புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
96 Posts - 49%
heezulia
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
7 Posts - 4%
prajai
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
3 Posts - 2%
Barushree
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
223 Posts - 52%
heezulia
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
16 Posts - 4%
prajai
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
2 Posts - 0%
Barushree
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எனையாளும் காலம் எப்பொ... Poll_c10எனையாளும் காலம் எப்பொ... Poll_m10எனையாளும் காலம் எப்பொ... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனையாளும் காலம் எப்பொ...


   
   

Page 1 of 2 1, 2  Next

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 6:49 pm

கடன்பெற்ற கொடுமைக்காய்
கடல்கடந்து போனாயே
உடன்வாழ வந்தநான்
உறைந்ததங்கு அறிவாயோ...

உண்ணுகின்ற போதிலும்
உறங்குகின்ற போதிலும்
எண்ணுகின்ற மனதிற்க்கு
என்னவுண்டு ஆறுதல்,

விட்டுப்போன நினைவுகள்
தொட்டுத்தொடரும் கனவுகள்
கட்டிவைத்தது ஆயிரம்
கொட்டித்தீர்ப்பது யாரிடம்,

பாய்விரிக்கும் போதெல்லாம்
நீயணைத்த ஞாபகம்
மெயசிலிர்க்கும் நொடிகளெல்லாம்
கைதீண்டிய நினைவுகள்...

வாய்பிறந்த வார்த்தைகள்
போய்மறைந்த வசந்தங்கள்
நீயிருந்த பொழுதுகள்
நிழலாடும் கனவுகள்...

வளருகின்ற உறவை
உறுதியிட்ட தருணம்
மலருகின்ற நினைவை
மறைத்திட்ட கொடுமை,

முகம்பார்த்து பேசிபேசி
யுகம்போன தருணங்கள்
அகந்தன்னில் ஆட்க்கொண்டு
ஆட்டுவிக்கும் வேதனைகள்,

சொட்டுவிழி பொருங்கடலில்
சோகங்களைக் கரைக்கின்றேன்
மட்டும்மனம் தவிக்கின்றேன்
மறைத்துதினம் நடிக்கின்றேன்...

எங்கேயோ நீயிருந்து
எமக்காகப் போராட
இங்கேயே நானிருந்து
இருவிழியில் நீராட,

மடிமீது சாய்ந்தயர்ந்து
மனம்போலே வாழ்ந்துயர்ந்து
மனையோடு நீயிருந்து
எனையாளும் காலமெப்போ
...

-வேலுச்சாமி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Nov 12, 2010 7:09 pm

ஏக்கத்தின் வரிகள் அருமை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 7:19 pm

புவனா wrote:ஏக்கத்தின் வரிகள் அருமை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி சகோதரி... நன்றி நன்றி நன்றி நன்றி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Fri Nov 12, 2010 8:19 pm

கவிதை அருமை,, கடல்கடந்து வாழும் நம் வாழ்க்கையை பற்றி நல்லாய் எழுதி இருக்குறியள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



எனையாளும் காலம் எப்பொ... Signaturej
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Nov 12, 2010 8:32 pm

நம்முடைய சோகம் உங்களின் வரிகளில் தெரிகிறது..

ஏக்கத்தின் பிரதிபலிப்பு...அருமை... எனையாளும் காலம் எப்பொ... 154550 எனையாளும் காலம் எப்பொ... 154550 எனையாளும் காலம் எப்பொ... 154550


தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... எனையாளும் காலம் எப்பொ... 154550 எனையாளும் காலம் எப்பொ... 154550 எனையாளும் காலம் எப்பொ... 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எனையாளும் காலம் எப்பொ... Friendshipcomment54எனையாளும் காலம் எப்பொ... 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 8:37 pm

sullan wrote:கவிதை அருமை,, கடல்கடந்து வாழும் நம் வாழ்க்கையை பற்றி நல்லாய் எழுதி இருக்குறியள் எனையாளும் காலம் எப்பொ... 677196 எனையாளும் காலம் எப்பொ... 677196

ஆமாம் வேலு! நன்னா பேஷா எழுதியிருக்கிறியள்!



எனையாளும் காலம் எப்பொ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Nov 12, 2010 8:39 pm

சிவா wrote:
sullan wrote:கவிதை அருமை,, கடல்கடந்து வாழும் நம் வாழ்க்கையை பற்றி நல்லாய் எழுதி இருக்குறியள் எனையாளும் காலம் எப்பொ... 677196 எனையாளும் காலம் எப்பொ... 677196

ஆமாம் வேலு! நன்னா பேஷா எழுதியிருக்கிறியள்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 9:46 pm

sullan wrote:கவிதை அருமை,, கடல்கடந்து வாழும் நம் வாழ்க்கையை பற்றி நல்லாய் எழுதி இருக்குறியள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி சுள்ளான் நன்றி நன்றி நன்றி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 9:49 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: நம்முடைய சோகம் உங்களின் வரிகளில் தெரிகிறது..

ஏக்கத்தின் பிரதிபலிப்பு...அருமை... எனையாளும் காலம் எப்பொ... 154550 எனையாளும் காலம் எப்பொ... 154550 எனையாளும் காலம் எப்பொ... 154550


தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... எனையாளும் காலம் எப்பொ... 154550 எனையாளும் காலம் எப்பொ... 154550 எனையாளும் காலம் எப்பொ... 154550

நன்றி சூர்யா நன்றி நன்றி நன்றி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 9:50 pm

சிவா wrote:

ஆமாம் வேலு! நன்னா பேஷா எழுதியிருக்கிறியள்!

நன்றி சிவா.. நன்றி நன்றி நன்றி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக