உள்ளூக்குள் தோன்றுவதே காதல். கொஞ்சம் பழகியபின் அவரில்லை எனில் உலகமே சூன்யம் போல் தோன்றுவது காதல்.

உடலை மட்டும் வைத்து வருவது காதலென்று சொல்ல இயலாது. ஏனெனில் ஒரு கட்டத்தில் உடல்காதல் சோர்ந்துவிடும்.

மொத்தத்தில் உண்மைக்காதல் என்பது மன அழகைப் பார்த்தெ வருவது. உடல் அழகும் முக்கியம் பெறுகிறது என்றாலும் அதுவே மூல காரணம் இல்லை.

கொஞ்சம் பழகிய பின் இவரா ... இவர் இப்படியா... இவரையா காதலித்தோம் என்ற எண்ணம் வந்துவிட்டால் அங்கே காதல் செத்துவிடுகிறது.

ஒரே வாக்கியத்தில் சொல்லவேண்டுமென்றால் ஒரே திசையில் பறக்கும் இருபறவைகளின் இணைப்பே காதல் ...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Dec 30, 2010 5:57 pm

ஆம் கலை அவர்களே...தங்கள் கருத்து சரியானதே..


'உடலை மட்டும் வைத்து வருவது காதலென்று சொல்ல இயலாது. ஏனெனில் ஒரு கட்டத்தில் உடல்காதல் சோர்ந்துவிடும்...

ஒப்புக்கொள்கிறேன்...

ஆம்...
காதல்...
இளமை பசிதீர்க்கும் பாயாசம் மட்டுமல்ல
இருக்கும்வரை தேவைப்படும் சுவாசமும் ஆகும்.

samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Postsamalfasi Thu Dec 30, 2010 7:14 pm

எண்ணங்கப்பா ....ஒரே கராஜாலா கிடக்குது ...அவ அழகா இருந்த ..
பிடிஜ்ஜிருந்தது...லவ் பன்றன் தப்பா...என்னங்க தப்பா.....

p_sasi2007
p_sasi2007
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 26/11/2010

Postp_sasi2007 Sat Feb 26, 2011 9:51 pm

காதலிப்பது சரி. அனைத்து உயிர்களிடதிலும் காதல் மலர்கிறது
மலரும். உங்களுக்கும் மலர்துய்ருக்கும் ஏதாவது காரணத்தால் நிறைவேறாமல் அல்லது வெளிப்படுதமல் இருந்திருக்கலாம். காதல் இயற்கை போன்றது செயற்கை அல்ல. காதலை பற்றி நிறைய சொல்ல மனம் துடிக்கிறது இருப்பினும் பரிமாறமுடியவில்லை. அண்ணா நான் சொன்னதில் ஏதும் தவறு இருந்தால் அனைவரும் என்னை மணிக்கவும். காதல் எனக்கு மிகவும் பிடிக்கும். காதலிப்பவர்களை பிடிக்கும் .


valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Sat Feb 26, 2011 10:22 pm

அது காதலிக்கிற பெண்ணை பொருத்து இருக்கு [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக