புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
2 Posts - 4%
heezulia
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தூது


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 04, 2010 9:11 pm

காதல் தூது

என் காதலை -நீ
காது கொடுத்து
கேட்பாயோ? மாட்டாயோ?-என்ற
கலக்கத்தில் -இந்த
காகிதத்தோடு பேசுகிறேன்
உன்னைப்பற்றிய கவிதையாக

என் பூ விழியில்
பொங்குகின்ற காதலை -நீ
பார்ப்பாயோ? மாட்டாயோ?- என்ற
பரிதவிப்பில் தினமும்
என் வாசலில் வரைகிறேன்
என்னைத்தான் கோலமாக

என் உயிரில் பூத்திருக்கும்
புரியாத வெட்கத்தை -நீ
புரிந்துக்கொள்ளத்தான்
என் மேனியின் மீது
புதிதாய் போட்டுக்கொண்டேன்
உன்னையே என் தாவணியாக

கன்னியின் கன்னத்தில்
மின்னுகின்ற வண்ணங்களை -நீ
கண்டு கொள்ளத்தான்
அடிக்கடி உன்னை
கடந்து செல்கிறேன்
என் கால்கொலுசொலியை
தூதாக அனுப்பியபடி
.

வினுப்ரியா கவிதைகள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 04, 2010 9:13 pm

அட பெண்ணின் தவிப்பை இவ்வளவு அழகாக வெளி படுத்த இயலுமா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Sep 04, 2010 9:21 pm

மிகவும் அருமை பிறமாதம் தொடருங்கள் வாழ்த்துக்கள்.



காதல் தூது    Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 04, 2010 9:29 pm

maniajith007 wrote:அட பெண்ணின் தவிப்பை இவ்வளவு அழகாக வெளி படுத்த இயலுமா

நன்றி மணி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 04, 2010 9:31 pm

அப்புகுட்டி wrote:மிகவும் அருமை பிறமாதம் தொடருங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 04, 2010 9:44 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்த்துக்கள் டீச்சர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 04, 2010 9:46 pm

karthikharis wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்த்துக்கள் டீச்சர்

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 19, 2010 4:42 pm

வினுப்ரியா wrote:காதல் தூது

என் காதலை -நீ
காது கொடுத்து
கேட்பாயோ? மாட்டாயோ?-என்ற
கலக்கத்தில் -இந்த
காகிதத்தோடு பேசுகிறேன்
உன்னைப்பற்றிய கவிதையாக

என் பூ விழியில்
பொங்குகின்ற காதலை -நீ
பார்ப்பாயோ? மாட்டாயோ?- என்ற
பரிதவிப்பில் தினமும்
என் வாசலில் வரைகிறேன்
என்னைத்தான் கோலமாக

என் உயிரில் பூத்திருக்கும்
புரியாத வெட்கத்தை -நீ
புரிந்துக்கொள்ளத்தான்
என் மேனியின் மீது
புதிதாய் போட்டுக்கொண்டேன்
உன்னையே என் தாவணியாக

கன்னியின் கன்னத்தில்
மின்னுகின்ற வண்ணங்களை -நீ
கண்டு கொள்ளத்தான்
அடிக்கடி உன்னை
கடந்து செல்கிறேன்
என் கால்கொலுசொலியை
தூதாக அனுப்பியபடி
.

வினுப்ரியா கவிதைகள்


கவிதையை படித்தவுடன் மிகவும்
மகிழ்ச்சி அடைந்தேன்...

என் கவிவரிகளை எனக்கு
திருப்பிச் சொன்னது..
உங்கள் கவிதை...அழகாய்..
வாழ்த்துக்கள் காதல் தூது    154550 காதல் தூது    154550 காதல் தூது    154550


மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Oct 19, 2010 8:24 pm

தூது சொன்ன வார்த்தைகள் எல்லாம் உயிரின் தூர் வரை சென்று தேன் வார்த்து பூத்துவிட்டது...

பெண்ணின் தவிப்பினை அழகாக எழுத்துகளால் தைத்த கவிதை...

என்னே சொல்ல இதை விட பெண்மையின் உணர்வுகளை எப்படி சொல்ல !

உங்கள் பாதங்கள் கடக்கும் கற்பனைகளின் வழி தடங்களுக்கு எல்லாம் எனது வாழ்த்துக்கள் காதையாக மாறட்டும்.
பாடகன்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Oct 19, 2010 9:47 pm

கொலுசொலியில் தூதுக்கவிதை அருமை.வாழ்த்துகள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக