புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யோகரத்திணம் யோகி உட்பட 50க்கும் மேற்பட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர்களை பேருந்து ஒன்றில் படையினர் அழைத்துச் சென்றதை நேரில் பார்த்ததாக யோகி அவர்களின் மனைவி யெயவதனி சாட்சியம்
Page 1 of 1 •
யோகரத்திணம் யோகி உட்பட 50க்கும் மேற்பட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர்களை பேருந்து ஒன்றில் படையினர் அழைத்துச் சென்றதை நேரில் பார்த்ததாக யோகி அவர்களின் மனைவி யெயவதனி சாட்சியம்
#436999- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
தனது கணவர் யோகரட்னம் யோகி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களை பஸ் ஒன்றில் படையினர் அழைத்துச் சென்றதை தான் நேரில் கண்டதாக யோகரட்னம் யோகியின் மனைவியான ஜெயவதனி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை சனசமூக நிலையத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விசாரணைகளின் போது ஜெயவதி இவ்வாறு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என அங்கிருக்கும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். வட்டுவாகலில் மே 18ம் திகதி தனது கணவரை படையினர் வாகனத்தில் ஏற்றிச் சென்றதை தான் நேரில் கண்டதாகவும் அவருடன் புதுவை ரத்தினதுரை ,பேபி சுப்ரமணியம், லோரன்ஸ் திலகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உள்ளடங்கியிருந்ததாகவும் ஜெயவதனி உறுதிப்படுத்தினார்.
விடுதலைப் புலி உறுப்பினர்களை சரணடையுமாறு படையினர் தொடர்ச்சியாக அறிவிப்புகளை விடுத்துக் கொண்டிருந்ததாகவும் இதனை அடுத்தே தனது கணவர் பொதுமன்னிப்பு வழங்கப்படும் எனும் படையினரின் அறிவிப்பினை அடுத்து சரணடையும் முடிவை எடுத்திருந்ததாகவும் ஏற்கனவே சரணடைவதாக முடிவு இருந்த நிலையிலேயே இந்த சரணடையும் நிகழ்வு இடம்பெற்றதாகவும் ஜெயவதனி தெரிவித்தார். என அங்கிருக்கும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று வரை தனது கணவர் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை யோகியும் வேறும் அவருடன் 50க்கும் மேற்பட்ட ஆட்களைக் கொண்டு சென்றதை தான் நேரில் கண்டதாக தெரிவித்த அவர் அவர்களைக் கொண்டு சென்ற படையதிகாரிகள் குறித்த தகவல்களை தெரிவிக்க முடியாதுள்ளதாகவும் அவர்களை அடையாளம் காண முடியாதிருப்பதாகவும் தெரிவித்தார்.
தாங்கள் இது தொடர்பாக பலதரப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த ஆணைக்குழுவினர் இந்தக் கோரிக்கை தொடர்பாக பரிசீலிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதினடையே 2010 ஓகஸ்ட் மாதம் தாங்கள் இது தொடர்பான முறைப்பாடொன்றை செய்திருப்பதாகவும் ஜெயவதனி தெரிவித்தார்.
குறிப்பாக விடுதலைப்புலி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் இந்த வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டதாக யோகியின் மனைவி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே யாழ் குடாநாட்டிலும் வன்னியிலும் காணாமல் போன பலர் தொடர்பான முறைப்பாடுகள் ஆணைக்குழுவிடம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள் குடியமர அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்களும் இன்றைய வாக்குமூலத்தில் பதியப்பட்டது. அடுத்த கட்;டமாக நீர்வேலியில் வாக்குமூலங்கள் பதியும் பணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம் :
நீண்ட கால இடைவெளியின் பின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகியதாக அங்கிருக்கும் எமது ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் குருநகர்ப்பகுதியில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த போதிலும் அங்கு நடைபெறாததன் காரணமாக 60 க்கும் மேற்பட்ட மக்கள் காத்திருந்து விட்டுச் சென்றதாகவும் இலங்கை நேரம் 3மணியளில் அரியாலையில் இந்த அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலி உறுப்பினர்களை சரணடையுமாறு படையினர் தொடர்ச்சியாக அறிவிப்புகளை விடுத்துக் கொண்டிருந்ததாகவும் இதனை அடுத்தே தனது கணவர் பொதுமன்னிப்பு வழங்கப்படும் எனும் படையினரின் அறிவிப்பினை அடுத்து சரணடையும் முடிவை எடுத்திருந்ததாகவும் ஏற்கனவே சரணடைவதாக முடிவு இருந்த நிலையிலேயே இந்த சரணடையும் நிகழ்வு இடம்பெற்றதாகவும் ஜெயவதனி தெரிவித்தார். என அங்கிருக்கும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று வரை தனது கணவர் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை யோகியும் வேறும் அவருடன் 50க்கும் மேற்பட்ட ஆட்களைக் கொண்டு சென்றதை தான் நேரில் கண்டதாக தெரிவித்த அவர் அவர்களைக் கொண்டு சென்ற படையதிகாரிகள் குறித்த தகவல்களை தெரிவிக்க முடியாதுள்ளதாகவும் அவர்களை அடையாளம் காண முடியாதிருப்பதாகவும் தெரிவித்தார்.
தாங்கள் இது தொடர்பாக பலதரப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த ஆணைக்குழுவினர் இந்தக் கோரிக்கை தொடர்பாக பரிசீலிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதினடையே 2010 ஓகஸ்ட் மாதம் தாங்கள் இது தொடர்பான முறைப்பாடொன்றை செய்திருப்பதாகவும் ஜெயவதனி தெரிவித்தார்.
குறிப்பாக விடுதலைப்புலி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் இந்த வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டதாக யோகியின் மனைவி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே யாழ் குடாநாட்டிலும் வன்னியிலும் காணாமல் போன பலர் தொடர்பான முறைப்பாடுகள் ஆணைக்குழுவிடம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள் குடியமர அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்களும் இன்றைய வாக்குமூலத்தில் பதியப்பட்டது. அடுத்த கட்;டமாக நீர்வேலியில் வாக்குமூலங்கள் பதியும் பணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம் :
நீண்ட கால இடைவெளியின் பின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகியதாக அங்கிருக்கும் எமது ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் குருநகர்ப்பகுதியில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த போதிலும் அங்கு நடைபெறாததன் காரணமாக 60 க்கும் மேற்பட்ட மக்கள் காத்திருந்து விட்டுச் சென்றதாகவும் இலங்கை நேரம் 3மணியளில் அரியாலையில் இந்த அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Similar topics
» மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி'
» படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் புலிகளின் முக்கிய தளபதிகள் கனடாவில்: இன்னும் பலர் கனடா செல்ல முயற்சி?
» வேலன்:- யூடியூப் .பேஸ்புக் உட்பட 40 க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட :-YouTube By Click.
» புலிகளின் குரல் முக்கிய அறிவித்தல் ...
» புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் அளித்த வாக்குமூலம்
» படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் புலிகளின் முக்கிய தளபதிகள் கனடாவில்: இன்னும் பலர் கனடா செல்ல முயற்சி?
» வேலன்:- யூடியூப் .பேஸ்புக் உட்பட 40 க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட :-YouTube By Click.
» புலிகளின் குரல் முக்கிய அறிவித்தல் ...
» புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் அளித்த வாக்குமூலம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|