புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை!
Page 1 of 1 •
நிலத்தை எழுதிக் கொடுக்க மறுத்ததால் பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை மேலூர் அருகே பயங்கர சம்பவம்!
நிலத்தை எழுதிக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் 6 வயது சிறுவனை கொன்ற கொடூர சம்பவம் மேலூர் அருகே நடந்தது.
நிலம் வாங்கினார்
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி லலிதா (வயது 40). இவர்களுக்கு சுஜிதா (23), விஜிதா (21) என்ற 2 மகள்கள் உள்ளனர். மகள் சுஜிதாவிற்கு திருமணாகி விட்டது. இவருடைய மகன் கிஷோர்குமார் (6) மேலூரில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.
சுஜிதாவின் தந்தை கிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேலூர் அருகே உள்ள எம்.மலம்பட்டி காலனி அருகே 4 சென்ட் இடத்தை வாங்கினார். அந்த இடத்தை அதே ஊரைச் சேர்ந்த பாக்கியம் (வயது 40) என்பவர் பராமரிப்பு செய்வதாக கிருஷ்ணனிடம் கூறினார். பின்னர் அந்த இடத்தில் பாக்கியம் ஒரு குடிசையை அமைத்தார்.
இதனிடையே கிருஷ்ணன் இறந்து விட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணனின் மனைவி லலிதா, தனது கணவர் இடத்தில் உள்ள குடிசையை காலி செய்து விட்டு அந்த இடத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு பாக்கியத்தை சந்தித்து கேட்டுக்கொண்டார். ஆனால் பாக்கியம் மறுத்தார். இதன்பின் உறவினர்கள் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
கோர்ட்டில் வழக்கு
இதனால் பாக்கியம் மீது சிவில் கோர்ட்டில் லலிதா வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மேலூர் வந்த பாக்கியம், லலிதாவிடம் அந்த இடம் தொடர்பாக பேசித்தீர்த்துக்கொள்வோம் என்றும் தன்னுடன் வரும்படியும் கூறினார். அதனை நம்பிய லலிதா அவருடன் மலம்பட்டிக்கு சென்றார். அப்போது தன் பேரன் கிஷோர்குமாரையும் உடன் அழைத்துச்சென்றார். மலம்பட்டிக்கு சென்றவுடன் பாக்கியம் அவருடைய சகோதரி ஆறம்மாள், உறவினர்கள் சேவுகமூர்த்தி (44), முருகன் மற்றும் சிலர் சேர்ந்து ஒரு பத்திரத்தை கொண்டு வந்தனர்.
கத்தியை வைத்து மிரட்டல்
சம்பந்தப்பட்ட இடத்தை அவர்களிடமே ஒப்படைத்து விட்டதாக எழுதியிருந்த அந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டுத் தருமாறு லலிதாவிடம் அவர்கள் கூறினர். ஆனால் லலிதா அதற்கு மறுத்தார். உடனே அவர்கள் லலிதாவை கயிற்றால் கட்டி வைத்து கையெழுத்து போடும்படிகூறி தாக்கினார்கள்.
அதற்குள் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியை லலிதாவின் பேரன் கிஷோர்குமாரின் கழுத்தில் வைத்தவாறு `கையெழுத்து போடாவிட்டால் இவனை கொன்று விடுவோம்' என்று மிரட்டினர். பதறிய லலிதா கிஷோர்குமாரை விட்டு விடுங்கள்; ஒன்றும் செய்து விடாதீர்கள் என கெஞ்சினார்.
ஆனால் இரக்கமற்ற அந்த 4 பேரும் சேர்ந்து கிஷோர்குமாரை குழந்தை என்றும் பாராமல் வெறித்தனமாக கழுத்தை அறுத்துக் கொன்றனர். இதைப்பார்த்த லலிதா அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். 4 பேரும் சேர்ந்து லலிதாவை தாக்கியதில் அவருக்கு காயங்களும் ஏற்பட்டன.
உடனே அவர்கள் லலிதாவை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
போலீஸ் விரைவு
இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வனமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். லலிதாவை மேலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்த போலீசார், சிறுவன் கிஷோர்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.
நான்கு சென்ட் நிலத்துக்காக ஒன்றுமே அறியாத அப்பாவி சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் மேலூர் பகுதி மக்களை கொதிப்படைய செய்து உள்ளது. சிறுவன் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தை கேட்ட பொதுமக்கள் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் கண்ணீருடன் திரண்டனர். அவனை ஈவு இரக்கமற்ற முறையில் கொன்ற குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசமாக பேசினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில் தலைமறைவான பாக்கியம், ஆறம்மாள், சேவுகமூர்த்தி, முருகன் உள்பட சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நிலத்தை எழுதிக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் 6 வயது சிறுவனை கொன்ற கொடூர சம்பவம் மேலூர் அருகே நடந்தது.
நிலம் வாங்கினார்
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி லலிதா (வயது 40). இவர்களுக்கு சுஜிதா (23), விஜிதா (21) என்ற 2 மகள்கள் உள்ளனர். மகள் சுஜிதாவிற்கு திருமணாகி விட்டது. இவருடைய மகன் கிஷோர்குமார் (6) மேலூரில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.
சுஜிதாவின் தந்தை கிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேலூர் அருகே உள்ள எம்.மலம்பட்டி காலனி அருகே 4 சென்ட் இடத்தை வாங்கினார். அந்த இடத்தை அதே ஊரைச் சேர்ந்த பாக்கியம் (வயது 40) என்பவர் பராமரிப்பு செய்வதாக கிருஷ்ணனிடம் கூறினார். பின்னர் அந்த இடத்தில் பாக்கியம் ஒரு குடிசையை அமைத்தார்.
இதனிடையே கிருஷ்ணன் இறந்து விட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணனின் மனைவி லலிதா, தனது கணவர் இடத்தில் உள்ள குடிசையை காலி செய்து விட்டு அந்த இடத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு பாக்கியத்தை சந்தித்து கேட்டுக்கொண்டார். ஆனால் பாக்கியம் மறுத்தார். இதன்பின் உறவினர்கள் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
கோர்ட்டில் வழக்கு
இதனால் பாக்கியம் மீது சிவில் கோர்ட்டில் லலிதா வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மேலூர் வந்த பாக்கியம், லலிதாவிடம் அந்த இடம் தொடர்பாக பேசித்தீர்த்துக்கொள்வோம் என்றும் தன்னுடன் வரும்படியும் கூறினார். அதனை நம்பிய லலிதா அவருடன் மலம்பட்டிக்கு சென்றார். அப்போது தன் பேரன் கிஷோர்குமாரையும் உடன் அழைத்துச்சென்றார். மலம்பட்டிக்கு சென்றவுடன் பாக்கியம் அவருடைய சகோதரி ஆறம்மாள், உறவினர்கள் சேவுகமூர்த்தி (44), முருகன் மற்றும் சிலர் சேர்ந்து ஒரு பத்திரத்தை கொண்டு வந்தனர்.
கத்தியை வைத்து மிரட்டல்
சம்பந்தப்பட்ட இடத்தை அவர்களிடமே ஒப்படைத்து விட்டதாக எழுதியிருந்த அந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டுத் தருமாறு லலிதாவிடம் அவர்கள் கூறினர். ஆனால் லலிதா அதற்கு மறுத்தார். உடனே அவர்கள் லலிதாவை கயிற்றால் கட்டி வைத்து கையெழுத்து போடும்படிகூறி தாக்கினார்கள்.
அதற்குள் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியை லலிதாவின் பேரன் கிஷோர்குமாரின் கழுத்தில் வைத்தவாறு `கையெழுத்து போடாவிட்டால் இவனை கொன்று விடுவோம்' என்று மிரட்டினர். பதறிய லலிதா கிஷோர்குமாரை விட்டு விடுங்கள்; ஒன்றும் செய்து விடாதீர்கள் என கெஞ்சினார்.
ஆனால் இரக்கமற்ற அந்த 4 பேரும் சேர்ந்து கிஷோர்குமாரை குழந்தை என்றும் பாராமல் வெறித்தனமாக கழுத்தை அறுத்துக் கொன்றனர். இதைப்பார்த்த லலிதா அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். 4 பேரும் சேர்ந்து லலிதாவை தாக்கியதில் அவருக்கு காயங்களும் ஏற்பட்டன.
உடனே அவர்கள் லலிதாவை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
போலீஸ் விரைவு
இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வனமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். லலிதாவை மேலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்த போலீசார், சிறுவன் கிஷோர்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.
நான்கு சென்ட் நிலத்துக்காக ஒன்றுமே அறியாத அப்பாவி சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் மேலூர் பகுதி மக்களை கொதிப்படைய செய்து உள்ளது. சிறுவன் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தை கேட்ட பொதுமக்கள் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் கண்ணீருடன் திரண்டனர். அவனை ஈவு இரக்கமற்ற முறையில் கொன்ற குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசமாக பேசினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில் தலைமறைவான பாக்கியம், ஆறம்மாள், சேவுகமூர்த்தி, முருகன் உள்பட சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|