புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
9 Posts - 90%
mruthun
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
3 Posts - 2%
manikavi
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
2 Posts - 1%
mruthun
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுத்தர மனிதர்கள்


   
   
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Sat Nov 13, 2010 1:41 am

பன்னாட்டு வர்த்தகம்
பகுத்தறிவு பேச்சு
இதன்
இயல்பு
பாமரனுக்குப் புரிவதேயில்லை..........

வண்ணத் தொலைகாட்சிப் பெட்டியிலும்
ஒரு ரூபாய் அரிசியிலும்
சுயகௌரவம் இழந்து
இலவசம் வாங்க
வரிசையில் நிற்பதே
போதும் என்கிறான் !?

சுதந்திரம் பற்றிப் பேசுவான்
கையூட்டுக் கதைகளைச் சொல்லுவான்
ஆனால்
ஓட்டு இட பணம் பெறுவான்
எல்லா வரிகளையும் தெரியாமலே கட்டுவான்
சாதிகளின் உட்பிரிவுகளில்
மட்டுமே வாழ்வான் !?

கட்சிக் கொடிகளில்
தன்முகம் பார்த்து
தேசியக் கொடியை கோவணம் ஆக்குவான்
இந்தியன் என உரக்கக் கூறி
ஊர் எல்லை தாண்டி
ஒற்றுமை மறுப்பான்
மொழிகளை வெறுத்து
ஊமையாவான் ?!

துன்பம் இன்பம் விதி என்பான்
உழைப்பின் கூலியை
போதையில் இழப்பான்
சுத்தம் சுகாதாரம் அறிந்தே இருப்பான்
பார்க்கும் இடமெல்லாம்
எச்சில் துப்புவான்
சாலையோரங்களை பொதுவாய்
கழிப்பறை ஆக்குவான் !?

விலைவாசி ஏற்றத்தை தவறு என்பான்
ஐ. டி. துறை இளைஞர்கள்
மோசம் என்பான்
பெருநகர பெண்களை இழிவாய் பேசுவான்
ஆனால்
வாரிசுகளை
கணிப்பொறியியலில் சேர்ப்பான்
மணப்பெண் தேட பெருநகரம் போவான் !??

விவசாயி நிலைமை பாவம்
சோகம் கொள்வான்
வட்டி தள்ளுபடி செய்தால்
கோபம் கொள்வான்
தினசரி சந்தையில் பேரம் பேசுவான்
ஏ.சி. அங்காடிகளில்
அதிகவிலை அறிந்தே தருவான் ?!

நேர்மை வார்த்தைகளை
பேசியபடியே இருப்பான் .........!!!







என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 13, 2010 2:15 am

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



நடுத்தர மனிதர்கள்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat Nov 13, 2010 5:19 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
thirujothi
thirujothi
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Postthirujothi Sat Nov 13, 2010 8:44 am

மொழிகளை வெறுத்து
ஊமையாவான்...எவ்வளவு உண்மை..மிகவும் அருமை நடுத்தர வர்கத்து செயல் அனைத்தும் சொல்லப்பட்டது

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Nov 13, 2010 8:59 am

அருமை அருமை.
மிகவும் அருமை
நடுத்தர வர்க்கத்தின்
நாடி பார்த்து எழுதியிருக்கிறீர்கள்

பாராட்டுக்கள்.தொடருங்கள் சகோதரரே!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 13, 2010 11:23 am

மொழிகளை வெறுத்து
ஊமையாவான்

மிகவும் பாராட்டுக்குரிய வரிகள்...


veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 11:29 am

Dwaraknath wrote:பன்னாட்டு வர்த்தகம்
பகுத்தறிவு பேச்சு
இதன்
இயல்பு
பாமரனுக்குப் புரிவதேயில்லை..........




உண்மையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Nov 13, 2010 11:38 am

கட்சிக் கொடிகளில்
தன்முகம் பார்த்து
தேசியக் கொடியை கோவணம் ஆக்குவான்
இந்தியன் என உரக்கக் கூறி
ஊர் எல்லை தாண்டி
ஒற்றுமை மறுப்பான்
மொழிகளை வெறுத்து
ஊமையாவான் ?!



பாராட்டுக்குரிய வரிகள்...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Mon Nov 15, 2010 11:38 pm

பாராட்டிய அனவருக்கும் நன்றி,



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக