புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
21 Posts - 4%
prajai
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 5:18 pm

கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது 0a1a9a30-7c95-44be-9bf4-eeeddfcc23e2_S_secvpf

கோவை ரங்கே கவுடர் வீதியை சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் ரஞ்சித்குமார் மகள் முஸ்கின், மகன் ரித்திக் ஆகியோர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இதில் முஸ்கின் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. குழந்தைகள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் மோகன்ராஜ், மனோகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகளை சுட்டுக் கொல்ல வேண்டும். அவர்களை தூக்கில் போட வேண்டும் என பொது மக்கள் தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குற்றவாளி மோகன்ராஜ் போலீஸ் அதிகாரிகளை சுட்டு விட்டு தப்ப முயன்ற போது போலீசாரின் என் கவுண்டருக்கு இரையானான். இந்த சம்பவத்துக்கு பிறகு தான் பொது மக்கள் அமைதி அடைந்தனர். மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை பொது மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியாக கொண்டாடினார்கள்.

கோவை பரபரப்பு அடங்குவதற்கு முன்பு ஆனைமலையில் 9 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் பள்ளி வாசல் வீதியில் வசித்து வருபவர் அழகு. இவரது மகள் புவனேஸ்வரி (9) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.இவள் அதே பகுதியில் வசிக்கும் கவிதா என்பவரிடம் டியூசன் படித்து வந்தாள். கவிதாவின் கணவர் மைக்கேல் எழில் நிர்மல் (வயது 30) கட்டிட தொழிலாளி, கவிதாவின் நிர்மலும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

நேற்று முன்தினம் சிறுமி தனது அண்ணனுடன் கவிதாவின் வீட்டிற்கு டியூசன் படிக்க சென்றார். அப்போது அங்கிருந்த மைக்கேல் எழில் நிர்மல் சிறுமியை நைசாக புதர் பகுதிக்கு அழைத்து சென்றார். அவளை கற்பழித்தார். இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் திடீரென அவளுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அதன் பிறகு தான் அவள் கற்பழிக்கப்பட்டது பெற்றோருக்கு தெரிய வந்தது.

இது குறித்து சிறுமியின் தந்தை அழகு கோட்டூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் அஜித்திடம் தெரிவித்தார். பின்னர் போலீசில் புகார் செய்யப்பட்டது. பொள்ளாச்சியில் பதுங்கி இருந்த மைக்கேலை போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தை பொது மக்கள் முற்றுகையிட்டனர். மேலும் குற்றவாளியை தாக்கவும் முற்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கைதான மைக்கேல் எழில் நிர்மலை பொள்ளாச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2ல் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் பொது மக்கள் கோர்ட்டு வளாகத்தில் குவிந்தனர். இதனால் மைக்கேல் எழில் நிர்மலை ஆஜர்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த பொது மக்கள் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதுக்காதே... பதுக்காதே.,. குற்றவாளியை பதுக்காதே கொண்டு வா.. கொண்டு வா... குற்றவாளியை உடனே கொண்டு வா என கோஷ மிட்டனர்.

சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளியை தூக்கிலிடு, அவனை என் கவுண்டர் செய் எனவும் பொது மக்கள் கோஷமிட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பும் பதட்டமும் உருவானது. தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி டி.எஸ்.பி. முத்தழகு மற்றும் போலீசார் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கைதான வாலிபர் மைக்கேல் எழில் நிர்மல் மீது கொலை முயற்சி மற்றும் சிறுவர் பாலியல் வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாலைமலர்!



கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Nov 12, 2010 5:22 pm

இவனை எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Nov 12, 2010 6:22 pm

என்ன ஜென்மங்கள் இவை? அறுத்து எடுத்துவிட வேண்டியதுதான். வேறு தண்டனை வேண்டாம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 12, 2010 7:30 pm

அதே அதே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Nov 12, 2010 7:40 pm

இது நாடே தானா ......

இந்த கொடுமைகளுக்கு ஆங்கிலர் ஆதிக்கமே தேவலை .....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 12, 2010 9:01 pm

நானும் நடேசமணி சொல்வதை ஆமோதிக்கிறேன் !





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 12, 2010 9:13 pm

பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்து கொள்ள வேண்டும்

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Fri Nov 12, 2010 9:41 pm

கோவை என்கவுண்டரை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் வீணர்கள் இது குறித்து என்ன கூறப்போகிறார்கள்.
இது போன்ற நாய்களை போ்ட்டுத்தள்ளவேண்டும்.

avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Fri Nov 12, 2010 11:28 pm

சிறார் கொடுமை க்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் இன்றேல் துபாய் போன்ற நாடுகளில் கொடுக்கும் தண்டனை போல் கொடுக்க வேண்டும்

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 11:42 pm

sabarishkumar wrote:சிறார் கொடுமை க்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் இன்றேல் துபாய் போன்ற நாடுகளில் கொடுக்கும் தண்டனை போல் கொடுக்க வேண்டும்

இப்படிச் சொய்யாததால்தான் இன்று இதைப்போன்ற பல நிகழ்வுகள் நன்பா....



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக