புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Poll_c10எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Poll_m10எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Poll_c10எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Poll_m10எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Poll_c10 
3 Posts - 8%
heezulia
எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Poll_c10எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Poll_m10எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Poll_c10எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Poll_m10எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Poll_c10எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Poll_m10எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Nov 13, 2010 5:36 pm

கடக்கும்காலங்களுக்கு நடுவே
கானல் நீராய் நம்
உறவுகள்!!
போருக்குச் செல்வதைப் போலவே
புறப்படுகிறோம்
நாட்டை விட்டு;
நாதியற்று!!
வயதின்
முக்கால்வாசி
முடிந்துவிட்டது
கவலைபட்டே;
சிரிக்கும் கொஞ்ச நேரமும்
சில்லறைக்காக ஏங்குகிறது
கறைந்துவிடுமோ கைப்பேசியின் தொகை!!
நீரிலே மிதக்கும்
என் விழிகள்;
நீயில்லாமல் தடுமாறும்
என் வழிகள்!!
அனல் காற்றும்
அங்கலாய்க்கும் என்
உள்ள சூட்டினைக் கண்டு!!
பணம் மட்டும்
குறிக்கோளாய்
பலநாள்;
சேர்த்து சேர்த்துப்


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Nov 13, 2010 5:37 pm

பார்த்தாலும்
சேரவில்லை எதுவும்;
என்னையும் உன்னையும் போல்!!
பள்ளிக்குச் செல்லும்
பிள்ளையும்;
பாடப்புத்தகத்தில் என்
புகைப்படம்;
அத்தாவை அறிமுகப்படுத்த!!
நெடுநாள் கழித்து
நாடு திரும்பியதால்
புகைப்படத்தோடு என்னை
பொருத்தம் பார்க்கும் என் பிள்ளை!!
எல்லோரும் சிரித்தாலும்
எல்லைத் தாண்டிய
பயங்கரவாதம் இதுதான்;
கொஞ்சி
கெஞ்சிப் பார்த்தாலும்
சொல்ல மறுக்கும் என் பிள்ளை
அத்தா என்று புகைப்படத்தைத் தவிர்த்து!!

யாசர் அரஃபாத்.....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Nov 13, 2010 5:39 pm

நல்ல கவிதை நன்றி அருண் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 13, 2010 5:41 pm

வெளிநாட்டில் குடும்பத்தை விட்டு வாழும் ஒவ்வொரு மனிதனின் நிலையும் இன்னிக்கு இதுதான்.
அதை அழகா இந்த இரண்டு கவிதையிலும் சொல்லி இருக்காங்க.
பகிர்ந்தமைக்கு நன்றி அருண்



எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Uஎல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Dஎல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Aஎல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Yஎல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Aஎல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Sஎல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Uஎல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Dஎல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! Hஎல்லைத் தாண்டிய பயங்கரவாதம் !!!!! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக