புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_m10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10 
7 Posts - 64%
heezulia
இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_m10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_m10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_m10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_m10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_m10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_m10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_m10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10 
8 Posts - 2%
prajai
இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_m10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_m10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_m10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_m10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10 
3 Posts - 1%
mruthun
இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_m10இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு பேரும்...! - மன்னை ராஜன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 14, 2010 2:52 pm

அவசரமாய் ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் அம்சா.

அருகில் வந்தார் அப்பா.

"அம்சா... உறவில் வந்த வரன்களையெல்லாம் வேணாம்னுட்டே.. இந்த படத்தைப் பாரு.. பையன் சூப்பரா இருக்கான்.. ஊரு கும்பகோணம். படிப்பு, உத்தியோகம், வீடு, அப்பா... அம்மான்னு எல்லாமே திருப்தியா இருக்கு.''

அப்பா நீட்டிய புகைப்படத்தை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை அம்சா.

"எனக்கு ஒண்ணும் அவசரமில்லே... இப்ப எனக்கு கல்யாணம் வேணாம்..''

"என்னம்மா பிடிகுடுத்தே பேச மாட்டேங்குறே... வேற யாரையாவது காதலிக்கிறியா?'' எரிச்சலாய் கேட்டார் அப்பா..

அப்பாவை முறைத்தாள் அம்சா. "இதை தங்கை தாரிணி கிட்ட கேளுங்க...'' தோளில் பேக்கை மாட்டிக் கொண்டவள், "அம்மா நான் ஆபீசுக்குப் போயிட்டு வரேன்..'' சொன்னவள் அலுவலகம் கிளம்பி விட்டாள்.

ஆதிக்குள் கோபம் தலைதூக்கியது.

"கமலா.. இங்கே வா... அம்சா என்ன இப்படி சொல்லிட்டுப் போறா? பேற யாரையாவது காதலிக்கிறியான்னு கேட்டதுக்கு.. இதை தாரிணி கிட்டே கேளுங்கன்னுட்டுப் போறாளே?''

"அப்படியாங்க சொன்னா?''

"ஆமா... அப்படிச் சொன்னா அதுக்கு என்ன அர்த்தம் கமலா?''

"தெரியலையேங்க...''

அடுப்படியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தாரிணியை ஏற இறங்கப் பார்த்தார் ஆதி...

தாரிணி கல்லூரியில் எம்.எஸ்.சி. இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள். இருபது வயது இளம் பெண். அழகுப் பெட்டகம்...

நிறம்.. தோற்றம்.. முகம்... அங்க அமைப்புகள் என்று எல்லாமே அழகுதான் அவளுக்கு... பேசிச் சிரிக்கையில் கன்னத்தில் குழி விழும்.. கால் கொலுசு சப்திக்க அவள் நடந்தால் எப்படிப்பட்டவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்...

சாப்பிட்டுவிட்டு எழுந்தாள் தாரிணி...

"தாரிணி... நீ யாரையாவது காதலிக்கிறியா?'' -அப்பா ஆதி கேட்ட இந்த கேள்வியை கொஞ்சமும் எதிர்பார்க்காத தாரிணி தடுமாறினாள்.

"அது.. வந்து.. என்னப்பா.. திடீர்னு வந்து இப்படிச் கேக்குறீங்க?''

மகளின் இழுப்பான பதில் ஆதியின் சந்தேகத்தை அதிகப்படுத்த, ''பளார் என்று அவளின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார்.

கேட்ட கேள்விக்கு ஒழுங்கு மரியாதையா பதிலைச் சொல்லு..

அது... வந்து... இல்ல... ஆமாப்பா... சதீஷை லவ் பண்றேன்..

மீண்டுமொரு அறை அவளின் மறு கன்னத்தை பதம் பார்க்க... தாரிணி மட்டுமல்லாது அவளின் தாய் கமலாவும் துடித்துப் போனாள்.

"அவளை அடிக்காதீங்க...''

அம்மா ஒடிவந்து தடுத்தாள்.

ஏண்டி நாயே... உன்னை காலேஜ்க்கு படிக்க அனுப்பினா... காதலிச்சிட்டு வர்றியா... பிச்சுபுடுவேன் பிச்சு... அம்சா உன்னை விட மூணு வயசு மூத்தவ... கல்லூரிப் படிப்பை முடிச்சிட்டு.. கண்ணியமா வேலைக்கும் போய் சம்பாதிச்சுக்கிட்டு வர்றா.... நீ என்னடான்னா.. ஜாலியா காலேஜ×க்குப் போய் காதல் லீலை பண்ணிக்கிட்டிருக்கியா...மரியாதையா காதலை மூட்டை கட்டி வெச்சிடு...அம்சா கல்யாணத்தை மொதல்ல முடிக்கணும்.... அஞ்சு வருசம் கழிச்சுதான் உனக்குக் கல்யாணம்...

பதில் பேசாமல் அடிவிழுந்த கன்னங்களை தடவியபடி கல்லூரிக்குப் போனாள் தாரிணி.

கவலையுடன் அமர்ந்துவிட்டார் ஆதி..

`கண்ணுக்கு உசந்த பொண்ணை கை நீட்டி அடிச்சிட்டோமே.. அது எவ்ளோ பெரிய தவறு.. மனம் வெறுத்து எசகுபிசகான காரியம் எதையாவது தாரிணி செஞ்சிட்டா என்ன செய்றது..' ஆதியின் மனம் தவிக்க தொடங்கிவிட்டது..

அவரது தவிப்பை அதிகப்படுத்தும் விதமாய், "நீங்க அவளை அடிச்சது தப்புங்க..'' என்று சொல்லி கணவனை கண்டித்தாள் கமலா..

கடைவீதிக்குப் போனவர், மறக்காமல் தாரிணிக்குப்பிடித்த வெங்காய பகோடாவும், வறுத்தகடலையும் வாங்கி வந்தார்..

அதைப் பார்த்த கமாலாவுக்கு பெருமையாய் இருந்தது..`தாரிணிமேல் ரொம்பதான் பாசமாய் இருக்கார்.. அடிச்ச தவறுக்காக தாரிணியை சமாதானப்படுத்த அவளுக்குப்பிடிச்ச தீனியை வாங்கிட்டுவந்திருக்காரே...'- தனக்குள் சிரித்துக் கொண்டாள்..

அன்று மாலை கல்லூரியில் இருந்து தாரிணி வந்திருந்த நேரம்..

அப்போது...

பேசிச்சிரித்தபடி இரு இளைஞர்கள் தெருவில் நடந்து போனார்கள்...

அவசரமாய் அப்பாவிடம் அவர்களை கைநீட்டி காட்டிச் சொன்னாள் தாரிணி..

"அப்பா.. அவங்கரெண்டு பேரையும் பாருங்க.. மூத்தவர் முரளி.. இளையவர் சதீஷ்.. ரெண்டுபேரும் அண்ணன் தம்பிங்கப்பா. இதே ஊர்தான்.. வசதியான குடும்பம்.. முரளி நம்ப அம்சாவுக்கும்.. சதீஷ் எனக்கும் ரொம்பப் பொருத்தமா இருப்பாங்கப்பா.. என் காதலன் இந்த சதீஷ் தான்! "காலையில் அறை விழுந்த கன்னத்தை தடவிவிட்டபடியே சற்றே பயமாய் சொன்னாள் தாரிணி..

அம்சாவோ அப்பா ஆதியை பயம் கலந்து பார்த்தாள்.

இமைப்பொழுதில் மனம் மாறிய ஆதி "நல்ல பொண்ணும்மா நீ... உன் அக்காவுக்கும் சேர்த்துல்ல மாப்பிள்ளை பார்த்திருக்கே...எங்களுக்கு வேலை வைக்காமல்...'' சொல்லிச் சிரித்தார். "இவங்க பேமிலி எனக்கு தெரியும். ரொம்பவே நாணயமானவங்க.''

ஆதி இப்போது மூத்த மகள்அம்சாவைப் பார்த்தார். "இதில் உன்னோட பங்கு எதுவுமில்லையே?''

"இல்லப்பா...''

"இந்த மாப்பிள்ளையை பேசி முடிக்கிறதிலே உனக்கு ஆட்சேபனை இல்லியே?''

"இல்லப்பா..!''

அக்கா அம்சா சொல்லி முடிக்கவும் தங்கை தாரிணி மனதுக்குள் இப்படி எண்ணிக் கொண்டாள்.

`அய்யோ அக்கா! செய்றதையெல்லாம் நீ செஞ்சிப்புட்டு அப்பாவியாட்டம் அப்பாகிட்டயே நடிக்கிறே... உனக்கு முரளியை பிடிச்சதும் எனக்கு முரளி தம்பி சதீஷை என் பக்கமா தள்ளிவிட்டுட்ட...ஆனால் இதையெல்லாம் பண்ணிட்டு எதுவுமே செய்யாததுமாதிரி அப்பா-அம்மாவை நம்ப வெச்சியே... அங்கேதான் அக்கா நீ கிரேட்!'

- மன்னை ராஜன்



இரண்டு பேரும்...! - மன்னை ராஜன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக