புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_c10ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_m10ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_c10 
37 Posts - 82%
heezulia
ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_c10ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_m10ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_c10ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_m10ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_c10ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_m10ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_c10ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_m10ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 13, 2010 7:10 am

புதுடில்லி : "கோடிக்கணக்கான மக்கள் பணம் அரசுக்கு இழப்பாகியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த பிறகும், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது. இது பெருத்த அவமானம்' என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

"எதிர்க்கட்சிகள் வற்புறுத்தலால் பதவி விலக மாட்டேன்' என அமைச்சர் ராஜா திட்டவட்டமாகக் கூறினார். அவருக்கு ஆதரவாக முதல்வர் கருணாநிதியும் பேட்டியளித்தனர். இதை தொடர்ந்து, டில்லியில் பா.ஜ., கட்சி செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மத்திய தணிக்கை கணக்கு அதிகாரி அறிக்கை வெட்ட வெளிச்சமாக வந்த பிறகு, சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் வழக்கில், மத்திய அரசு அளித்த பதில் மனுவில் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியும் ராஜாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். தி.மு.க., தொடர்ந்து தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவை தக்க வைத்து, அவரை பாதுகாத்து வருகிறது. மேலும், ராஜா தனது நடவடிக்கை சரியென்று சொல்லும் போது எல்லாம், பிரதமருக்கு தெரிந்து தான் அனைத்து நடவடிக்கை நடந்துள்ளது என்கிறார். பிரதமர் பெயரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், பிரதமர் உடனடியாக தலையிட்டு, நாட்டு மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.

2ஜி ஏலம் தொடர்பான முடிவு காபினட்டால் எடுக்கப்பட்டதா அல்லது மத்திய தொலைத்தொடர்புத் துறை எடுத்ததா என்பது பற்றி விளக்க வேண்டும். முந்தைய அரசு முடிவையே இந்த அரசு பின்பற்றுகிறது என்றால், முன்பு 2001ல் நிர்ணயிக்கப்பட்ட விலையை 2008ல் மீண்டும் பின்பற்றியது ஏன். தவிரவும் முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை எடுத்த முடிவில், அடுத்து வரும் முடிவுகள் அவ்வப்போது அமைச்சரவையால் முடிவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. இது காபினட் அமைச்சர்களுக்கு தெரிந்த விஷயம். மேலும், "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்ற முறை சரி என்றாலும், ஏன் "3ஜி' ஸ்பெக்ட்ரம் விற்பனை முறையை மாற்றி அதிக வருவாயாக அரசு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டியது? இவ்வாறு பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.

தினமலர்!



ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
thirujothi
thirujothi
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Postthirujothi Sat Nov 13, 2010 8:50 am

இவ்வளவு பெரிய துறைக்கு அமைச்சர் ஒருவரால முடிவு எடுக்க அனுமதி அளித்து இருந்தது தவறு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 13, 2010 10:49 am

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி 677196 , இது ஒரு மிகப்பெரிய கொள்ளைகூட்டமே சம்பந்தப்பட்ட விவகாரம் போல தெரிகிறது

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 13, 2010 11:29 am

வாழ்க பாரதம் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக