புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
91 Posts - 63%
heezulia
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_m10பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 16, 2010 5:38 am

இன்றைக்கு அன்பு என்பது ரொம்பவே குறுகிப் போய் விட்டது. நம்மை வயிற்றில் சுமந்த தாயையும், தோளில் சுமந்த தந்தையையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு தனிவாழ்வு காணத் துடிக்கும் பிள்ளைகளையே அதிகமாகக் காண முடிகிறது. இன்று வீதிக்கு வீதி முதியோர் இல்லங்கள் முளைக்கக் காரணம், பெற்றோரை வெறுக்கும் பிள்ளைகளால் தான். மனிதநேயம் மரித்துப் போய்விட்டதோ என்று சொல்லுமளவுக்கு நிலைமை!

""தாய் தந்தையரிடம் மிகக்கண்ணியமான முறையிலே நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ, இருவரோ முதுமையை அடைந்துவிட்ட நிலையில், உம்மிடம் இருந்தால் "சீ' என்று கூடக் கூறாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீர். மேலும் பணிவுடனும் கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக,'' என்று இறைவன் திருக்குர்ஆனிலே கூறுகிறான். இறைவனின் கட்டளையை நாம் ஏன் மறந்து போனோம்? அவனது வார்த்தைகளை நம் வாழ்விலே நடைமுறைப்படுத்தி விட் டால், "முதியோர் இல்லங்கள்' என்ற வார்த்தையைக் கூட பழைய வரலாற்றுப் பக்கங்களில் தானே தேட வேண்டியிருக்கும்!

அவசியம் சிந்தித்துப் பார்ப்போம். அண்ணலார் நபிகள் நாயகம் அவர்கள் கூட, ""தாயின் பாதத்தில் சொர்க்கம் இருக்கிறது,'' என்று நவின்றுள்ளார்கள். சொர்க்கத்தைத் தேடி எந்த வானத்தில் அது இருக்கலாம் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நம் வீட்டிலிருக்கும் நம் ன்னைக்குச் செய்கிற தொண்டின் மூலமே அவர்களது காலடியில் கிடைக்கிற சொர்க்கத்தை அடைந்து களித்து விடலாம் என்பது தானே அண்ணலார் பெருமான் சொன்னதற்குப் பொருள்! ஒன்றை மட்டும் உறுதியாய் உங்கள் உள்ளத்திற்குள் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். நாளைய பொழுதில் நாமும் முதுமைக்குள் விழப்போகிறவர்கள் தான். நாம் இன்று நம் பெற்றோரிடம் காட்டும் "கண்டுகொள்ளாமை', "நேசமற்ற நிலை' என்ற குணங்கள் நம் பிள்ளைகளின் மனதிலும் பசைபோட்டு ஒட்டிக்கொள்ளத்தான் செய்யும். நாளை...நாமும் இதை எதிர்நோக்க வேண்டியிருக்கும்! எனவே இன்று முதலேனும் நம் முதிய பெற்றோரிடம் அன்பு காட்ட மறந்து விட வேண்டாம்.



பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 16, 2010 8:00 am

முற்றிலும் ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.!

திருச்சி -புதுக்கோட்டை அருகே "மெய்வழி ஆண்டவர் சாலை" என்று ஓர் இடம் உண்டு. என்னுடன் வேலை செய்த அன்பர் ,மெய் வழி ஆண்டவர் பக்தர். அவர்களின் முக்கிய கொள்கைகளில் பெற்றோரை பேணுதல். இறந்த பிறகு அவர்களுக்கு செய்யும் கர்மாக்களை விட அவர்கள் இருக்கும் போது அவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதே உயர்ந்த கொள்கை என்பர்.

ரமணீயன்.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக