புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:47 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
7 Posts - 4%
prajai
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
223 Posts - 52%
heezulia
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
16 Posts - 4%
prajai
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கவிதை தோரணங்கள்! Poll_c10கவிதை தோரணங்கள்! Poll_m10கவிதை தோரணங்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை தோரணங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 14, 2010 2:58 pm


கவிதை 1

மாறுவதாம் உலகு! மனமும்தானே!

மங்குமிருளும் மாலைஒளியும் மனதில் மையல் கூட்டும்
எங்குமின்பம் மஞ்சள் வெயிலில் இதயம் கண்டு ஏங்கும்
பொங்கும் உள்ளம் பூரிப்பாகி போதைகண்டு வாடும்
தூங்கும் இரவின் கருமை சூழ துடித்தேஇதயம் மாளும்

கங்குல் தோன்றிக்கதிரோன் வார காணும் காட்சிமாறும்
எங்கும் ஒளியும் இதயக் கனவின் ஏற்றம்மறைந்துபோகும்
சங்கும் கூவி தமிழும்பாடி தேவன் கோவில் தெய்வம்
இங்கும் அன்பைக்கண்டே மனமும் இன்பம் கொள்ளக்காணும்

பொன்னைக் காணும் மாதர்நெஞ்சாய் புகழின் பின்னேபோகும்
தன்னை காணா இதயம் கொண்டோர் தரணியெங்கும்வாழும்
நன்மைகென்றே வாழா நாலுசொல்லுகென்று வாழும்
தன்மைகொண்ட இதயம்தன்னில்தமிழும் சுகமும் தோற்கும்

வெண்ணைக்காக திரளும் போது வெடித்ததே கலயம் உடையும்
எண்ணக்கருவும் தோன்றும்போது எழுதும்பேனா உடையும்
மண்ணில் ஈழமெண்ணத் தமிழும் மாறிப்பகைமை தோன்றும்
விண்ணைப்போலே இந்த உலகில் வேளைதோறும் மாற்றம்



கவிதை 2

உன்னை நீ மாற்று

அன்பான உள்ளங்கள் கண்ணாடிபோலெதிர்
ஆழம் புரிந்துகொள்ளும்
முன்னாலிருப்பதை காட்டிவிடும்
முகத் திரைக்குள் ஊடுருவும்
பின்னால் நடப்பது ஏதறியோம் -சிலர்
பேச்சு மயக்கிவிடும்
தன்னால் நடப்பது யார் நிறுத்த இந்த
தாரணியில் முடியும்

கால்வைத்துப் போன திசையினிலே சில
கல்லுமிடித்துவிடும்
ஜில்லென்று மேனி துடிதுடித்து ஒரு
சொல்லும் பிறந்துவரும்
அல்லலுற்று மன மேடையிலே சில
ஆட்டங்கள் கண்டுவிடும்
வல்லென வாழும் அவ் வாழ்வுக்கல்லால்
பல நெஞ்சங்கள் ஏனோஅழும்?

வில்லைவளைத்தவன்முல்லை மலர்கணை
விட்டிடும் மன்மதனால்
எல்லையற்ற சுகம் எண்ணி மனதினில்
இன்பக் கனவுவரும்
கல்லும் கரைந்து கணம் தடுமாறிட
காட்டினில் தீஎரியும்
இல்லையென வாழ்வு ஆகி உயிர் துடித்
தேங்கிடும் நாளும்வரும்

தொல்லை தரும் இந்தவாழ்வு கசந்தொரு
தூர நினைவுவரும்
எல்லைகடந் தந்த வானில் கலந்திட
ஏனோமனம் இசைக்கும்
கல்லை இணைத்தொரு கடல்குதித்திட
காணும் இதயம் சொல்லும்
நல்லவர் நட்புமில்லாத மனம்தன்னை
நாடி இருள்மயக்கும்.

சொல்லும் இனியதோர் சுந்தரத்தேனிசை
செவியில் கேட்டுவிடு
செல்லசிறுவர் மழைலையிலே உந்தன்
சிந்தனையைச் சிதறு
நல்லதமிழ்கவி நாளும்படித்து ஒர்
வல்லமனது கொள்ளு
வாழ்வின் கசப்பினை மாற்று திடமுடன்
மற்றொரு பாதை செல்லு


(கீழே தொடர்கிறது தோரணம்.)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 14, 2010 3:01 pm

கவிதை 3

அதுவரை பொறுப்பீரே!

நிலவைப்பிடித்து ஒளியெடுத்து
நினைவைப்பிடித்து உணர்வெடுத்து
மலரைப்பிடித்து இதமெடுத்து
மாறுமுலகில் கருவெடுத்து
பலரும்பிடிக்க சில கடியப்
பாடிப்பாடி கடிகடித்து
அலரும் கவிதை பூக்களஎன
அளிப்பேன் தொல்லை பொறுப்பீரே

பூக்கள் பூக்கும் புன்னகைக்கும்
பொழுதும் மகிழ்வாய் புரண்டோடும்
நாட்கள் போகும் நடைபழகி
நானும் வருவேன் கவிபழகி
பாக்கள் பாடும் பைத்தியம்நான்
பாடிப்பாடி உயிரெடுப்பேன்
காக்கும் கடவுள் உதவட்டும்
கவிகள் கவியாய் காணும்வரை


கவிதை 4

திடமுடன் வாழுவோம்

காயுமிள மனதில் கவலைகளை நீக்கு
தேயு நிலவாகா தீரம் தனைக் கொள்ளு
போயுமுளம்துன்பம் பெற்றிடவே வேண்டாம்
பாயு நதியாக பாடி மகிழ் வாகு

வந்தவையும் நலமே வருபவையும் நன்றே
சிந்தியதும் நன்றே சிதறியதும் நன்றே
சொந்தமென உள்ள சுகங்களதும் நன்றே
வந்தவையும் ஒன்றே வருவனவும் அஃதே

தாமரையின் தண்ணீர் தவிப்பதென வாழா
பூமரத்து வேராய் பூமிபற்றி வாழ்வோம்
மா உரமும்மனதில் மல்லிகையின்மென்மை
யாவும்நலம் கொண்டே நாமுமுயர்வாவோம்



Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 14, 2010 3:24 pm

பாக்கள் பாடும் பைத்தியம்நான்
பாடிப்பாடி உயிரெடுப்பேன்
காக்கும் கடவுள் உதவட்டும்
கவிகள் கவியாய் காணும்வரை

உங்கள் அவையடக்கத்திற்கு அடியேனின் வாழ்த்துக்கள் அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 14, 2010 6:05 pm

கவிதை தோரணங்கள்! 677196 கவிதை தோரணங்கள்! 677196 கவிதை தோரணங்கள்! 677196



கவிதை தோரணங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 14, 2010 8:53 pm

மனமகிழ்வோடு தங்களுக்கு நன்றிகள்!
நதிபோல ஓடும் உணர்வுகளுக்கு வழியமைத்துக் கொடுக்கும்
தங்களுக்கு என்றும் கடமைப்பட்டவன். நன்றிகள்!

அன்புடன் கிரிகாசன்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 15, 2010 3:08 pm

அருமை கவிதை தோரணங்கள்! 677196

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 15, 2010 4:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



கவிதை தோரணங்கள்! Mகவிதை தோரணங்கள்! Oகவிதை தோரணங்கள்! Hகவிதை தோரணங்கள்! Aகவிதை தோரணங்கள்! N
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 15, 2010 9:16 pm

//நிலவைப்பிடித்து ஒளியெடுத்து
நினைவைப்பிடித்து உணர்வெடுத்து
மலரைப்பிடித்து இதமெடுத்து
//மாறுமுலகில் கருவெடுத்து//
பலரும்பிடிக்க சிலர் கடியப்
பாடிப்பாடி கடிகடித்து
அலரும் கவிதை பூக்களஎன
அளிப்பேன் தொல்லை பொறுப்பீரே

அப்போதுதானே புத்தமுதம் பல பருக முடியும்... மாற்றம்தானே மாறாத்து... நல்ல கவிச்சோலையின் மணம் நுகர்ந்தேன். ஒவ்வொன்றும் அழ்கான தோரணம்..நன்றி,,கிரிகாசன். கவிதை தோரணங்கள்! 678642



கவிதை தோரணங்கள்! Aகவிதை தோரணங்கள்! Aகவிதை தோரணங்கள்! Tகவிதை தோரணங்கள்! Hகவிதை தோரணங்கள்! Iகவிதை தோரணங்கள்! Rகவிதை தோரணங்கள்! Aகவிதை தோரணங்கள்! Empty
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 16, 2010 12:17 pm

//வெண்ணைக்காக திரளும் போது வெடித்ததே கலயம் உடையும்
எண்ணக்கருவும் தோன்றும்போது எழுதும்பேனா உடையும்
மண்ணில் ஈழமெண்ணத் தமிழும் மாறிப்பகைமை தோன்றும்
விண்ணைப்போலே இந்த உலகில் வேளைதோறும் மாற்றம்//

எண்ணக்கரு தோன்றும்போதுபேனாவும் உடையும் அருமை


//கால்வைத்துப் போன திசையினிலே சில
கல்லுமிடித்துவிடும்
ஜில்லென்று மேனி துடிதுடித்து ஒரு
சொல்லும் பிறந்துவரும்
அல்லலுற்று மன மேடையிலே சில
ஆட்டங்கள் கண்டுவிடும்
வல்லென வாழும் அவ் வாழ்வுக்கல்லால்
பல நெஞ்சங்கள் ஏனோஅழும்?//

வாழ்வுக்கல்லால் பல நெஞ்சங்கள் ஏனோஅழும்? ......

//நல்லவர் நட்புமில்லாத மனம்தன்னை
நாடி இருள்மயக்கும்.//

நிச்சயம் ..

//
நிலவைப்பிடித்து ஒளியெடுத்து
நினைவைப்பிடித்து உணர்வெடுத்து
மலரைப்பிடித்து இதமெடுத்து
மாறுமுலகில் கருவெடுத்து
பலரும்பிடிக்க சில கடியப்
பாடிப்பாடி கடிகடித்து
அலரும் கவிதை பூக்களஎன
அளிப்பேன் தொல்லை பொறுப்பீரே//

அருமையாக வடிவமைத்த தாங்கள் கவிதை பூக்கள் படிக்கும்
போது முகத்தில் மலர்ச்சி தோன்றுகிறது ..

//தாமரையின் தண்ணீர் தவிப்பதென வாழா
பூமரத்து வேராய் பூமிபற்றி வாழ்வோம்
மா உரமும்மனதில் மல்லிகையின்மென்மை
யாவும்நலம் கொண்டே நாமுமுயர்வாவோம்//

மனம் மல்லிகையின் மென்மை அருமையான உவமை ..

அனைத்து வரிகளும் அழகு கோர்வையின் தோரணம்.. நன்றி ஐயா .......




srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Dec 16, 2010 12:29 pm

வீட்டில் சுபநிகழ்ச்சி என்றால் மாவிலை தோரணங்கள் மனதை கவரும்...

ஈகரையில் உங்கள் கவிதை தோரணங்கள் மனதை வருடிக்கொண்டு.... கவிதை தோரணங்கள்! 677196 கவிதை தோரணங்கள்! 678642

தங்களை போன்றவர்கள் மாதிரி கவி பாடிட என் மனத்திற்குள் மட்டும் ஆசையாய்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக