புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் புத்தி   - Page 2 Poll_c10பெண் புத்தி   - Page 2 Poll_m10பெண் புத்தி   - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
பெண் புத்தி   - Page 2 Poll_c10பெண் புத்தி   - Page 2 Poll_m10பெண் புத்தி   - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பெண் புத்தி   - Page 2 Poll_c10பெண் புத்தி   - Page 2 Poll_m10பெண் புத்தி   - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பெண் புத்தி   - Page 2 Poll_c10பெண் புத்தி   - Page 2 Poll_m10பெண் புத்தி   - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பெண் புத்தி   - Page 2 Poll_c10பெண் புத்தி   - Page 2 Poll_m10பெண் புத்தி   - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
பெண் புத்தி   - Page 2 Poll_c10பெண் புத்தி   - Page 2 Poll_m10பெண் புத்தி   - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பெண் புத்தி   - Page 2 Poll_c10பெண் புத்தி   - Page 2 Poll_m10பெண் புத்தி   - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பெண் புத்தி   - Page 2 Poll_c10பெண் புத்தி   - Page 2 Poll_m10பெண் புத்தி   - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பெண் புத்தி   - Page 2 Poll_c10பெண் புத்தி   - Page 2 Poll_m10பெண் புத்தி   - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பெண் புத்தி   - Page 2 Poll_c10பெண் புத்தி   - Page 2 Poll_m10பெண் புத்தி   - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் புத்தி


   
   

Page 2 of 2 Previous  1, 2

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Nov 17, 2010 1:03 pm

First topic message reminder :

"அன்பே ! கனவில்
நானும் நீயும்
இன்பமாய் படகில்
இன்னிசைக்கும் கடல்மேல்
ஒன்றாய் உலாவரக்
கண்டேன்" என்றான்..

பின்னலில் பூவோடு,
மின்னும் உடையில்
என்முன் அழகாய்
நின்றாய்' தொடர்ந்து..

சின்னச் சிணுங்கலில்
"என்னையேன் அழைக்கவில்லை
என்றாள்," அவள்.

புன்னைகையுடன், "இருந்தது
என்னுடன் நீதானே ?
இன்னும் வேண்டுவது
என்ன" என்றான்.

இனம் காணா
இன்பம் பொங்க
"கனவிலும் நினைவிலும்
தனைத்தான் காண
வேண்டும் "எனறாள் !!.

அணங்கு மொழியில்
இணங்கும் வழியிலவன் . !!

பெண்ணிற்கு பின்புத்தி
என்பது எப்படி
உண்மை யாகும்.? !! புன்னகை புன்னகை
முன்னும் பின்னும்
உணர்ந்தவள் அவளன்றோ?




























Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 17, 2010 5:46 pm

V.Annasamy wrote:நன்றிகள் ஆதிரா.

சிவா சார் - கவிதை களஞ்சியப் பகுதியில், சொந்த, புது, மாபு, நகைச்சுவை என இடுகைகள் உள்ளன. '

சிந்தனைக்கு' என ஒரு தனிப் பகுதி பூத்தால் நலம் பயக்கும். இதைப் போன்ற கவிதைகள் அங்கு இட ஏதுவாய் இருக்குமல்லவா ?

இந்த வாக்கு வாதத்தில் தங்கள் கவிதையைப் பாராட்டாமல் இருந்து விட்டேனே. அது தந்த தாக்கத்தில் இருந்தே தங்களின் கவிதையின் சிறப்பை அறியலாம். என்னையும் சிந்திக்கத்தூண்டிய அழகான ஆழமான கவிதைக்கும் எழுதிய கரங்களுக்கும் மிக்க நன்றி அண்ணா... பெண் புத்தி   - Page 2 678642

இது போன்ற விவாதத்திற்கு விவாதக்களம் என்று தனியாக ஒரு பிரிவு உள்ளது. தவறாக இங்கு விவாதித்தமைக்கும் மன்னிக்கவும் அண்ணாசாமி.



பெண் புத்தி   - Page 2 Aபெண் புத்தி   - Page 2 Aபெண் புத்தி   - Page 2 Tபெண் புத்தி   - Page 2 Hபெண் புத்தி   - Page 2 Iபெண் புத்தி   - Page 2 Rபெண் புத்தி   - Page 2 Aபெண் புத்தி   - Page 2 Empty
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Nov 17, 2010 5:51 pm

Aathira wrote:
V.Annasamy wrote:நன்றிகள் ஆதிரா.

சிவா சார் - கவிதை களஞ்சியப் பகுதியில், சொந்த, புது, மாபு, நகைச்சுவை என இடுகைகள் உள்ளன. '

சிந்தனைக்கு' என ஒரு தனிப் பகுதி பூத்தால் நலம் பயக்கும். இதைப் போன்ற கவிதைகள் அங்கு இட ஏதுவாய் இருக்குமல்லவா ?

இந்த வாக்கு வாதத்தில் தங்கள் கவிதையைப் பாராட்டாமல் இருந்து விட்டேனே. அது தந்த தாக்கத்தில் இருந்தே தங்களின் கவிதையின் சிறப்பை அறியலாம். என்னையும் சிந்திக்கத்தூண்டிய அழகான ஆழமான கவிதைக்கும் எழுதிய கரங்களுக்கும் மிக்க நன்றி அண்ணா... பெண் புத்தி   - Page 2 678642

இது போன்ற விவாதத்திற்கு விவாதக்களம் என்று தனியாக ஒரு பிரிவு உள்ளது. தவறாக இங்கு விவாதித்தமைக்கும் மன்னிக்கவும் அண்ணாசாமி.

தவறில்லை தோழி. தாகம், தாக்கம் தரும் ஆக்கம் எனக்குள் சிந்தனையைப் பூக்க வைக்கின்றன.

சில நேரங்களில் சிந்தனை தூண்டும் (இது போன்ற !!) கவிதகளை நகைச்சுவை பகுதியில் இடும்போது அதன் சுவை எட்டாச் சுவையாய் ஆகிறது.

இந்த சொல் வழக்கு என்னை நீண்ட நாட்களாய் வாட்டி வருகிறது.

மீண்டும் நன்றிகள்,

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 17, 2010 6:01 pm

இப்படிப் பல பழமொழிகள் தமிழில் பொருள் மாற்றத்துடன் உலா வருகிறது. உம்..”பட்டால்தானே தெரியும் பாப்பானுக்கு” அது தூர நின்று பார்க்கும் போது தெரியாதது எந்த வலியும் படுபவனுக்குத்தான் தெரியும்.. அந்தப் பார்ப்பான் அதாவது பார்ப்பவன் என்பது பாப்பான்(பிராமணர்) என்ற வழக்காக மாறி வந்துள்ளது.. இந்து போல இன்ன்னும்..பல.



பெண் புத்தி   - Page 2 Aபெண் புத்தி   - Page 2 Aபெண் புத்தி   - Page 2 Tபெண் புத்தி   - Page 2 Hபெண் புத்தி   - Page 2 Iபெண் புத்தி   - Page 2 Rபெண் புத்தி   - Page 2 Aபெண் புத்தி   - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 6:04 pm

Aathira wrote:



அண்ணாசாமி கூறியதைப் போல சங்க காலத்திலும் வேதகாலத்திலும், பெண்ணுக்கு கொடுத்து வந்த சம உரிமை இடைக்காலத்தில் (ஆண் ஆதிக்க ச்முதாயக் காலத்தில்) இல்லாமல் போனது உண்மை. முதலில் பெண்வழிச்சமுதாயமாகவே எல்லா நாடுகளும் இருந்து வந்துள்ளன. பெண்ணைத் தெய்வமாக நம்பினர். ஆதி காலத்தில் பெண் தெய்வ வழிபாடே இருந்து வந்தது இதற்குச் சான்று. முக்கியமாக அவளின் தாய்மை அதற்கு காரணமாக இருந்தது. ஏதோ அதிசய சக்தி பெண்களிடம் இருந்ததாக எண்ணி வணங்கியே வந்த ஆண்கள் அறிவியல் முன்னேற்றத்தால் அந்தத் தாய்மைக்குத் தானும் காரணம் என்பதை அறிந்தவுடன் கொடுத்து வந்த மரியாதையைக் குறைக்க ஆரம்பித்தான். இன்னொன்று அவளின் அறிவுத்திறனும் அவனை அச்சுறுத்தியது. பிற்காலத்தில்.

திருவள்ளுவரும் வாழ்க்கை துணை நலம் என்று ஒரு அதிகாரம் வகுத்திருப்பார். அதில் இல்லாளுக்கான கடமையைக் கூறி இருப்பார். ஆனால் தலைப்பு துணை நலம் என்று இடக்காரணம் என்ன? யாருக்குத் துணை தேவை. ஒரு மெலிந்தவனுக்கு.. நோயுற்றவனுக்குத் துணை தேவை. துணையாக இன்னொரு நோயுற்றவனையா வைக்க முடியும். துணை உடல் மனம் இரு அளவிலும் வலுவானவராகத்தானே இருக்க முடியும். இருக்கவும் வேண்டும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் ஒரு பயந்தவனுக்கு தைரியசாலி, ஒரு முடியாதவனுக்கு ஒரு முடிந்தவர் என்பது போல.

ஒரு குடும்பத்தில் மனைவி இறந்து விட்டால் தன் குழந்தைகளை ஏன் தன்னையே த்ன்னால் ஆண்களால் கவனித்துக்கொள்ள முடிய்வது இல்லை. (விதி விலக்குகள் உண்டு) குழந்தைகள் இருந்தால் அது சாக்கு, இல்லையென்றால் குழந்தை குட்டி இல்லை அதனால் மறுமணம் என்ற சாக்கு. ஆனால் பெண்கள்??? (இங்கெயும் விதிவிலக்குகள் உண்டு)

”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில் மூடர் நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்”

என்று பாரதி கொதிப்பது... இப்படி பல காரணங்களால். அதுமட்டுமல்ல,

”வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்”

என்று அவர் கூறுவதும் அப்படிப் பெண்களை அடிமைப்படுத்துபவர் தன் செயலுக்கு நாண வேண்டும் என்பதை வலியுறுத்தவே..
இதிலிருந்து ஞானத்தின் இருப்பிடமான பெண்ணை இடைக்காலத்தில் அடிமைப்படுத்தவே , “பெண்புத்தி பின் புத்தி” ”அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு” போன்ற நல்ல பழமொழிகளை தவற்ர்க கூறி வரும் வழக்கமானது.
இன்னும் வரும்.

சிறந்த பயனுள்ள கருத்துகளை அறிய முடிந்தது அக்கா! தொடருங்கள்!



பெண் புத்தி   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 6:07 pm

V.Annasamy wrote:நன்றிகள் ஆதிரா.

சிவா சார் - கவிதை களஞ்சியப் பகுதியில், சொந்த, புது, மாபு, நகைச்சுவை என இடுகைகள் உள்ளன. '

சிந்தனைக்கு' என ஒரு தனிப் பகுதி பூத்தால் நலம் பயக்கும். இதைப் போன்ற கவிதைகள் அங்கு இட ஏதுவாய் இருக்குமல்லவா ?

என்னிடம்தான் கேட்டீர்களா அண்ணா! சிவா சார் என்றதும் வேறு யாரிடமோ கேட்கிறீர்கள் என நினைத்துவிட்டேன்! ஆதிரா அக்காவின் பதிலை நானும் வழிமொழிகிறேன்!



பெண் புத்தி   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Nov 18, 2010 2:20 pm

நன்றிகள் சிவா சார்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக