புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
i6appar |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல்
Page 1 of 1 •
கருத்தரிப்பு மாத்திரைகளை உட்கொள்வதால், இரட்டைக் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதுடன், பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன' என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால், மணமான ஓரிரு ஆண்டுகளிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். குழந்தை பெற்றுக் கொள்வதில் உடல் ரீதியாக இவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள, கருத்தரிப்பு மாத்திரைகள், ஊசிகளை எடுத்துக் கொள்கின்றனர். இவற்றால், இயற்கை முறை கருத்தரிப்பைவிட, இரட்டை குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதுடன் பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.
திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனை டாக்டர். ரமேஷ் கூறியதாவது: நகரங்களில் வாழும் பெண்களில் பெரும்பாலானோர், 25 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்து கொள்கின்றனர். 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வதில் தான் தாய்க்கும், சேய்க்கும் மருத்துவ ரீதியான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், இவர்களுக்கு, மணமாகிய சில மாதங்களிலேயே கருத்தரித்திட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. சினைப் பையிலிருந்து கருமுட்டை வெளியேறுவதில் பிரச்னை, சீரற்ற மாதவிடாய் சுழற்சி போன்றவற்றால் இவர்கள் உடனே கருத்தரிப்பதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்னைகளை களைய உட்கொள்ளப்படும் கருத்தரிப்பு மாத்திரைகள், ஊசிகள் இரட்டைக் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கின்றன.
எங்கள் மருத்துவமனையில் 2007ம் ஆண்டு 80, 2008ம் ஆண்டில் 131 மற்றும் இந்த ஆண்டு ஜூலை வரை 49 இரட்டைக் குழந்தைகளும் பிறந்துள்ளன. அளவிற்கு அதிகமாக கருத்தரிப்பு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு, பிரசவத் திற்கு பின் உடல் பருமன், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, கல்லீரல் பாதிப்பு, சினைப்பை புற்றுநோய், கண்பார்வை மங்குதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. சரியான வயதில் திருமணம், ஆரோக்கியமான உணவு முறை, முடிந்தவரை இயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சிப்பது போன்றவற்றால், கருத்தரிப்பு மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளை தவிர்க்கலாம். இவ்வாறு டாக்டர் ரமேஷ் கூறினார்.
தனியார் கருத்தரிப்பு மையத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர்.கீதா ஹரிபிரியா கூறும்போது, ""இயற்கை முறையை ஒப்பிடும்போது, கருத்தரிப்பு ஊசிகள் மூலம் 30 சதவீதமும், மாத்திரைகள் மூலம் 8 சதவீதமும் அதிகமாக இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. திருமணமாகி ஒரு ஆண்டிற்குள் கருத்தரிக்காத இளம்பெண்களும் கருத்தரிப்பு மாத்திரைகளை சாப்பிடும் ஆபத்தான போக்கு தற்போது அதிகரித்து வருகிறது,'' என்றார்.
இரண்டு கருக்கள் எப்படி: கருத்தரிப்பு பிரச்னை உள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு, சினைப்பையைச் சுற்றி உருவாகும் நீர்க்குமிழிகள், கருமுட்டையை கருக்குழாய் வழியாக கர்ப்பப்பைக்கு செல்லாதபடி தடுக்கின்றன. இந்த நீர்க்குமிழிகளை உடைக்க தரப்படும் கருத்தரிப்பு மாத்திரைகளால், அதிக அளவில் நீர்க்குமிழிகள் உடைந்து ஒரே நேரத்தில் இரண்டு கருமுட்டைகளில் விந்துக்கள் இணைந்து இரண்டு கருக்கள் உருவாகின்றன.
--palani
சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால், மணமான ஓரிரு ஆண்டுகளிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். குழந்தை பெற்றுக் கொள்வதில் உடல் ரீதியாக இவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள, கருத்தரிப்பு மாத்திரைகள், ஊசிகளை எடுத்துக் கொள்கின்றனர். இவற்றால், இயற்கை முறை கருத்தரிப்பைவிட, இரட்டை குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதுடன் பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.
திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனை டாக்டர். ரமேஷ் கூறியதாவது: நகரங்களில் வாழும் பெண்களில் பெரும்பாலானோர், 25 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்து கொள்கின்றனர். 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வதில் தான் தாய்க்கும், சேய்க்கும் மருத்துவ ரீதியான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், இவர்களுக்கு, மணமாகிய சில மாதங்களிலேயே கருத்தரித்திட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. சினைப் பையிலிருந்து கருமுட்டை வெளியேறுவதில் பிரச்னை, சீரற்ற மாதவிடாய் சுழற்சி போன்றவற்றால் இவர்கள் உடனே கருத்தரிப்பதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்னைகளை களைய உட்கொள்ளப்படும் கருத்தரிப்பு மாத்திரைகள், ஊசிகள் இரட்டைக் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கின்றன.
எங்கள் மருத்துவமனையில் 2007ம் ஆண்டு 80, 2008ம் ஆண்டில் 131 மற்றும் இந்த ஆண்டு ஜூலை வரை 49 இரட்டைக் குழந்தைகளும் பிறந்துள்ளன. அளவிற்கு அதிகமாக கருத்தரிப்பு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு, பிரசவத் திற்கு பின் உடல் பருமன், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, கல்லீரல் பாதிப்பு, சினைப்பை புற்றுநோய், கண்பார்வை மங்குதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. சரியான வயதில் திருமணம், ஆரோக்கியமான உணவு முறை, முடிந்தவரை இயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சிப்பது போன்றவற்றால், கருத்தரிப்பு மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளை தவிர்க்கலாம். இவ்வாறு டாக்டர் ரமேஷ் கூறினார்.
தனியார் கருத்தரிப்பு மையத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர்.கீதா ஹரிபிரியா கூறும்போது, ""இயற்கை முறையை ஒப்பிடும்போது, கருத்தரிப்பு ஊசிகள் மூலம் 30 சதவீதமும், மாத்திரைகள் மூலம் 8 சதவீதமும் அதிகமாக இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. திருமணமாகி ஒரு ஆண்டிற்குள் கருத்தரிக்காத இளம்பெண்களும் கருத்தரிப்பு மாத்திரைகளை சாப்பிடும் ஆபத்தான போக்கு தற்போது அதிகரித்து வருகிறது,'' என்றார்.
இரண்டு கருக்கள் எப்படி: கருத்தரிப்பு பிரச்னை உள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு, சினைப்பையைச் சுற்றி உருவாகும் நீர்க்குமிழிகள், கருமுட்டையை கருக்குழாய் வழியாக கர்ப்பப்பைக்கு செல்லாதபடி தடுக்கின்றன. இந்த நீர்க்குமிழிகளை உடைக்க தரப்படும் கருத்தரிப்பு மாத்திரைகளால், அதிக அளவில் நீர்க்குமிழிகள் உடைந்து ஒரே நேரத்தில் இரண்டு கருமுட்டைகளில் விந்துக்கள் இணைந்து இரண்டு கருக்கள் உருவாகின்றன.
--palani
இதன் மூலம் மக்கள் தொகை இன்னும் அதிகமாகும் அபாயம் குறிப்பிடத்தக்கது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உண்மை
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Similar topics
» அழகிய இரட்டைக் குழந்தைகள்
» ஒரேயொரு மூளையுடன் வாழும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
» பிரிட்டனில் முதன் முறையாக அதிக எடை வித்தியாசத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
» 12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட கருமுட்டையிலிருந்து இரட்டைக் குழந்தைகள் பெற்ற பெண்
» அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை
» ஒரேயொரு மூளையுடன் வாழும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
» பிரிட்டனில் முதன் முறையாக அதிக எடை வித்தியாசத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
» 12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட கருமுட்டையிலிருந்து இரட்டைக் குழந்தைகள் பெற்ற பெண்
» அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|