புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை தோரணங்கள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கவிதை 1
மாறுவதாம் உலகு! மனமும்தானே!
மங்குமிருளும் மாலைஒளியும் மனதில் மையல் கூட்டும்
எங்குமின்பம் மஞ்சள் வெயிலில் இதயம் கண்டு ஏங்கும்
பொங்கும் உள்ளம் பூரிப்பாகி போதைகண்டு வாடும்
தூங்கும் இரவின் கருமை சூழ துடித்தேஇதயம் மாளும்
கங்குல் தோன்றிக்கதிரோன் வார காணும் காட்சிமாறும்
எங்கும் ஒளியும் இதயக் கனவின் ஏற்றம்மறைந்துபோகும்
சங்கும் கூவி தமிழும்பாடி தேவன் கோவில் தெய்வம்
இங்கும் அன்பைக்கண்டே மனமும் இன்பம் கொள்ளக்காணும்
பொன்னைக் காணும் மாதர்நெஞ்சாய் புகழின் பின்னேபோகும்
தன்னை காணா இதயம் கொண்டோர் தரணியெங்கும்வாழும்
நன்மைகென்றே வாழா நாலுசொல்லுகென்று வாழும்
தன்மைகொண்ட இதயம்தன்னில்தமிழும் சுகமும் தோற்கும்
வெண்ணைக்காக திரளும் போது வெடித்ததே கலயம் உடையும்
எண்ணக்கருவும் தோன்றும்போது எழுதும்பேனா உடையும்
மண்ணில் ஈழமெண்ணத் தமிழும் மாறிப்பகைமை தோன்றும்
விண்ணைப்போலே இந்த உலகில் வேளைதோறும் மாற்றம்
கவிதை 2
உன்னை நீ மாற்று
அன்பான உள்ளங்கள் கண்ணாடிபோலெதிர்
ஆழம் புரிந்துகொள்ளும்
முன்னாலிருப்பதை காட்டிவிடும்
முகத் திரைக்குள் ஊடுருவும்
பின்னால் நடப்பது ஏதறியோம் -சிலர்
பேச்சு மயக்கிவிடும்
தன்னால் நடப்பது யார் நிறுத்த இந்த
தாரணியில் முடியும்
கால்வைத்துப் போன திசையினிலே சில
கல்லுமிடித்துவிடும்
ஜில்லென்று மேனி துடிதுடித்து ஒரு
சொல்லும் பிறந்துவரும்
அல்லலுற்று மன மேடையிலே சில
ஆட்டங்கள் கண்டுவிடும்
வல்லென வாழும் அவ் வாழ்வுக்கல்லால்
பல நெஞ்சங்கள் ஏனோஅழும்?
வில்லைவளைத்தவன்முல்லை மலர்கணை
விட்டிடும் மன்மதனால்
எல்லையற்ற சுகம் எண்ணி மனதினில்
இன்பக் கனவுவரும்
கல்லும் கரைந்து கணம் தடுமாறிட
காட்டினில் தீஎரியும்
இல்லையென வாழ்வு ஆகி உயிர் துடித்
தேங்கிடும் நாளும்வரும்
தொல்லை தரும் இந்தவாழ்வு கசந்தொரு
தூர நினைவுவரும்
எல்லைகடந் தந்த வானில் கலந்திட
ஏனோமனம் இசைக்கும்
கல்லை இணைத்தொரு கடல்குதித்திட
காணும் இதயம் சொல்லும்
நல்லவர் நட்புமில்லாத மனம்தன்னை
நாடி இருள்மயக்கும்.
சொல்லும் இனியதோர் சுந்தரத்தேனிசை
செவியில் கேட்டுவிடு
செல்லசிறுவர் மழைலையிலே உந்தன்
சிந்தனையைச் சிதறு
நல்லதமிழ்கவி நாளும்படித்து ஒர்
வல்லமனது கொள்ளு
வாழ்வின் கசப்பினை மாற்று திடமுடன்
மற்றொரு பாதை செல்லு
(கீழே தொடர்கிறது தோரணம்.)
கவிதை 3
அதுவரை பொறுப்பீரே!
நிலவைப்பிடித்து ஒளியெடுத்து
நினைவைப்பிடித்து உணர்வெடுத்து
மலரைப்பிடித்து இதமெடுத்து
மாறுமுலகில் கருவெடுத்து
பலரும்பிடிக்க சில கடியப்
பாடிப்பாடி கடிகடித்து
அலரும் கவிதை பூக்களஎன
அளிப்பேன் தொல்லை பொறுப்பீரே
பூக்கள் பூக்கும் புன்னகைக்கும்
பொழுதும் மகிழ்வாய் புரண்டோடும்
நாட்கள் போகும் நடைபழகி
நானும் வருவேன் கவிபழகி
பாக்கள் பாடும் பைத்தியம்நான்
பாடிப்பாடி உயிரெடுப்பேன்
காக்கும் கடவுள் உதவட்டும்
கவிகள் கவியாய் காணும்வரை
கவிதை 4
திடமுடன் வாழுவோம்
காயுமிள மனதில் கவலைகளை நீக்கு
தேயு நிலவாகா தீரம் தனைக் கொள்ளு
போயுமுளம்துன்பம் பெற்றிடவே வேண்டாம்
பாயு நதியாக பாடி மகிழ் வாகு
வந்தவையும் நலமே வருபவையும் நன்றே
சிந்தியதும் நன்றே சிதறியதும் நன்றே
சொந்தமென உள்ள சுகங்களதும் நன்றே
வந்தவையும் ஒன்றே வருவனவும் அஃதே
தாமரையின் தண்ணீர் தவிப்பதென வாழா
பூமரத்து வேராய் பூமிபற்றி வாழ்வோம்
மா உரமும்மனதில் மல்லிகையின்மென்மை
யாவும்நலம் கொண்டே நாமுமுயர்வாவோம்
அதுவரை பொறுப்பீரே!
நிலவைப்பிடித்து ஒளியெடுத்து
நினைவைப்பிடித்து உணர்வெடுத்து
மலரைப்பிடித்து இதமெடுத்து
மாறுமுலகில் கருவெடுத்து
பலரும்பிடிக்க சில கடியப்
பாடிப்பாடி கடிகடித்து
அலரும் கவிதை பூக்களஎன
அளிப்பேன் தொல்லை பொறுப்பீரே
பூக்கள் பூக்கும் புன்னகைக்கும்
பொழுதும் மகிழ்வாய் புரண்டோடும்
நாட்கள் போகும் நடைபழகி
நானும் வருவேன் கவிபழகி
பாக்கள் பாடும் பைத்தியம்நான்
பாடிப்பாடி உயிரெடுப்பேன்
காக்கும் கடவுள் உதவட்டும்
கவிகள் கவியாய் காணும்வரை
கவிதை 4
திடமுடன் வாழுவோம்
காயுமிள மனதில் கவலைகளை நீக்கு
தேயு நிலவாகா தீரம் தனைக் கொள்ளு
போயுமுளம்துன்பம் பெற்றிடவே வேண்டாம்
பாயு நதியாக பாடி மகிழ் வாகு
வந்தவையும் நலமே வருபவையும் நன்றே
சிந்தியதும் நன்றே சிதறியதும் நன்றே
சொந்தமென உள்ள சுகங்களதும் நன்றே
வந்தவையும் ஒன்றே வருவனவும் அஃதே
தாமரையின் தண்ணீர் தவிப்பதென வாழா
பூமரத்து வேராய் பூமிபற்றி வாழ்வோம்
மா உரமும்மனதில் மல்லிகையின்மென்மை
யாவும்நலம் கொண்டே நாமுமுயர்வாவோம்
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
பாக்கள் பாடும் பைத்தியம்நான்
பாடிப்பாடி உயிரெடுப்பேன்
காக்கும் கடவுள் உதவட்டும்
கவிகள் கவியாய் காணும்வரை
உங்கள் அவையடக்கத்திற்கு அடியேனின் வாழ்த்துக்கள்
பாடிப்பாடி உயிரெடுப்பேன்
காக்கும் கடவுள் உதவட்டும்
கவிகள் கவியாய் காணும்வரை
உங்கள் அவையடக்கத்திற்கு அடியேனின் வாழ்த்துக்கள்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![கவிதை தோரணங்கள்! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![கவிதை தோரணங்கள்! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![கவிதை தோரணங்கள்! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கவிதை தோரணங்கள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
அருமை ![கவிதை தோரணங்கள்! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![கவிதை தோரணங்கள்! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
//நிலவைப்பிடித்து ஒளியெடுத்து
நினைவைப்பிடித்து உணர்வெடுத்து
மலரைப்பிடித்து இதமெடுத்து
//மாறுமுலகில் கருவெடுத்து//
பலரும்பிடிக்க சிலர் கடியப்
பாடிப்பாடி கடிகடித்து
அலரும் கவிதை பூக்களஎன
அளிப்பேன் தொல்லை பொறுப்பீரே
அப்போதுதானே புத்தமுதம் பல பருக முடியும்... மாற்றம்தானே மாறாத்து... நல்ல கவிச்சோலையின் மணம் நுகர்ந்தேன். ஒவ்வொன்றும் அழ்கான தோரணம்..நன்றி,,கிரிகாசன்.![கவிதை தோரணங்கள்! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
நினைவைப்பிடித்து உணர்வெடுத்து
மலரைப்பிடித்து இதமெடுத்து
//மாறுமுலகில் கருவெடுத்து//
பலரும்பிடிக்க சிலர் கடியப்
பாடிப்பாடி கடிகடித்து
அலரும் கவிதை பூக்களஎன
அளிப்பேன் தொல்லை பொறுப்பீரே
அப்போதுதானே புத்தமுதம் பல பருக முடியும்... மாற்றம்தானே மாறாத்து... நல்ல கவிச்சோலையின் மணம் நுகர்ந்தேன். ஒவ்வொன்றும் அழ்கான தோரணம்..நன்றி,,கிரிகாசன்.
![கவிதை தோரணங்கள்! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
//வெண்ணைக்காக திரளும் போது வெடித்ததே கலயம் உடையும்
எண்ணக்கருவும் தோன்றும்போது எழுதும்பேனா உடையும்
மண்ணில் ஈழமெண்ணத் தமிழும் மாறிப்பகைமை தோன்றும்
விண்ணைப்போலே இந்த உலகில் வேளைதோறும் மாற்றம்//
எண்ணக்கரு தோன்றும்போதுபேனாவும் உடையும் அருமை
//கால்வைத்துப் போன திசையினிலே சில
கல்லுமிடித்துவிடும்
ஜில்லென்று மேனி துடிதுடித்து ஒரு
சொல்லும் பிறந்துவரும்
அல்லலுற்று மன மேடையிலே சில
ஆட்டங்கள் கண்டுவிடும்
வல்லென வாழும் அவ் வாழ்வுக்கல்லால்
பல நெஞ்சங்கள் ஏனோஅழும்?//
வாழ்வுக்கல்லால் பல நெஞ்சங்கள் ஏனோஅழும்? ......
//நல்லவர் நட்புமில்லாத மனம்தன்னை
நாடி இருள்மயக்கும்.//
நிச்சயம் ..
//
நிலவைப்பிடித்து ஒளியெடுத்து
நினைவைப்பிடித்து உணர்வெடுத்து
மலரைப்பிடித்து இதமெடுத்து
மாறுமுலகில் கருவெடுத்து
பலரும்பிடிக்க சில கடியப்
பாடிப்பாடி கடிகடித்து
அலரும் கவிதை பூக்களஎன
அளிப்பேன் தொல்லை பொறுப்பீரே//
அருமையாக வடிவமைத்த தாங்கள் கவிதை பூக்கள் படிக்கும்
போது முகத்தில் மலர்ச்சி தோன்றுகிறது ..
//தாமரையின் தண்ணீர் தவிப்பதென வாழா
பூமரத்து வேராய் பூமிபற்றி வாழ்வோம்
மா உரமும்மனதில் மல்லிகையின்மென்மை
யாவும்நலம் கொண்டே நாமுமுயர்வாவோம்//
மனம் மல்லிகையின் மென்மை அருமையான உவமை ..
அனைத்து வரிகளும் அழகு கோர்வையின் தோரணம்.. நன்றி ஐயா .......
எண்ணக்கருவும் தோன்றும்போது எழுதும்பேனா உடையும்
மண்ணில் ஈழமெண்ணத் தமிழும் மாறிப்பகைமை தோன்றும்
விண்ணைப்போலே இந்த உலகில் வேளைதோறும் மாற்றம்//
எண்ணக்கரு தோன்றும்போதுபேனாவும் உடையும் அருமை
//கால்வைத்துப் போன திசையினிலே சில
கல்லுமிடித்துவிடும்
ஜில்லென்று மேனி துடிதுடித்து ஒரு
சொல்லும் பிறந்துவரும்
அல்லலுற்று மன மேடையிலே சில
ஆட்டங்கள் கண்டுவிடும்
வல்லென வாழும் அவ் வாழ்வுக்கல்லால்
பல நெஞ்சங்கள் ஏனோஅழும்?//
வாழ்வுக்கல்லால் பல நெஞ்சங்கள் ஏனோஅழும்? ......
//நல்லவர் நட்புமில்லாத மனம்தன்னை
நாடி இருள்மயக்கும்.//
நிச்சயம் ..
//
நிலவைப்பிடித்து ஒளியெடுத்து
நினைவைப்பிடித்து உணர்வெடுத்து
மலரைப்பிடித்து இதமெடுத்து
மாறுமுலகில் கருவெடுத்து
பலரும்பிடிக்க சில கடியப்
பாடிப்பாடி கடிகடித்து
அலரும் கவிதை பூக்களஎன
அளிப்பேன் தொல்லை பொறுப்பீரே//
அருமையாக வடிவமைத்த தாங்கள் கவிதை பூக்கள் படிக்கும்
போது முகத்தில் மலர்ச்சி தோன்றுகிறது ..
//தாமரையின் தண்ணீர் தவிப்பதென வாழா
பூமரத்து வேராய் பூமிபற்றி வாழ்வோம்
மா உரமும்மனதில் மல்லிகையின்மென்மை
யாவும்நலம் கொண்டே நாமுமுயர்வாவோம்//
மனம் மல்லிகையின் மென்மை அருமையான உவமை ..
அனைத்து வரிகளும் அழகு கோர்வையின் தோரணம்.. நன்றி ஐயா .......
வீட்டில் சுபநிகழ்ச்சி என்றால் மாவிலை தோரணங்கள் மனதை கவரும்...
ஈகரையில் உங்கள் கவிதை தோரணங்கள் மனதை வருடிக்கொண்டு....
தங்களை போன்றவர்கள் மாதிரி கவி பாடிட என் மனத்திற்குள் மட்டும் ஆசையாய்....
ஈகரையில் உங்கள் கவிதை தோரணங்கள் மனதை வருடிக்கொண்டு....
![கவிதை தோரணங்கள்! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![கவிதை தோரணங்கள்! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
தங்களை போன்றவர்கள் மாதிரி கவி பாடிட என் மனத்திற்குள் மட்டும் ஆசையாய்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|