புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
91 Posts - 63%
heezulia
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனையாளும் காலம் எப்பொ...


   
   

Page 2 of 2 Previous  1, 2

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 6:49 pm

First topic message reminder :

கடன்பெற்ற கொடுமைக்காய்
கடல்கடந்து போனாயே
உடன்வாழ வந்தநான்
உறைந்ததங்கு அறிவாயோ...

உண்ணுகின்ற போதிலும்
உறங்குகின்ற போதிலும்
எண்ணுகின்ற மனதிற்க்கு
என்னவுண்டு ஆறுதல்,

விட்டுப்போன நினைவுகள்
தொட்டுத்தொடரும் கனவுகள்
கட்டிவைத்தது ஆயிரம்
கொட்டித்தீர்ப்பது யாரிடம்,

பாய்விரிக்கும் போதெல்லாம்
நீயணைத்த ஞாபகம்
மெயசிலிர்க்கும் நொடிகளெல்லாம்
கைதீண்டிய நினைவுகள்...

வாய்பிறந்த வார்த்தைகள்
போய்மறைந்த வசந்தங்கள்
நீயிருந்த பொழுதுகள்
நிழலாடும் கனவுகள்...

வளருகின்ற உறவை
உறுதியிட்ட தருணம்
மலருகின்ற நினைவை
மறைத்திட்ட கொடுமை,

முகம்பார்த்து பேசிபேசி
யுகம்போன தருணங்கள்
அகந்தன்னில் ஆட்க்கொண்டு
ஆட்டுவிக்கும் வேதனைகள்,

சொட்டுவிழி பொருங்கடலில்
சோகங்களைக் கரைக்கின்றேன்
மட்டும்மனம் தவிக்கின்றேன்
மறைத்துதினம் நடிக்கின்றேன்...

எங்கேயோ நீயிருந்து
எமக்காகப் போராட
இங்கேயே நானிருந்து
இருவிழியில் நீராட,

மடிமீது சாய்ந்தயர்ந்து
மனம்போலே வாழ்ந்துயர்ந்து
மனையோடு நீயிருந்து
எனையாளும் காலமெப்போ
...

-வேலுச்சாமி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 9:51 pm

வினுப்ரியா wrote:
சிவா wrote:
sullan wrote:கவிதை அருமை,, கடல்கடந்து வாழும் நம் வாழ்க்கையை பற்றி நல்லாய் எழுதி இருக்குறியள் எனையாளும் காலம் எப்பொ... - Page 2 677196 எனையாளும் காலம் எப்பொ... - Page 2 677196

ஆமாம் வேலு! நன்னா பேஷா எழுதியிருக்கிறியள்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி வினு... நன்றி நன்றி நன்றி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 12, 2010 10:02 pm

//முகம்பார்த்து பேசிப்பேசி
யுகம்போன தருணங்கள்
அகந்தன்னில் ஆட்க்கொண்டு
ஆட்டுவிக்கும் வேதனைகள்,//

வலியான தருணங்களானாலும் அழகான தருணங்கள்.. தீக்குள் விரலை வைத்து தீண்டும் இன்பம்... அருமையான கவிதை..

எழுத்துப்பிழைகளைக் கவனிக்கவும்.. தலைப்பைத் திருத்தியுள்ளேன்.



எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Tஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Hஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Iஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Rஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Empty
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 10:09 pm

Aathira wrote://முகம்பார்த்து பேசிப்பேசி
யுகம்போன தருணங்கள்
அகந்தன்னில் ஆட்க்கொண்டு
ஆட்டுவிக்கும் வேதனைகள்,//

வலியான தருணங்களானாலும் அழகான தருணங்கள்.. தீக்குள் விரலை வைத்து தீண்டும் இன்பம்... அருமையான கவிதை..

எழுத்துப்பிழைகளைக் கவனிக்கவும்.. தலைப்பைத் திருத்தியுள்ளேன்.

நன்றி அதிரா.. அடுத்தமுறை எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கிறேன்.... நன்றி நன்றி நன்றி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 12, 2010 10:12 pm

veluchamy wrote:
Aathira wrote://முகம்பார்த்து பேசிப்பேசி
யுகம்போன தருணங்கள்
அகந்தன்னில் ஆட்க்கொண்டு
ஆட்டுவிக்கும் வேதனைகள்,//

வலியான தருணங்களானாலும் அழகான தருணங்கள்.. தீக்குள் விரலை வைத்து தீண்டும் இன்பம்... அருமையான கவிதை..

எழுத்துப்பிழைகளைக் கவனிக்கவும்.. தலைப்பைத் திருத்தியுள்ளேன்.

நன்றி அதிரா.. அடுத்தமுறை எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கிறேன்.... எனையாளும் காலம் எப்பொ... - Page 2 678642 எனையாளும் காலம் எப்பொ... - Page 2 678642 எனையாளும் காலம் எப்பொ... - Page 2 678642
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 154550 எனையாளும் காலம் எப்பொ... - Page 2 733974 எனையாளும் காலம் எப்பொ... - Page 2 154550



எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Tஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Hஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Iஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Rஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 12, 2010 10:14 pm

கடல்கடந்து போனவன் உடலணைக்க வருவானோ..?
உடையுடுத்தி மகிழவும் உண்டுகளித்து உறங்கிடவும்
மடையளிவள் தான் மறந்தாள் மகிழ்ச்சியையும் துறந்துநின்றாள்..
இடைமெலிந்து துயருற்றாள் இனியவனின் வரவுகாண..!


என்னையும் சற்றே எழுத வைத்த அருமையான கவிதை வேலுச்சாமி..! வாழ்த்துகள் ...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 10:28 pm

கலை wrote:கடல்கடந்து போனவன் உடலணைக்க வருவானோ..?
உடையுடுத்தி மகிழவும் உண்டுகளித்து உறங்கிடவும்
மடையளிவள் தான் மறந்தாள் மகிழ்ச்சியையும் துறந்துநின்றாள்..
இடைமெலிந்து துயருற்றாள் இனியவனின் வரவுகாண..!


என்னையும் சற்றே எழுத வைத்த அருமையான கவிதை வேலுச்சாமி..!
வாழ்த்துகள் ...!

கருத்துத்தெரிவித்த தோழமைக்கு நன்றி... நன்றி நன்றி நன்றி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Sat Nov 13, 2010 12:16 am

கவிதை வரிகள் அருமை நண்பரே,
வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 12:20 am

Dwaraknath wrote:கவிதை வரிகள் அருமை நண்பரே,
வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
கருத்திட்ட தோழமைக்கு நன்றி... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 13, 2010 2:24 am

மிகவும் அருமை நன்றி.



எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 5:33 am

அப்புகுட்டி wrote:மிகவும் அருமை நன்றி.
நன்றிதோழா... நன்றி நன்றி நன்றி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக