புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
40 Posts - 63%
heezulia
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
2 Posts - 3%
viyasan
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
232 Posts - 42%
heezulia
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
21 Posts - 4%
prajai
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
7 Posts - 1%
mruthun
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கு தெரியும் :?:


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Nov 16, 2010 9:09 pm

ஆயிர மாலைகள்
ஆள் உயர மாலைகள்
மலையாய் குவிஞ்சிருச்சு...

அவர் பெத்த ஆறு மக்கா
மண்ணில் அழுது புரண்டாச்சு...

பட்டு சருக வச்ச வேட்டி நூறு
கட்டு கட்டா வந்திறங்கிய சட்டை வேறு...

குளிப்பாட்ட பன்னீர், சுருட்டோடு,
அவருக்கு பிடிச்ச சாராய தண்ணீர்...

இரண்டாளு உயரத்துக்கு
பூச் செண்டால பின்னிய பல்லக்கு

தப்புத் தாளத்தோட புறப்புட்டாரு
நாட்டுப்புற நடனத்தோடு கிளம்பினாரு...

சாலை வெடிக்க சரவெடி
மேடு உடைய மொக்க வெடி
காடு அலற விசிலடி...

ஆட்டத்தோடு ஒய்யாரம்ம
அடக்கம் பன்னீட்டாங்கம்மா...

மூனாம் நாளு விஷேச முன்னு
மூனுமுற சொல்லிட்டாங்கம்மா...

பொசுக்குன்னு அவரு போனது போல
புசுக்குன்னு வந்துருச்சு 3ம் நாளு

அவரு பெத்த மக்கா ஆறும்
தூரத்து சொக்காரரும்
கூடி ஒன்னா சேர்ந்தாச்சு
அவரு பெருமை எல்லாம் பேசி
மூலைக்கு மூலை-மூக்க சீந்தியாச்சு...

உச்சி வேளை வச்தாச்சுன்னு
பெரிசு குரல் பெரிசா எழுப்ப...

வெட்டி வச்ச பத்தாடு பத்தாதுன்னு
பக்கத்து வீட்டு முத்தம்மா ஆடு
தொங்குது முற்றத்துல்ல...

நேத்து அருத்த நெல்ல
கொதிக்க வச்சு இறக்கியாச்சு...

படப்புக்கு பருப்பு சோறு
பக்குவமா கிளறிவச்ச கூட்டாஞ்சோறு
பத்தாம்பள கிளம்பியாச்சு இடுகாட்டுக்கு...

அய்யர வச்சு ஓதியாச்சு
அவுக,அவுக கட்டு முடிஞ்சாச்சு
புதுசா சொக்கா எல்லாம் உடுத்தாச்சு
படைப்ப வச்சு சாமி கும்பிட்டாச்சு
காகம் தின்னத பார்த்தாச்சு...

பக்குவமா
வீடு வந்து சேர்ந்தாச்சு...

அவுக படத்துக்கு மாலை
சூடம், பத்தி காமிச்சாச்சு...

இனி...
காக்கும் கடவுள் நீங்கதானு
கண்ணு கலங்கி
கன்னத்துல்ல இரண்டு போட்டாச்சு...

வந்தவங்க எல்லாம்-ஒரு நாளு
வானம் போவது
வழக்கமுன்னு பெரு மூச்சு விட்டு
பந்தி அமர்ந்து-அவரு
பழங்கதை பேசி
பானை வயிற நிறப்பியாச்சு..

தொந்தி வயிற நெப்பி
எல்லாம் அவஞ் செயலுன்னு
அவுக,அவுக ஊருக்கு
முந்தி -கிளம்பியாச்சு...

பாவம்...
பரம சிவம் பட்டினியா
போய் சேர்ந்த கத
யாருக்கு தெரியும் என்ன?








/vidhyasan.blogspot.com அன்பு மலர்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 16, 2010 9:39 pm

அழகான கவிதை...
சில கிராம புறங்களில் நடைமுறைகள் இங்கு கவிதையாக...
பட்டினியும் பாயச சாப்பாடும்....

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 16, 2010 9:45 pm


சோகம் ஏந்திய பாடல்..போல உள்ளது...அருமை.. யாருக்கு தெரியும்  :?:  677196 யாருக்கு தெரியும்  :?:  677196 யாருக்கு தெரியும்  :?:  677196
கவிதையும்..அதன் எளிமையான கிராமத்தின் வாசனையும்... யாருக்கு தெரியும்  :?:  154550 யாருக்கு தெரியும்  :?:  154550 யாருக்கு தெரியும்  :?:  154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

யாருக்கு தெரியும்  :?:  Friendshipcomment54யாருக்கு தெரியும்  :?:  00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 16, 2010 9:46 pm

//பொசுக்குன்னு அவரு போனது போல
புசுக்குன்னு வந்துருச்சு 3ம் நாளு//

வித்யாசன்,
உங்கள் கவிதைகள் நடை புதிது, வடிவம் புதிது, கருத்து புதிது என்று எல்லாமே அசத்த வைக்கிறது. அருமையாக உள்ளன. இன்று தங்கள் கவிதைகளைத் தேடிப் படிப்பது முதல் வேலை.. வாழ்த்துக்கள்..





யாருக்கு தெரியும்  :?:  Aயாருக்கு தெரியும்  :?:  Aயாருக்கு தெரியும்  :?:  Tயாருக்கு தெரியும்  :?:  Hயாருக்கு தெரியும்  :?:  Iயாருக்கு தெரியும்  :?:  Rயாருக்கு தெரியும்  :?:  Aயாருக்கு தெரியும்  :?:  Empty
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Nov 16, 2010 9:46 pm

புவனா wrote:அழகான கவிதை...
சில கிராம புறங்களில் நடைமுறைகள் இங்கு கவிதையாக...
பட்டினியும் பாயச சாப்பாடும்....

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நன்றி.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Nov 16, 2010 9:50 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
சோகம் ஏந்திய பாடல்..போல உள்ளது...அருமை.. யாருக்கு தெரியும்  :?:  677196 யாருக்கு தெரியும்  :?:  677196 யாருக்கு தெரியும்  :?:  677196
கவிதையும்..அதன் எளிமையான கிராமத்தின் வாசனையும்... யாருக்கு தெரியும்  :?:  154550 யாருக்கு தெரியும்  :?:  154550 யாருக்கு தெரியும்  :?:  154550

உங்களது வாழ்த்துக்கு நன்றி நண்பா



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Nov 16, 2010 9:53 pm

Aathira wrote://பொசுக்குன்னு அவரு போனது போல
புசுக்குன்னு வந்துருச்சு 3ம் நாளு//

வித்யாசன்,
உங்கள் கவிதைகள் நடை புதிது, வடிவம் புதிது, கருத்து புதிது என்று எல்லாமே அசத்த வைக்கிறது. அருமையாக உள்ளன. இன்று தங்கள் கவிதைகளைத் தேடிப் படிப்பது முதல் வேலை.. வாழ்த்துக்கள்..


ஆதிரா நண்பரே, உங்களது பாராட்டு நன்றி, இதை விட சிறந்ததாக எழுத முயற்சிக்கிறேன்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 16, 2010 11:28 pm

யாருக்கு தெரியும்  :?:  677196 யாருக்கு தெரியும்  :?:  677196



யாருக்கு தெரியும்  :?:  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Wed Nov 17, 2010 12:35 am

புதிய நடை, கிராமத்து வாசனை அழகாய் உள்ளது,
வாழ்த்துக்கள் நண்பரே, நன்றி



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Nov 20, 2010 8:35 pm

Dwaraknath wrote:புதிய நடை, கிராமத்து வாசனை அழகாய் உள்ளது,
வாழ்த்துக்கள் நண்பரே, நன்றி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக