புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
29 Posts - 35%
prajai
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
3 Posts - 4%
Jenila
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
2 Posts - 2%
jairam
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
7 Posts - 5%
prajai
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
5 Posts - 4%
Jenila
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
4 Posts - 3%
Rutu
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
2 Posts - 1%
viyasan
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_m10நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 12, 2010 4:02 pm


மனித ஆற்றல்களில் மகத்தானது நினைவாற்றல். நினைவுத்திறன் என்பது மனிதனின் அரிய சொத்து, மனித குலத்தின் அனைத்து அறிவுகளுக்கும் அடிப்படை தனிமனித ஆளுமை மலர்ச்சிக்கும் முழுமைக்கும் நினைவுத்திறனே ஆதாரம். நினைவாற்றலே இல்லாத, நினைவாற்றலை முற்றிலும் இழந்த மனித வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பதுகூடக் கடினம். ஞாபக சக்தி எனப்படுவது. மனிதன் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும் செயல்பாடாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இயலும்.

“ஞாபக மறதி” எனும் பலவீனம், அனுபவம் இல்லாத மனிதன் உலகில் யாரும் இருக்க முடியாது. திருக்குறளை ஒப்பித்தவரானாலும், உலக நாடுகள், சரித்திர நிகழ்வுகள், ஆயிரக்கணக்கான பெயர்கள் என எதையும் தலைகீழாகச் சொல் பவரானாலும் அவர்களுக்கும் ஒரு குறிப்பிட்டளவு மறதி இருக்கவே செய்யும். (தளிர்நடைக் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியோர் வரை) மறதி இல்லாத மனிதர் இல்லை. மனிதனுக்கு மனிதன் மறதியின் அளவு களும், தன்மைகளும், பாதிப்புகளும் மாறுபடும். மறதிகள் பலவிதம்.

சிலர் பழகிய மனிதர்களின் பெயர்கள் அல்லது முகங்கள் அடிக்கடி மறந்து விடுகின்றனர். சிலர் பொருட்களின் பெயர்களை மறந்து விடுகின் றனர். சிலர் தம் உடைமைகளை, பொருட்களை எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுகின்றனர். சிலர் செய்ய வேண்டிய முக்கியக் கடமைகளைக் கூட மறந்து விடுகின்றனர். சிலர் படித்த நூல்களை, நூலிலுள்ள முக்கிய கருத்துக்களை மறந்து விடு கின்றனர். சிலர் கடந்த கால விஷயங்களை மறந்து விடுகின்றனர். சிலர் நிகழ்காலத்தில் சிறிது நேரத்திற்கு முன் நடந்தவைகளைக் கூட மறந்து விடுகின்றனர்.

உலகில் நிலவும் சகல தேசத்து நாட்டுப் புறக் கதைகளிலும் மறதி நாயகர்களைப் பற்றிய கதைகள் ஏராளம் இருக்கின்றன. விசித்திரமான மறதிப் பேர் வழிகளின் நடவடிக்கைகளை கவனித்தால் சிரிப்பும் அனுதாபமும் சேர்ந்தே பிறக்கும்.

விஞ்ஞானி ஐன்ஸ்டின் தனது நண்பரின் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நிறைவடைந்து விருந்தினர்கள். எல்லோ ரும் விடைபெற்றுச் சென்ற பிறகும் ஐன்ஸ்டின் மட்டும் இருக்கையில் அமர்ந்தபடி எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். நேரம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஐன்ஸ்டின் எழுந்து செல்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. நண்பர் யோசித்தார் “நீங்கள் உங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்” என்று எப்படிக் கூற முடியும்? “அடடா நேரமாகிவிட்டது போலிருக்கிறதே!” என்றார். அதனைக் கேட்ட ஐன்ஸ்டின் ஆம் நண்பரே நேரமாகிவிட்டது! இன்னும் நீங்கள் புறப்படவில்லையா? குடும்பத்தோடு என் வீட்டிலேயே இருக்கிறீர்களே?” என்றார். நண்பர் அதிர்ச்சியடைந்து உண்மையை விளக்கி ஐன்ஸ்டினின் மறதியைக் கலைத்து நிஜத்தை நினைவூட்டி அனுப்பி வைத்தார். சராசரி மனிதர்கள் முதல் தலைசிறந்த மனிதர்கள் வரை நினைவாற்றல் குறைபாடு இல்லாத மனிதர்கள் கிடையாது.

மறதி எனும் நுட்பமான பிரச்சனை பெரும் பாலும் மனநலத்தோடு தொடர்புடையது. இது குறித்து உளவியல் நிபுணர்கள் மறதிக்கான சில முக்கிய காரணங்களை சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆர்வமின்மை
முயற்சியின்மை
தாழ்வு மனப்பான்மை
எதிர்மறை எண்ணம்
பயம், அதிர்ச்சி, மனச்சோர்வு, துக்கம், வெறுப்பு போன்ற உணர்ச்சி மற்றும்
மனபாதிப்புகள்
மன ஒருமையின்மை
கவனக்குறைவு
தப்பிக்கும் மனோபாவம் (Escapist Tendency)
கடந்த காலச் சிந்தனைகளில் அல்லது எதிர்காலக் கனவுகளில் மூழ்குதல்.
புகை, மது, போதைப் பழக்கங்கள்
உடல்நலக் குறைபாடுகள், உடல்நோய்கள்

(குறிப்பாக தொற்றாத வகை நோய்கள் - வலிப்பு, ரத்தசோகை, உயர் (அ) குறை தைராய்டு சுரப்பு, மாதவிடாய் நிற்கும் கால ஹார்மோன் பிரச்ச னைகள்)

இத்தகைய காரணங்கள், பின்னணிகள், சூழ்நிலைகள் சிறுவயதினடம் நினைவுக் குறைவை பலவீனத்தை (memory weakness) ஏற்படுத்துகின்றன. இளம் பருவத்தில், நடுத்தரவயதில் அதிகளவு மறதியை ஏற்படுத்துகின்றன. முதுமையில் பேரளவிலான மறதியை, நினைவு அழிவை ஏற்படுத்துகின்றன. அத்தகைய முளை பாதிப்பினை Amnesia என்றும், Dementia என்றும், Alzheimers Disease என்றும் மருத்துவ உலகம் வகை பிரிக்கின்றன.

உலகின் தலைசிறந்த அதியற்புத கணிணி மனித மூளையே. இதனுள் நம்புவதற்கரிய வகையில் நினைவுகள் பதிந்துள்ளன. மூளையின் கோடானு கோடி செல்கள் மனிதன் விழித்துள்ள போதும் தூங்கும் போதும். இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அவை எத்தனை எத்தனையோ விஷயங்களை பலவிதங்களில் பதிவு செய்து கொண்டும் அசைபோட்டுக் கொண்டுமிருக்கின்றன. வாழ் நிலை, சூழ்நிலை, உடல்நிலை, மனநிலைக் காரணங்களால் நினைவுத்திறனில் சரிவு ஏற்படுகிறது. இப்பிரச்சனை வயது பார்த்து வருவதில்லை. முதுமையில் பல்வேறு உடலியல் காரணங்களால் மறதி சற்று அதிகமாக இருக் கலாம். ஆயினும் எல்லா வயதினருக்கும் மறதி ஏற்படக் கூடும். இருப்பினும் மறதி அல்லது ஞாபக சக்திக் குறைபாடு என்பது மாணவர்களோடும், பாடங்களோடும் மட்டுமே தொடர்புடையவையாகக் கருதப்படுகிறது.

ஒரு மாணவருக்கு ஆர்வம், விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் புரிந்தாலும் புரியா விட்டாலும் எல்லா பாடங்களையும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் எதிர்ப்பார்க் கின்றனர். இன்றைய கல்விமுறையில் மாணவரின் இயற்கையான விருப்பங்களும், திறன்களும், படைப் பாற்றலும் பரிமளிப்பதற்குப் பதிலாக மழுங்கடிக்கப்படுகின்றன. கல்வி என்பது மாண வரின் ஆளுமையை மலரச் செய்து முழுமை பெறச் செய்ய வேண்டும் எனும் விவேகாநந்தரின் வழி காட்டுதலை நமது கல்வி நிறுவனங்கள் தூர எறிந்துவிட்டன. மாண வரை மார்க் வாங்கும் எந்திர மாக - விடை எழுதும் எந்திரமாக - உருப்போடும் எந்திரமாக மாற்றி விட்ட பெருமை நம் கல்விக்கு உண்டு. இதனால் கோடானுகோடி சிறுவர்களின், இளையவர்களின் இயல்பான திறன்களும், உற் சாகத் துடிப்புகளும் பாடநூல்களுக்குள் புதைக்கப் பட்டுவிட்டன.

ஹோமியோபதி மருத்துவர்கள் எந்த ஒரு மாணவரின் கல்விப் பிரச்சனையையும் ஆய்வு செய்யும்போது மாணவரின் ‘கவனக்குறைவு’ ‘ஞாபகச் சக்திக் குறைவு’ என்று மட்டும் பொதுப் படையாக அணுகுவதில்லை அவரது மனநிலை, உடல்நிலை, விருப்பு, வெறுப்பு, கடந்த கால நோய்கள், பெற்றோர் உடன் பிறந் தோர் பற்றிய விவரங்கள், குடும்பப் பின் னணி, வகுப் பறைச் சூழல் என்று பல் வேறு கோணங்களில் ஆய்வு செய்து பிரச்ச னைகளின் மையப் புள்ளி யைக் கண்டறிவார்கள். அதன் அடிப்படையக் ஆலோசனை களும் சிகிச்சைகளும் வழங்குவார்கள்.

சிலமாணவர்களுக்கு நினைவாற்றல் அபார மாக அமைந்திருந்தும் அவர்களது இயல்பும் சுபாவமும் படிப்புடன் காலகதியோடு ஒத்துப் போகாமல் அமைந்துவிடும். அன்றாடம் சிறிது நேரம் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளாமல் தேர்வு நேரங்களில் மட்டும் விழுந்து விழுந்து படித்து மூச்சுத் திணறுவார்கள். இதனால் உடல்நலமும் மனநலமும் கெடும். இறையன்பு அவர்கள் கூறும் கதையொன்று ஓர் இளைஞர் நன்கு வளர்ந்த பசுமாடு ஒன்றைத் தூக்கி மார்பில் அணைத்து ஊரைச் சுற்றி வந்தார். ஊர்காரர்கள் வியந்து இவ்வளவு பெரிய பசுவை உன்னால் எப்படியப்பா தூக்க முடிந்தது? என்று கேட்டனர். இது கன்றாக இருந்த நாளிலிருந்தே தினம் தினம் தூக்கித் தூக்கிக் கொஞ்சுவேன் விளையாடுவேன். அது பழகிவிட்டது. வளர்ந்து கனம் கூடினாலும் இப்போது எளிதில் தூக்க முடிகிறது. என்று இளைஞர் பதிலளித்தார்.

பள்ளிப் பாடங்களும் படிப்புகளும் அப்படித்தான். தினமும் படித்துவந்தால் மொத்த கனம் குறையும். ஒருவருடப் பாடங்களை திடீரென ஓரிரு நாளில் தூக்கிச் சுமக்க முற்பட்டால் மூளை தாங்குமா? 365 நாட்கள் தினமும் சிறிதும் நேரம் உழைப்பதைத் தவிர்த்துவிட்டு மூன்று நாளில் அல்லது மூன்று மணி நேரத்தில் முழு வெற்றி பெறுவது முடிகிற காரியமா?

பலநி௧௨௩ நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 4:18 pm

///ஆர்வமின்மை
முயற்சியின்மை
தாழ்வு மனப்பான்மை
எதிர்மறை எண்ணம்
பயம், அதிர்ச்சி, மனச்சோர்வு, துக்கம், வெறுப்பு போன்ற உணர்ச்சி மற்றும்
மனபாதிப்புகள்
மன ஒருமையின்மை
கவனக்குறைவு
தப்பிக்கும் மனோபாவம் (Escapist Tendency)
கடந்த காலச் சிந்தனைகளில் அல்லது எதிர்காலக் கனவுகளில் மூழ்குதல்.
புகை, மது, போதைப் பழக்கங்கள்
உடல்நலக் குறைபாடுகள், உடல்நோய்கள்///

இந்த symptoms எல்லாம் எனக்கும் இருக்கு தாமு! நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் 440806



நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக