புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Nov 13, 2010 12:37 pm

First topic message reminder :

நல்ல காதலனைத் தேடிக்கொண்டிருக்கிற, இன்னும் காதலில் மாட்டிக்கொள்ளாத பெண்களுக்கு இந்தக் காலத்துப் ஆண்களைப் பற்றிய சில எச்சரிக்கைக் குறிப்புகள்...! அவன் என்னை காதலிக்கிறானா? என்னைத் தான் காதலிக்கிறானா என்ற பரபரப்பு வேண்டாமே..!
இந்தக்காலத்தில் ஆண்கள் என்ன எல்லாம் செய்வார்கள் பெண்களை ஏமாற்ற....

நல்லா தலைமுடிக்கு விதவிதமா ஜெல் போடுவார்கள். சிலநேரம் கலரைக் கூட மாத்துவார்கள் (நரையை மறைக்க - ஸ்ரைல் என்று ஏமாற வாய்ப்புண்டு).

பொய்யாக துயரக் கதையெல்லாம் சொல்லி, பார்த்தாலே நமக்கு அழுகை வருவது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு அனுதாபம் தேடி லவ் லெட்டர் நீட்டுவார்கள், ஐ லவ் யூ சொல்லுவார்கள்.. ஏற்றுக்கொண்டீர்களெனில்.. அப்புறம் அந்தத் துயரக் கதையையெல்லாம் நீங்கள் சொல்லிட்டுத் திரிவீங்க..

3. நாலஞ்சு நாளா உங்களை லுக்கு விட்டுட்டுப் பின்னால திரிஞ்சவன் திடீரென ஒருநாள் நீங்கள் (அன்றைக்கு பார்த்து குளிச்சு,அழகா ட்ரஸ் பண்ணி, வாசனையெல்லாம் பூசி, தேவதை பீலிங்கோட வந்திருப்பீங்க) வருவதைப் பார்த்தும் கண்டுக்காமல் இருப்பான். மூஞ்சைத் திருப்பிப்பான். நீங்க இதைப் பார்த்துட்டு 'ஐயோ இவனுக்கு என்ன ஆச்சோ'ன்னு பரிதாபப்பட ஆரம்பிப்பீங்க. அந்தப் பரிதாபம் லவ்வுல முடியும்.. ஜாக்கிரதை.

4. உங்களுக்கு மியூசிக்ல விருப்பமிருக்குங்குறது அவனுங்களுக்குத் தெரிஞ்சிடுச்சின்னு வச்சிக்குங்க..அப்புறம் ஏதோ ஒரு மியூசிக் இன்ஸ்ட்ரூமெண்ட (அட்லீஸ்ட் ஒரு புல்லாங்குழல்) எப்பவும் தன் கூடவே வச்சிட்டுத் திரிவான் மனசுக்குள்ள 'ஜே ஜே' மாதவன் என்ற நினைப்பில்.. நீங்களும் பூஜா மாதிரி விழுந்திட்டீங்கன்னு வச்சிக்குங்க.. அப்புறம் உங்களுக்குக் கூஜாதான்..

5. ரொம்ப நாளைக்கு சைட் அடிச்சிட்டு பின்னாலேயே சுத்திட்டிருப்பான். அவனோட பிரண்டுக்கிட்ட உங்களுக்குக் கேக்குற மாதிரி 'மச்சான் எந்திரன்' நடிக்கக் கூப்பிட்டாக..நான் முடியாதுன்னுட்டேன். மணிரத்னம் என் வீட்டு வாசல்ல தவம் கிடக்கிறாக கால்ஷீட் கேட்டு'ன்னெல்லாம் பீலா விட்டுப்பின்னாலேயே தொடர்ந்து ஒரு வாரம், பத்துநாள்னு வந்துட்டிருந்தவன் திடீர்னு ஒருநாள் காணாமப் போயிடுவான். அப்பப் பார்த்து நீங்களும் தேட ஆரம்பிச்சு , நிஜமாவே எந்திரன் நடிக்கப்போயிட்டாகளோன்னு நோக ஆரம்பிச்சு, அவனையே நெனைக்க ஆரம்பிச்சு, அஞ்சாவது நாள்ல முன்னாடி வந்து நிப்பான் பாருங்க..அப்பப்பார்த்து அதிர்ச்சியாகி நீங்க 1Cm புன்னகையை விட்டீங்கன்னு வைங்க..அவன் வலைக்குள்ள நீங்க விழுந்திட்டீங்கன்னு அர்த்தம்..

6.கொஞ்ச நாளாவே கவனிச்சிட்டு வர்றீங்க..நீங்க கண்டுக்காத பையன் திடீர்ன்னு ஒருநாள்லிருந்து 'தொட்டி ஜெயா'சிம்பு ரேஞ்சுக்கு இருட்டுக் கலர்கள்லயே ட்ரஸ் பண்ணிட்டு வர்றான்..அது அவனுக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தலைன்னு நெனச்சு நீங்க அன்பா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க..அம்புட்டுதேன்.. உங்க வாழ்க்கையே ப்யூஸ் போன பல்பு கணக்கா ஆகிடுமுங்க..

7. நம்ம தனுஷ் சினிமாவுக்கு வந்த பின்னாடி வந்த பேஷன் இது.. பையன் இடுப்பு சைஸ் 29 இருக்கும்.. ஆனா 36 சைஸ் ஜீன்ஸ் போட்டுட்டுப் பின்னால திரிவான்.. எப்பக் கழண்டு விழுமோன்னு பயத்தோட நீங்க பார்க்க ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க.. நீங்க கவுந்துட்டீங்கன்னு அர்த்தம்..

8. அப்புறம் அதுல அவன் பர்ஸ் பார்த்தீங்கன்னா அரை அடி தள்ளிட்டே,ரொம்பப் பெருசா இருக்கும்.. பூராக் காசுடி ன்னு ஏமாந்துடாதீங்க.. நாலஞ்சு நியூஸ் பேப்பர், மேகஸின்சை சுருட்டி, மடக்கி வச்சி பந்தா காட்டிட்டிருப்பான் பையன்..

9. பயபுள்ளைக்கு எங்கிட்டும் போக வேண்டிய அவசியமிருக்காது.. வீட்டிலயும் சொல்லிப் பிரயோஜனமில்லைன்னு தண்ணி தெளிச்சு நேர்ந்து விட்டிருப்பாங்க..ஆனாலும் பார்த்தீங்கன்னா பையன் உங்க முன்னாடி ட்ராவலிங் பேக்கோட, ஏதோ பெரிய ஆபிஸர் மாதிரி அலைவான்.. 'இதை எதுக்குடி இவன் சொமந்துட்டுத் திரியுறான்'ன்னு உங்க மனசுல கேள்வி எழும்ல.. அதுதான் அவன் உங்க மனசுல அவன் உட்கார்றதுக்கான நாற்காலி.. கேள்விக்கெல்லாம் இடம் வைக்காதீங்க..

10. ஏதோ பெரிய ஆபிஸர் மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு , டையை நீங்க பார்க்குற மாதிரி பாக்கெட்ல வச்சிட்டுத் திரியுறான்னு வச்சிக்குங்க.. உடனே நம்பி ஏமாந்திடாதீங்க. அது பூராம் யாராவது ஏமாந்த ஆபிஸருங்கக்கிட்ட இருந்து சுட்டதா இருக்கும்.

11. எப்பப்பார்த்தாலும் சிரிச்சிட்டே இருக்கிறவனை ஒரு போதும் நம்பிடாதீங்க.. மெண்டலாவோ, லூசாவோ இருக்கச் சான்ஸ் உண்டு.

12. திடீருன்னு ஒரு நாளைக்கு பாத்ரூமுக்குப் போடுற ரப்பர் சிலீப்பர் போட்டுட்டு வந்து நிப்பான்.. தப்பித்தவறிக் கூட ஏனுன்னு கேட்டுடாதீங்க.. அப்புறம் 'வாழ்க்கையில நாம என்னத்தைக் கண்டோம்? மீன் இன்னிக்குச் செத்தா நாளைக்குக் கருவாடு'ன்னு 'நான் கடவுள்' ஆர்யா மாதிரி தத்துவம் பேச ஆரம்பிப்பான். அப்புறம் நீங்க கூட சாமியாருக்கிட்ட ஏமாந்த பொண்ணாகிடுவீங்க.

13. பையன் பெரிய சைஸ்க்கு வாட்ச் கட்ட ஆரம்பிக்கிறது, ஸ்போர்ட்ஸ் ஷூ போடறது, கூலிங்கிளாஸ் போட்டுக்குறது, அழகா தொப்பி போட்டுக்குறதுன்னு இருந்தா கண்டுக்கவே கண்டுக்காதீங்க.. எல்லாம் வயசை மறைக்கிறதுக்காகத்தான். அப்படியும் பின்னால வந்தான்னா 'என்ன விஷயம் அங்கிள்'னு கேளுங்க.. பையன் அந்தப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டான்.

இன்னும் நிறைய இருக்கு.. ஆனாலும் பொண்ணுங்களா... காதல்ல விழுந்திடாம இருக்கிறதுக்கு இது கொஞ்சமும் கூடப் போதும். அதனால நல்லாப் படிச்சு அம்மா, அப்பா பார்க்குற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறமா அவங்களைக் காதலிங்க..!


விடுப்பு குழுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 13, 2010 3:35 pm

sshanthi wrote:முதலை ஆமை கதை படித்ததில்லையா நீங்கள்

அது என்ன சாந்தி முதலை ஆமை கதை.நான் படித்தது இல்லை




உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Uஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Dஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Aஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Yஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Aஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Sஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Uஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Dஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Hஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 A
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Nov 13, 2010 3:37 pm

உதயசுதா wrote:
கார்த்திக் wrote:
sshanthi wrote:காதலிக்க ஒருவர் கூட இல்லை என்று ஏங்கும் பெண்கள்தான் அதிகம் நம்நாட்டில்.

எதுக்கு ஏமாத்திட்டு போரதுக்க .....

நாங்களும் எத்தனை நாளைக்கு தான் ஏமாறுவது ... சோகம் சோகம் சோகம்
கார்த்தி பெண்களால் ஏமாறும் ஆண்களை விட ஆண்களால் ஏமாறும் பெண்கள்தான் அதிகம். பெண்கள் தன் காதலனை மறந்து
இன்னொருவரை கல்யாணம் பண்ணிக்கிராங்கன்னா அதுக்கு பின்னாடி கண்டிப்பா எதாச்சும் நியாயமான காரணம் இருக்கும்.
எந்த காரணமும் இல்லாமல் தன்னோட உயர்வை மட்டும் சிந்தித்து
பெண்களை விட்டு போகும் ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் தங்கள்
தாய்,தந்தை உடன் பிறந்தவர்களுக்காக காதலை துறப்பது சிறந்ததுதான்

அக்கா... இப்பது காலம் மாறிவிட்டது... நீங்கள் சொன்னது எல்லாம் தலைகீழாக நடக்கிறது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Nov 13, 2010 3:38 pm

உதயசுதா wrote:
sshanthi wrote:முதலை ஆமை கதை படித்ததில்லையா நீங்கள்

அது என்ன சாந்தி முதலை ஆமை கதை.நான் படித்தது இல்லை

அவங்களே எழுதன கதையா இருக்கும் ...

பகிர்ந்து கொள்ளலாமே .. நானும் படித்து இல்லை



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 13, 2010 3:38 pm

உதயசுதா wrote:இதெல்லாம் எனக்கு ஒரு 10 வருசத்துக்கு முன்னாடி தெரியாம போச்சே. எனி ஹொவ் இட் இஸ் டூ லேட்

ஏனுங்... நம்ம மாமா போன் நம்பர் எனக்கு அனுப்புங்... கொஞ்சம் பேசனும் மாமா கிட்ட...ரொம்ப பர்சனல்...

- தில்லி நாரதன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Nov 13, 2010 3:40 pm

உதயசுதா wrote:
கார்த்திக் wrote:
sshanthi wrote:காதலிக்க ஒருவர் கூட இல்லை என்று ஏங்கும் பெண்கள்தான் அதிகம் நம்நாட்டில்.

எதுக்கு ஏமாத்திட்டு போரதுக்க .....

நாங்களும் எத்தனை நாளைக்கு தான் ஏமாறுவது ... சோகம் சோகம் சோகம்
கார்த்தி பெண்களால் ஏமாறும் ஆண்களை விட ஆண்களால் ஏமாறும் பெண்கள்தான் அதிகம். பெண்கள் தன் காதலனை மறந்து
இன்னொருவரை கல்யாணம் பண்ணிக்கிராங்கன்னா அதுக்கு பின்னாடி கண்டிப்பா எதாச்சும் நியாயமான காரணம் இருக்கும்.
எந்த காரணமும் இல்லாமல் தன்னோட உயர்வை மட்டும் சிந்தித்து
பெண்களை விட்டு போகும் ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் தங்கள்
தாய்,தந்தை உடன் பிறந்தவர்களுக்காக காதலை துறப்பது சிறந்ததுதான்

பெண்கள் காதலை துறந்தால் அது தியாகம் ,,அனால் ஆகல காதலை துறந்தால் சுயநலம் ? நல்லா இருக்குக்கா உங்க ஊரு நியாயம்





"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 13, 2010 3:42 pm

கலை wrote:
உதயசுதா wrote:இதெல்லாம் எனக்கு ஒரு 10 வருசத்துக்கு முன்னாடி தெரியாம போச்சே. எனி ஹொவ் இட் இஸ் டூ லேட்

ஏனுங்... நம்ம மாமா போன் நம்பர் எனக்கு அனுப்புங்... கொஞ்சம் பேசனும் மாமா கிட்ட...ரொம்ப பர்சனல்...

- தில்லி நாரதன்
ஏன் கலை என் மேல ungalukku appadi ennaa theerathaa kobam?
ethuvaa irunthaalum என் kitta sollunga.



உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Uஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Dஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Aஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Yஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Aஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Sஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Uஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Dஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Hஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 13, 2010 3:47 pm

உதயசுதா wrote:
கலை wrote:
உதயசுதா wrote:இதெல்லாம் எனக்கு ஒரு 10 வருசத்துக்கு முன்னாடி தெரியாம போச்சே. எனி ஹொவ் இட் இஸ் டூ லேட்

ஏனுங்... நம்ம மாமா போன் நம்பர் எனக்கு அனுப்புங்... கொஞ்சம் பேசனும் மாமா கிட்ட...ரொம்ப பர்சனல்...

- தில்லி நாரதன்
ஏன் கலை என் மேல ungalukku appadi ennaa theerathaa kobam?
ethuvaa irunthaalum என் kitta sollunga.

அப்படின்னா சரீங்... ஒன்னுமில்லீங்... நல்லா இருக்காரா... அப்ப்டின்னு நலம் விசாரிக்கத்தானுங்..நீங்களே கேட்டுடுங்... வர்ட்டுங்களா...? மீண்டும் சந்திப்போம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Nov 13, 2010 4:03 pm

உதயசுதா wrote:இதெல்லாம் எனக்கு ஒரு 10 வருசத்துக்கு முன்னாடி தெரியாம போச்சே. எனி ஹொவ் இட் இஸ் டூ லேட்

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 13, 2010 4:37 pm

நீங்களும் வருத்தப்படற மாதிரி இருக்கே வினு...? அங்கயும் நலன் விசாரிக்கனும் போல இருக்கே... சித்த போன் நம்பர் தருவேளா...? ஜாலி

- தி நா




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 13, 2010 4:53 pm

கலை wrote:நீங்களும் வருத்தப்படற மாதிரி இருக்கே வினு...? அங்கயும் நலன் விசாரிக்கனும் போல இருக்கே... சித்த போன் நம்பர் தருவேளா...? ஜாலி

- தி நா

கலை எப்ப இருந்து இந்த தொழிலை ஆரம்பிச்சு இருக்கீங்க.நாரதர் கலகம் நன்மையில் முடியும்ன்னு சொல்ற மாதிரி உங்க கலகமும் நன்மையில் முடிஞ்சா பரவாயில்லை, உங்க கலகத்தோட முடிவு மாறி இருந்தா எல்லாரும் டின் கட்டிடுவாங்க சரியா



உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Uஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Dஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Aஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Yஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Aஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Sஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Uஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Dஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Hஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக