புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
75 Posts - 56%
heezulia
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
70 Posts - 56%
heezulia
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
40 Posts - 32%
mohamed nizamudeen
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பற்றுக்கொள்ளாதே! Poll_c10பற்றுக்கொள்ளாதே! Poll_m10பற்றுக்கொள்ளாதே! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற்றுக்கொள்ளாதே!


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 10:33 am

சில ஜென் கவிதைகள்...

உனது மரணகாலம்
நெருங்குகிறது, நீ
இறந்து விடுகிறாய்
என்றால், மிக நல்லது!

உனது மரணகாலம்
நெருங்குகிறது, நீ
இறக்காதிருக்கிறாய்
என்றால் – மிக மிக நல்லது!

***


மனிதர்களே,
மரணம் பற்றி பயப்படுகிறீர்களா,
இப்போதே
இறந்துவிடுங்கள்!
ஒரு முறை இறந்துவிட்டால்,
பின்னர் இறக்கவே மாட்டீர்கள்!

***


இரண்டு
அல்லது மூன்று
நூற்றாண்டுகள் வசிக்க
எண்ணியிருந்தேன். இருந்தும்,
இதோ என்னிடம்
வருகிறது மரணம், வெறும்
எண்பத்தைந்து வயதே நிரம்பிய
குழந்தையிடம்.

***

எங்கே போனான் ஸோக்கன் என
எவராவது கேட்டால்,
இதை மட்டும் சொல்லுங்கள்.
“வேறொரு உலகத்தில்
கொஞ்சம்
வேலையிருந்தது அவனுக்கு.”

***

பட்டாம்பூச்சிகள்
அன்போடு தொடர்கின்றன
மலர்வளையம்
சவப்பெட்டியின் மீது
கிடத்தப்பட்டு இருக்கிறது

***

நிஹோன் எனோக்கியில் உள்ள
எனது கல்லறைக்கு
வந்து சேர்கிறேன்.
ஆனந்தமாயிருக்கிறது. இங்கே,
என் அருகில்,
நண்பர்கள் கிக்காக்குவும்,
இட்ச்சோவும் இருக்கிறார்கள்,
எனக்குப்
பேச்சுத் துணையாக.

***

ஒரு மனிதன்
ஒரே ஒரு மனிதன்
உடன் ஓர் ஈ
ஒன்றே ஒன்று,
பிரமாண்டமான
வரவேற்பறையில்.

***

நான் சுவாசத்தை உள்ளிழுக்கும்
பொழுது உலகம் உருவாகிறது.
வெளியிடும் பொழுது உலகம் அழிகிறது.
இடைபட்ட நேரத்தில் நான் இருக்கிறேன்.

***

நான் பிறந்த இந்த உலகத்தை
இறக்கும்போது
விட்டுச் செல்கிறேன். ஓர்
ஆயிரம் நகரங்களுக்கு,
கணக்கற்ற இல்லங்களுக்கு
என்னைச் சுமந்து சென்றிருக்கின்றன
என் கால்கள் -
இவையெல்லாம் என்ன?
நீரில் பிரதிபலிக்கும் நிலா,
வானில் மிதக்கும் பூ,
ஹோ!




நன்றி தமிழச்சி வலை தளம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 17, 2010 10:36 am




  • பற்றுக்கொள்ளாதே! Icon_p10
  • பற்றுக்கொள்ளாதே! Icon_p11
  • பற்றுக்கொள்ளாதே! Icon_post_delete
  • பற்றுக்கொள்ளாதே! Icon_post_info

பற்றுக்கொள்ளாதே! Empty பற்றுக்கொள்ளாதே!


பற்றுக்கொள்ளாதே! Empty by maniajith007 Today at 1:03 pmசில ஜென் கவிதைகள்...

உனது மரணகாலம்
நெருங்குகிறது, நீ
இறந்து விடுகிறாய்
என்றால், மிக நல்லது!

உனது மரணகாலம்
நெருங்குகிறது, நீ
இறக்காதிருக்கிறாய்
என்றால் – மிக மிக நல்லது!

***


மனிதர்களே,
மரணம் பற்றி பயப்படுகிறீர்களா,
இப்போதே
இறந்துவிடுங்கள்!
ஒரு முறை இறந்துவிட்டால்,
பின்னர் இறக்கவே மாட்டீர்கள்!

***


//இரண்டு
அல்லது மூன்று
நூற்றாண்டுகள் வசிக்க
எண்ணியிருந்தேன். இருந்தும்,
இதோ என்னிடம்
வருகிறது மரணம், வெறும்
எண்பத்தைந்து வயதே நிரம்பிய
குழந்தையிடம்./
பற்றுக்கொள்ளாதே! 678642



பற்றுக்கொள்ளாதே! Aபற்றுக்கொள்ளாதே! Aபற்றுக்கொள்ளாதே! Tபற்றுக்கொள்ளாதே! Hபற்றுக்கொள்ளாதே! Iபற்றுக்கொள்ளாதே! Rபற்றுக்கொள்ளாதே! Aபற்றுக்கொள்ளாதே! Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 10:38 am

அன்பு மலர் நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Nov 17, 2010 10:59 am

பற்றுக்கொள்கிறேன்.... மரணத்தின் மீதும்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 2:15 pm

படித்ததும் மனதுக்குள் ஒருவித அமைதியை ஏற்படுத்தும் அழகுக் கவிதைகள்! நன்றி மணி!



பற்றுக்கொள்ளாதே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 2:20 pm

நன்ற ஸ்ரீ நன்றி அண்ணா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக