புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன்னால் முடியும்... Poll_c10உன்னால் முடியும்... Poll_m10உன்னால் முடியும்... Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னால் முடியும்... Poll_c10உன்னால் முடியும்... Poll_m10உன்னால் முடியும்... Poll_c10 
251 Posts - 52%
heezulia
உன்னால் முடியும்... Poll_c10உன்னால் முடியும்... Poll_m10உன்னால் முடியும்... Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
உன்னால் முடியும்... Poll_c10உன்னால் முடியும்... Poll_m10உன்னால் முடியும்... Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
உன்னால் முடியும்... Poll_c10உன்னால் முடியும்... Poll_m10உன்னால் முடியும்... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உன்னால் முடியும்... Poll_c10உன்னால் முடியும்... Poll_m10உன்னால் முடியும்... Poll_c10 
18 Posts - 4%
prajai
உன்னால் முடியும்... Poll_c10உன்னால் முடியும்... Poll_m10உன்னால் முடியும்... Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உன்னால் முடியும்... Poll_c10உன்னால் முடியும்... Poll_m10உன்னால் முடியும்... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உன்னால் முடியும்... Poll_c10உன்னால் முடியும்... Poll_m10உன்னால் முடியும்... Poll_c10 
2 Posts - 0%
Barushree
உன்னால் முடியும்... Poll_c10உன்னால் முடியும்... Poll_m10உன்னால் முடியும்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உன்னால் முடியும்... Poll_c10உன்னால் முடியும்... Poll_m10உன்னால் முடியும்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னால் முடியும்...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Nov 15, 2010 9:37 pm

பெண்ணே!
சிறகுகளே அறுக்கப்பட்ட பறவையாய்
நீயிருந்தால் பறக்க முடியாதென்று
மனதில் நினைக்கலாம் உண்மைதான்.
இறகுகள் வெட்டப்பட்ட பறவையாய்
நீயிருப்பதால் பறக்க முடியும்
மீண்டு(ம்) என்பதை உணர்ந்துவிடு.

ஆனால்!
இறகுகள் நறுக்கப்பட்டு மீண்டும்
முளைத்து இருப்பதையும் மறந்து
பறப்பதற்கு என்றுமே முயற்சிக்காமல்
முன்புபோல் பறக்க முடியாதென்று
மனதுக்குள் நீயே நினைத்து
உன்னை ஏன்? மு(அ)டக்கிக்கொள்கிறாய்...

ஆதலால்!
நினைத்திடு! முயற்சித்திடு!! பறந்திடு!!!
வீழ்ந்த இறகுகள் துளிர்ந்திருக்கும்
மகிழ்வோடு உலகத்தை வலம்வந்திடு
புதுஉலகம் உனக்காக காத்திருக்கு...
விடியுமென்று நம்பும் நீ - உன்னால்
முடியுமென்பதையும் உலகத்திற்கு வாழ்ந்துக்காட்டு...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 15, 2010 9:38 pm

தன்னம்பிக்கை கவிதை அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 15, 2010 9:39 pm

பெண்களுக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் ஸ்ரீ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Mon Nov 15, 2010 9:40 pm

தன்னம்பிக்கை கவிதை அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Nov 15, 2010 9:42 pm

புவனா wrote:தன்னம்பிக்கை கவிதை அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி சகோதரி....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Nov 15, 2010 9:46 pm

maniajith007 wrote:பெண்களுக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் ஸ்ரீ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஜி நலமா?....

ஆமாம்... எல்லோருக்கும் தான்....

ஆனால் இது ஒருவரு்க்காக நான் எழுதியது ஜி.... அதனால் தான் பெண் என்று கூறினேன்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 15, 2010 9:48 pm

srinihasan wrote:
maniajith007 wrote:பெண்களுக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் ஸ்ரீ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஜி நலமா?....

ஆமாம்... எல்லோருக்கும் தான்....

ஆனால் இது ஒருவரு்க்காக நான் எழுதியது ஜி.... அதனால் தான் பெண் என்று கூறினேன்...

நலம் ஜி நீங்கள் எப்படி இருக்கீங்க பாப்பாவை கேட்டேன் என்று சொல்லுங்க

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Nov 15, 2010 9:48 pm

kungumapottu gounder wrote:தன்னம்பிக்கை கவிதை அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தங்களின் மகிழ்ச்சியில் நானும் மகிழ்கிறேன்... மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Nov 15, 2010 9:51 pm

maniajith007 wrote:
srinihasan wrote:
maniajith007 wrote:பெண்களுக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் ஸ்ரீ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஜி நலமா?....

ஆமாம்... எல்லோருக்கும் தான்....

ஆனால் இது ஒருவரு்க்காக நான் எழுதியது ஜி.... அதனால் தான் பெண் என்று கூறினேன்...

நலம் ஜி நீங்கள் எப்படி இருக்கீங்க பாப்பாவை கேட்டேன் என்று சொல்லுங்க

நானும் மற்றும் அனைவரும் நலம்... மிக்க மகிழ்ச்சி தங்கள் நலம் அறிந்ததில்...

கண்டிப்பா.. நானும் அப்படித்தான் சொல்லுறேன்.... இங்க இருந்து பாப்பாவின் அம்மாவிடம்(அண்ணியிடம்) சிரி



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 15, 2010 9:52 pm

உன்னால் முடியும்..
எழுச்சியான வரிகள்... உன்னால் முடியும்... 677196 உன்னால் முடியும்... 677196 உன்னால் முடியும்... 677196




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உன்னால் முடியும்... Friendshipcomment54உன்னால் முடியும்... 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக