புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலீஸ்காரர் வேடம் அணிந்து வாகன சோதனை நடத்திய கொள்ளை கும்பல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கோவை அருகே போலீஸ்காரர் வேடம் அணிந்து வாகன சோதனை நடத்திய கொள்ளை கும்பல். வாலிபரிடம் நகை-பணத்தை பறித்துக் கொண்டு ஓட்டம்
கோவை அருகே போலீஸ்காரர் வேடம் அணிந்து வாகன சோதனை நடத்திய கொள்ளை கும்பல் வாலிபரிடம் நகை-பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
கோவையை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 24). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது தங்கை லதாவுடன்(19) நேற்று முன்தினம் இரவு பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டியில் இருந்து இடிகரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது செல்லும் வழியில் 3 போலீசார் மணிகண்டன் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்கள் மணிகண்டனிடம் டிரைவிங் லைசென்சு இருக்கிறதா? வண்டிக்கு ஆர்.சி.புத்தகம் இருக்கிறதா? புகைச்சான்று, எல்.ஐ.சி. சான்று இருக்கிறதா? என்று கேட்டனர். இதை தொடர்ந்து மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ஆவணங்களை எடுக்க முயன்றார்.
கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு
அப்போது திடீரென்று வாகன சோதனையில் ஈடுபட்ட 3 பேரும் மணிகண்டன் கழுத்தில் அணிந்து இருந்த 11/2 பவுன் தங்கச்சங்கிலியை கத்தியை காட்டி மிரட்டி பறித்தனர். அப்போது தான் வாகன சோதனை நடத்தியவர்கள் போலீஸ்காரர்கள் அல்ல. கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்பதை மணிகண்டன் தெரிந்து கொண்டார். மேலும் அவரிடம் இருந்த 400 ரூபாயையும் பறித்தனர். அதோடு மணிகண்டனின் தங்கையிடம் இருந்து 2500 ரூபாயும், செல்போனையும் பறித்தனர்.
செல்போனை பறிக்க முயன்ற போது மணிகண்டனுக்கும் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவர்கள் மணிகண்டனின் கையில் கத்தியால் குத்தி விட்டு செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டார்கள். நல்லவேளை லதா தங்க நகைகள் எதுவும் அணியவில்லை. இல்லையெனில் அந்த கும்பல் அதையும் பறித்து சென்று இருக்ககூடும்.
3 பேருக்கு வலைவீச்சு
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். வாகன சோதனை நடத்தியவர்களின் முக அடையாளங்களை மணிகண்டனிடமும், அவரது தங்கை லதாவிடமும் போலீசார் கேட்டு அறிந்து உள்ளனர்.வாலிபர் மணிகண்டனிடம் பணம், நகை பறித்த 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-
தற்போது கோவை போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி குற்றச்செயல்களை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். ஆனால் இவர்களை போன்ற கொள்ளை கும்பலை சேர்ந்த சிலர் போலீஸ்காரர்கள் வேடம் அணிந்து கிராமப்புற சாலைகளில் வாகன சோதனை நடத்துவது போல் நடித்து தனியாக வரும் பொதுமக்களிடம் பணம், நகை பறிக்கிறார்கள். அதோடு வாகன சோதனை நடத்துவது போல அவர்களிடம் அபராத தொகையையும் வசூல் செய்கிறார்கள். போலீஸ்காரர் போல் நடித்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பலை போலீசார் விரைந்து கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன ஓட்டிகள் இது போன்ற போலி போலீஸ்காரர்களிடம் ஏமாந்து பணம் நகையை பறி கொடுக்காமல் தங்களை காத்துக் கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் வாகன சோதனை நடத்துகிறவர்கள் உண்மையான போலீஸ்காரர்களா? என்பதை வாகன ஓட்டிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதை தடுக்க போலீசார் தங்கள் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். போலீசாரை போல் வேடம் அணிந்து பணம், நகை பறிக்கும் கொள்ளை கும்பல் மீது தக்க நடவடிக்கை எடுத்தால் தான் இது போன்ற பிரச்சினையை தீர்க்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கோவை அருகே போலீஸ்காரர் வேடம் அணிந்து வாகன சோதனை நடத்திய கொள்ளை கும்பல் வாலிபரிடம் நகை-பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
கோவையை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 24). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது தங்கை லதாவுடன்(19) நேற்று முன்தினம் இரவு பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டியில் இருந்து இடிகரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது செல்லும் வழியில் 3 போலீசார் மணிகண்டன் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்கள் மணிகண்டனிடம் டிரைவிங் லைசென்சு இருக்கிறதா? வண்டிக்கு ஆர்.சி.புத்தகம் இருக்கிறதா? புகைச்சான்று, எல்.ஐ.சி. சான்று இருக்கிறதா? என்று கேட்டனர். இதை தொடர்ந்து மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ஆவணங்களை எடுக்க முயன்றார்.
கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு
அப்போது திடீரென்று வாகன சோதனையில் ஈடுபட்ட 3 பேரும் மணிகண்டன் கழுத்தில் அணிந்து இருந்த 11/2 பவுன் தங்கச்சங்கிலியை கத்தியை காட்டி மிரட்டி பறித்தனர். அப்போது தான் வாகன சோதனை நடத்தியவர்கள் போலீஸ்காரர்கள் அல்ல. கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்பதை மணிகண்டன் தெரிந்து கொண்டார். மேலும் அவரிடம் இருந்த 400 ரூபாயையும் பறித்தனர். அதோடு மணிகண்டனின் தங்கையிடம் இருந்து 2500 ரூபாயும், செல்போனையும் பறித்தனர்.
செல்போனை பறிக்க முயன்ற போது மணிகண்டனுக்கும் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவர்கள் மணிகண்டனின் கையில் கத்தியால் குத்தி விட்டு செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டார்கள். நல்லவேளை லதா தங்க நகைகள் எதுவும் அணியவில்லை. இல்லையெனில் அந்த கும்பல் அதையும் பறித்து சென்று இருக்ககூடும்.
3 பேருக்கு வலைவீச்சு
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். வாகன சோதனை நடத்தியவர்களின் முக அடையாளங்களை மணிகண்டனிடமும், அவரது தங்கை லதாவிடமும் போலீசார் கேட்டு அறிந்து உள்ளனர்.வாலிபர் மணிகண்டனிடம் பணம், நகை பறித்த 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-
தற்போது கோவை போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி குற்றச்செயல்களை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். ஆனால் இவர்களை போன்ற கொள்ளை கும்பலை சேர்ந்த சிலர் போலீஸ்காரர்கள் வேடம் அணிந்து கிராமப்புற சாலைகளில் வாகன சோதனை நடத்துவது போல் நடித்து தனியாக வரும் பொதுமக்களிடம் பணம், நகை பறிக்கிறார்கள். அதோடு வாகன சோதனை நடத்துவது போல அவர்களிடம் அபராத தொகையையும் வசூல் செய்கிறார்கள். போலீஸ்காரர் போல் நடித்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பலை போலீசார் விரைந்து கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன ஓட்டிகள் இது போன்ற போலி போலீஸ்காரர்களிடம் ஏமாந்து பணம் நகையை பறி கொடுக்காமல் தங்களை காத்துக் கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் வாகன சோதனை நடத்துகிறவர்கள் உண்மையான போலீஸ்காரர்களா? என்பதை வாகன ஓட்டிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதை தடுக்க போலீசார் தங்கள் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். போலீசாரை போல் வேடம் அணிந்து பணம், நகை பறிக்கும் கொள்ளை கும்பல் மீது தக்க நடவடிக்கை எடுத்தால் தான் இது போன்ற பிரச்சினையை தீர்க்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
maniajith007 wrote:போலி போலீஸ் உண்மைக்கும் போலிக்கும் அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி
போலி போலிசுக்கு தொப்பை இருக்காது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
maniajith007 wrote:சிவா wrote:maniajith007 wrote:போலி போலீஸ் உண்மைக்கும் போலிக்கும் அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி
போலி போலிசுக்கு தொப்பை இருக்காது!
ஆறு வித்தியாசத்தில் ஒன்னு சரி
ஆறு வித்தியாசம் வேண்டுமா? அவ்வாறு நான் கூறினால் அங்கு கொள்ளயடித்தது நான் தான் என்று என்னையும் சேர்த்துப் பிடித்துவிடுவார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
maniajith007 wrote:சிவா wrote:
ஆறு வித்தியாசம் வேண்டுமா? அவ்வாறு நான் கூறினால் அங்கு கொள்ளயடித்தது நான் தான் என்று என்னையும் சேர்த்துப் பிடித்துவிடுவார்கள்!
நம்மல்லாம் இப்படி சின்ன விசயத்துக்கு ஆசைப்பட மாட்டோம்னு போலிசுக்கு தெரியும்
இது அதைவிட மோசமாக உள்ளதே! ஆமா நீங்க யாரு? முன்ன பின்ன நான் உங்களைப் பார்த்ததே இல்லையே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அட ..... இவங்க ரெண்டு பேரையும் இன்னும் கொஞ்ச நேரம் பேச விட்டா இன்னும் நிறைய தகவல்கள் வெளிய வரும் போல இருக்கே ,சிவா wrote:இது அதைவிட மோசமாக உள்ளதே! ஆமா நீங்க யாரு? முன்ன பின்ன நான் உங்களைப் பார்த்ததே இல்லையே?maniajith007 wrote:நம்மல்லாம் இப்படி சின்ன விசயத்துக்கு ஆசைப்பட மாட்டோம்னு போலிசுக்கு தெரியும்சிவா wrote:ஆறு வித்தியாசம் வேண்டுமா? அவ்வாறு நான் கூறினால் அங்கு கொள்ளயடித்தது நான் தான் என்று என்னையும் சேர்த்துப் பிடித்துவிடுவார்கள்!
maniajith007 wrote:சிவா wrote:
இது அதைவிட மோசமாக உள்ளதே! ஆமா நீங்க யாரு? முன்ன பின்ன நான் உங்களைப் பார்த்ததே இல்லையே?
இது என்ன பாஷன் ஷோவா முன்ன பின்ன பார்க்க சரி விடுங்க அந்த ஸ்வான் நிறுவனம் உங்களுதுதானே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை!
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» ஜான்சி ராணி வேடம் அணிந்து பாஜ பெண்கள் வேல் யாத்திரை பேரணி
» போலீஸ்காரர் பொண்டாட்டி நடத்திய மினி பார்
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» ஜான்சி ராணி வேடம் அணிந்து பாஜ பெண்கள் வேல் யாத்திரை பேரணி
» போலீஸ்காரர் பொண்டாட்டி நடத்திய மினி பார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|