புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
37 Posts - 45%
heezulia
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
22 Posts - 27%
mohamed nizamudeen
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
4 Posts - 5%
Raji@123
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
2 Posts - 2%
prajai
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
2 Posts - 2%
Barushree
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
159 Posts - 41%
ayyasamy ram
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
152 Posts - 39%
mohamed nizamudeen
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
8 Posts - 2%
prajai
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_m10பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 18, 2010 9:18 am

நிலத்தை எழுதிக் கொடுக்க மறுத்ததால் பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை மேலூர் அருகே பயங்கர சம்பவம்!


நிலத்தை எழுதிக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் 6 வயது சிறுவனை கொன்ற கொடூர சம்பவம் மேலூர் அருகே நடந்தது.

நிலம் வாங்கினார்

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி லலிதா (வயது 40). இவர்களுக்கு சுஜிதா (23), விஜிதா (21) என்ற 2 மகள்கள் உள்ளனர். மகள் சுஜிதாவிற்கு திருமணாகி விட்டது. இவருடைய மகன் கிஷோர்குமார் (6) மேலூரில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.

சுஜிதாவின் தந்தை கிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேலூர் அருகே உள்ள எம்.மலம்பட்டி காலனி அருகே 4 சென்ட் இடத்தை வாங்கினார். அந்த இடத்தை அதே ஊரைச் சேர்ந்த பாக்கியம் (வயது 40) என்பவர் பராமரிப்பு செய்வதாக கிருஷ்ணனிடம் கூறினார். பின்னர் அந்த இடத்தில் பாக்கியம் ஒரு குடிசையை அமைத்தார்.

இதனிடையே கிருஷ்ணன் இறந்து விட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணனின் மனைவி லலிதா, தனது கணவர் இடத்தில் உள்ள குடிசையை காலி செய்து விட்டு அந்த இடத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு பாக்கியத்தை சந்தித்து கேட்டுக்கொண்டார். ஆனால் பாக்கியம் மறுத்தார். இதன்பின் உறவினர்கள் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் ஏற்படவில்லை.

கோர்ட்டில் வழக்கு

இதனால் பாக்கியம் மீது சிவில் கோர்ட்டில் லலிதா வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மேலூர் வந்த பாக்கியம், லலிதாவிடம் அந்த இடம் தொடர்பாக பேசித்தீர்த்துக்கொள்வோம் என்றும் தன்னுடன் வரும்படியும் கூறினார். அதனை நம்பிய லலிதா அவருடன் மலம்பட்டிக்கு சென்றார். அப்போது தன் பேரன் கிஷோர்குமாரையும் உடன் அழைத்துச்சென்றார். மலம்பட்டிக்கு சென்றவுடன் பாக்கியம் அவருடைய சகோதரி ஆறம்மாள், உறவினர்கள் சேவுகமூர்த்தி (44), முருகன் மற்றும் சிலர் சேர்ந்து ஒரு பத்திரத்தை கொண்டு வந்தனர்.

கத்தியை வைத்து மிரட்டல்

சம்பந்தப்பட்ட இடத்தை அவர்களிடமே ஒப்படைத்து விட்டதாக எழுதியிருந்த அந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டுத் தருமாறு லலிதாவிடம் அவர்கள் கூறினர். ஆனால் லலிதா அதற்கு மறுத்தார். உடனே அவர்கள் லலிதாவை கயிற்றால் கட்டி வைத்து கையெழுத்து போடும்படிகூறி தாக்கினார்கள்.

அதற்குள் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியை லலிதாவின் பேரன் கிஷோர்குமாரின் கழுத்தில் வைத்தவாறு `கையெழுத்து போடாவிட்டால் இவனை கொன்று விடுவோம்' என்று மிரட்டினர். பதறிய லலிதா கிஷோர்குமாரை விட்டு விடுங்கள்; ஒன்றும் செய்து விடாதீர்கள் என கெஞ்சினார்.

ஆனால் இரக்கமற்ற அந்த 4 பேரும் சேர்ந்து கிஷோர்குமாரை குழந்தை என்றும் பாராமல் வெறித்தனமாக கழுத்தை அறுத்துக் கொன்றனர். இதைப்பார்த்த லலிதா அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். 4 பேரும் சேர்ந்து லலிதாவை தாக்கியதில் அவருக்கு காயங்களும் ஏற்பட்டன.

உடனே அவர்கள் லலிதாவை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

போலீஸ் விரைவு

இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வனமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். லலிதாவை மேலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்த போலீசார், சிறுவன் கிஷோர்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.

நான்கு சென்ட் நிலத்துக்காக ஒன்றுமே அறியாத அப்பாவி சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் மேலூர் பகுதி மக்களை கொதிப்படைய செய்து உள்ளது. சிறுவன் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தை கேட்ட பொதுமக்கள் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் கண்ணீருடன் திரண்டனர். அவனை ஈவு இரக்கமற்ற முறையில் கொன்ற குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசமாக பேசினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

இந்த நிலையில் தலைமறைவான பாக்கியம், ஆறம்மாள், சேவுகமூர்த்தி, முருகன் உள்பட சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



பாட்டி கண் எதிரே, 6 வயது சிறுவன் கொடூர கொலை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக