புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரதட்சணை கேட்டு கொடுமை: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வரதட்சணை கேட்டு கொடுமை: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவன் உள்பட 3 பேர் கைது
மதுரை, நவ.15- வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
அடித்து கொடுமை
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த காங்கேயநத்தத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் ஹேமலதா (வயது 24). இவருக்கும் இவரது உறவினரான கரிமேடு மேலப்பொன்னகரம் 1-வது தெருவை சேர்ந்த துரைச்சாமி (58) என்பவரது மகன் கணக்கு ராமசாமிக்கும் (31) கடந்த 11/4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் தரப்பில் நகைகள், பணம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன. கணக்கு ராமசாமி, ஒரு தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் அவரும் அவரது தந்தை துரைசாமி, தாயார் ராமுத்தாய் (50) ஆகியோரும் சேர்ந்து மேலும் வரதட்சணையாக பணத்தை வாங்கி வரும்படி கூறி ஹேமலதாவை அடித்து கொடுமைப்படுத்தி வந்தனர். ஆனால் அவரது குடும்பம் தற்போது உள்ள சூழ்நிலையில் பணத்தை வாங்கித்தர முடியாது என்று ஹேமலதா கூறினாராம்.
கணவர், பெற்றோர் கைது
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஹேமலதாவை மேலும் கொடுமைப்படுத்தினர். அவர்கள் 3 பேரும் சேர்ந்து தன்னை தொடர்ந்து அடித்து உதைத்ததால் வேதனை அடைந்த அவர் கடந்த 12-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கரிமேடு போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இறந்து போன ஹேமலதாவுக்கு திருமணம் முடிந்து 11/4 ஆண்டுகளே ஆனதால் அவரது மரணம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். அப்போது வரதட்சணை கொடுமை காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது பரிந்துரையின் பேரில் வழக்கினை கரிமேடு போலீசார் தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றம் செய்து கணக்கு ராமசாமி மற்றும் அவரது பெற்றோரை கைது செய்தனர். மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
தினதந்தி!
மதுரை, நவ.15- வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
அடித்து கொடுமை
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த காங்கேயநத்தத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் ஹேமலதா (வயது 24). இவருக்கும் இவரது உறவினரான கரிமேடு மேலப்பொன்னகரம் 1-வது தெருவை சேர்ந்த துரைச்சாமி (58) என்பவரது மகன் கணக்கு ராமசாமிக்கும் (31) கடந்த 11/4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் தரப்பில் நகைகள், பணம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன. கணக்கு ராமசாமி, ஒரு தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் அவரும் அவரது தந்தை துரைசாமி, தாயார் ராமுத்தாய் (50) ஆகியோரும் சேர்ந்து மேலும் வரதட்சணையாக பணத்தை வாங்கி வரும்படி கூறி ஹேமலதாவை அடித்து கொடுமைப்படுத்தி வந்தனர். ஆனால் அவரது குடும்பம் தற்போது உள்ள சூழ்நிலையில் பணத்தை வாங்கித்தர முடியாது என்று ஹேமலதா கூறினாராம்.
கணவர், பெற்றோர் கைது
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஹேமலதாவை மேலும் கொடுமைப்படுத்தினர். அவர்கள் 3 பேரும் சேர்ந்து தன்னை தொடர்ந்து அடித்து உதைத்ததால் வேதனை அடைந்த அவர் கடந்த 12-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கரிமேடு போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இறந்து போன ஹேமலதாவுக்கு திருமணம் முடிந்து 11/4 ஆண்டுகளே ஆனதால் அவரது மரணம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். அப்போது வரதட்சணை கொடுமை காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது பரிந்துரையின் பேரில் வழக்கினை கரிமேடு போலீசார் தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றம் செய்து கணக்கு ராமசாமி மற்றும் அவரது பெற்றோரை கைது செய்தனர். மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
தினதந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
என்று மாறும் இந்த அவலம்
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi wrote:என்று மாறும் இந்த அவலம்
மாறாது, மாற்றப்பட வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
maniajith007 wrote:சிவா wrote:sshanthi wrote:என்று மாறும் இந்த அவலம்
மாறாது, மாற்றப்பட வேண்டும்!
மிக கடுமையான தண்டனை தரப்பட வேண்டும்
ஆனால் வரதட்சனைக் கொடுமை என்ற பெயரில் போடப்படும் வழக்குகளில் 90% பொய்யானவைகளாகவே உள்ளது மணி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
maniajith007 wrote:சிவா wrote:
ஆனால் வரதட்சனைக் கொடுமை என்ற பெயரில் போடப்படும் வழக்குகளில் 90% பொய்யானவைகளாகவே உள்ளது மணி!
உண்மைதான்னே அதிலும் இந்த பெண் போலிஸ் படுத்தும் பாடு இருக்கிறதே
பொய்யெனத் தெரிந்தும், குடும்பத்தோடு அள்ளிக் கொண்டுபோய் உள்ளே வைத்து அழகு பார்ப்பார்கள் மகளிர் காவல் துறையினர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
maniajith007 wrote:சிவா wrote:
பொய்யெனத் தெரிந்தும், குடும்பத்தோடு அள்ளிக் கொண்டுபோய் உள்ளே வைத்து அழகு பார்ப்பார்கள் மகளிர் காவல் துறையினர்!
அதான்னே பிரச்சினை
அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|