புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
26 Posts - 48%
ayyasamy ram
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
22 Posts - 41%
mohamed nizamudeen
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
26 Posts - 48%
ayyasamy ram
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
22 Posts - 41%
mohamed nizamudeen
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனையாளும் காலம் எப்பொ...


   
   

Page 2 of 2 Previous  1, 2

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri 12 Nov 2010 - 20:19

First topic message reminder :

கடன்பெற்ற கொடுமைக்காய்
கடல்கடந்து போனாயே
உடன்வாழ வந்தநான்
உறைந்ததங்கு அறிவாயோ...

உண்ணுகின்ற போதிலும்
உறங்குகின்ற போதிலும்
எண்ணுகின்ற மனதிற்க்கு
என்னவுண்டு ஆறுதல்,

விட்டுப்போன நினைவுகள்
தொட்டுத்தொடரும் கனவுகள்
கட்டிவைத்தது ஆயிரம்
கொட்டித்தீர்ப்பது யாரிடம்,

பாய்விரிக்கும் போதெல்லாம்
நீயணைத்த ஞாபகம்
மெயசிலிர்க்கும் நொடிகளெல்லாம்
கைதீண்டிய நினைவுகள்...

வாய்பிறந்த வார்த்தைகள்
போய்மறைந்த வசந்தங்கள்
நீயிருந்த பொழுதுகள்
நிழலாடும் கனவுகள்...

வளருகின்ற உறவை
உறுதியிட்ட தருணம்
மலருகின்ற நினைவை
மறைத்திட்ட கொடுமை,

முகம்பார்த்து பேசிபேசி
யுகம்போன தருணங்கள்
அகந்தன்னில் ஆட்க்கொண்டு
ஆட்டுவிக்கும் வேதனைகள்,

சொட்டுவிழி பொருங்கடலில்
சோகங்களைக் கரைக்கின்றேன்
மட்டும்மனம் தவிக்கின்றேன்
மறைத்துதினம் நடிக்கின்றேன்...

எங்கேயோ நீயிருந்து
எமக்காகப் போராட
இங்கேயே நானிருந்து
இருவிழியில் நீராட,

மடிமீது சாய்ந்தயர்ந்து
மனம்போலே வாழ்ந்துயர்ந்து
மனையோடு நீயிருந்து
எனையாளும் காலமெப்போ
...

-வேலுச்சாமி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri 12 Nov 2010 - 23:21

வினுப்ரியா wrote:
சிவா wrote:
sullan wrote:கவிதை அருமை,, கடல்கடந்து வாழும் நம் வாழ்க்கையை பற்றி நல்லாய் எழுதி இருக்குறியள் எனையாளும் காலம் எப்பொ... - Page 2 677196 எனையாளும் காலம் எப்பொ... - Page 2 677196

ஆமாம் வேலு! நன்னா பேஷா எழுதியிருக்கிறியள்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி வினு... நன்றி நன்றி நன்றி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 12 Nov 2010 - 23:32

//முகம்பார்த்து பேசிப்பேசி
யுகம்போன தருணங்கள்
அகந்தன்னில் ஆட்க்கொண்டு
ஆட்டுவிக்கும் வேதனைகள்,//

வலியான தருணங்களானாலும் அழகான தருணங்கள்.. தீக்குள் விரலை வைத்து தீண்டும் இன்பம்... அருமையான கவிதை..

எழுத்துப்பிழைகளைக் கவனிக்கவும்.. தலைப்பைத் திருத்தியுள்ளேன்.



எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Tஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Hஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Iஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Rஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Empty
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri 12 Nov 2010 - 23:39

Aathira wrote://முகம்பார்த்து பேசிப்பேசி
யுகம்போன தருணங்கள்
அகந்தன்னில் ஆட்க்கொண்டு
ஆட்டுவிக்கும் வேதனைகள்,//

வலியான தருணங்களானாலும் அழகான தருணங்கள்.. தீக்குள் விரலை வைத்து தீண்டும் இன்பம்... அருமையான கவிதை..

எழுத்துப்பிழைகளைக் கவனிக்கவும்.. தலைப்பைத் திருத்தியுள்ளேன்.

நன்றி அதிரா.. அடுத்தமுறை எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கிறேன்.... நன்றி நன்றி நன்றி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 12 Nov 2010 - 23:42

veluchamy wrote:
Aathira wrote://முகம்பார்த்து பேசிப்பேசி
யுகம்போன தருணங்கள்
அகந்தன்னில் ஆட்க்கொண்டு
ஆட்டுவிக்கும் வேதனைகள்,//

வலியான தருணங்களானாலும் அழகான தருணங்கள்.. தீக்குள் விரலை வைத்து தீண்டும் இன்பம்... அருமையான கவிதை..

எழுத்துப்பிழைகளைக் கவனிக்கவும்.. தலைப்பைத் திருத்தியுள்ளேன்.

நன்றி அதிரா.. அடுத்தமுறை எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கிறேன்.... எனையாளும் காலம் எப்பொ... - Page 2 678642 எனையாளும் காலம் எப்பொ... - Page 2 678642 எனையாளும் காலம் எப்பொ... - Page 2 678642
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 154550 எனையாளும் காலம் எப்பொ... - Page 2 733974 எனையாளும் காலம் எப்பொ... - Page 2 154550



எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Tஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Hஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Iஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Rஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri 12 Nov 2010 - 23:44

கடல்கடந்து போனவன் உடலணைக்க வருவானோ..?
உடையுடுத்தி மகிழவும் உண்டுகளித்து உறங்கிடவும்
மடையளிவள் தான் மறந்தாள் மகிழ்ச்சியையும் துறந்துநின்றாள்..
இடைமெலிந்து துயருற்றாள் இனியவனின் வரவுகாண..!


என்னையும் சற்றே எழுத வைத்த அருமையான கவிதை வேலுச்சாமி..! வாழ்த்துகள் ...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri 12 Nov 2010 - 23:58

கலை wrote:கடல்கடந்து போனவன் உடலணைக்க வருவானோ..?
உடையுடுத்தி மகிழவும் உண்டுகளித்து உறங்கிடவும்
மடையளிவள் தான் மறந்தாள் மகிழ்ச்சியையும் துறந்துநின்றாள்..
இடைமெலிந்து துயருற்றாள் இனியவனின் வரவுகாண..!


என்னையும் சற்றே எழுத வைத்த அருமையான கவிதை வேலுச்சாமி..!
வாழ்த்துகள் ...!

கருத்துத்தெரிவித்த தோழமைக்கு நன்றி... நன்றி நன்றி நன்றி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Sat 13 Nov 2010 - 1:46

கவிதை வரிகள் அருமை நண்பரே,
வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat 13 Nov 2010 - 1:50

Dwaraknath wrote:கவிதை வரிகள் அருமை நண்பரே,
வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
கருத்திட்ட தோழமைக்கு நன்றி... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat 13 Nov 2010 - 3:54

மிகவும் அருமை நன்றி.



எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat 13 Nov 2010 - 7:03

அப்புகுட்டி wrote:மிகவும் அருமை நன்றி.
நன்றிதோழா... நன்றி நன்றி நன்றி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக