புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_m10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10 
1 Post - 50%
heezulia
எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_m10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_m10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10 
284 Posts - 45%
heezulia
எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_m10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_m10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_m10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_m10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10 
20 Posts - 3%
prajai
எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_m10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_m10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_m10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_m10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10 
7 Posts - 1%
mruthun
எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_m10எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 11, 2010 7:16 pm

திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் ஏ.சி. வகுப்பு பயணிகள் சாதாரண பெட்டியில் பயணம்: “கோச்” ஒதுக்காததால் அவதி

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இரவு 7.45 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக புறப்பட்டு செல்லும். எண். 2623 கொண்ட இந்த ரெயிலில் பெரும்பாலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் பயணம் செய்வார்கள்.

ஏ.சி. முதல் வகுப்பு ஒரு பெட்டி, 2 அடுக்கு ஏ.சி. 2 பெட்டிகள், 3 அடுக்கு ஏ.சி. 4 பெட்டிகள், 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 12 ஆகியவை இதில் இணைக்கப்படும்.

எப்போதுமே இந்த ரெயிலில் அனைத்து இடங்களும் நிரம்பி விடும். நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் நிரம்பி இருந்தனர். 3 அடுக்கு ஏ.சி. பெட்டிக்கு முன்பதிவு செய்த பயணிகள் வந்தபோது அதில் ஒரு பெட்டி குறைவாக இருந்தது.

4 பெட்டிகளுக்கு பதிலாக 3 ஏ.சி. பெட்டிகள் மட்டும் இருந்தன. அதனால் முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு பதிலாக 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டு இருந்தது. 3 அடுக்கு ஏ.சி. கோச் இல்லாத காரணத்தால் ஏ.சி. இல்லாத சாதாரண பெட்டி ஒதுக்கப்பட்டு இருப்பதாக ரெயில்வே தரப்பில் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து ஏ.சி. பெட்டி ஒதுக்காததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் சிறிது நேரம் கொந்தளித்தனர். பின்னர் சமாதானம் அடைந்தனர். ஏ.சி. கோச்சிற்கு முன்பதிவு செய்த பயணிகள் 64 பேருக்கும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் இடம் ஒதுக்கப்பட்டது.

ஏ.சி. பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலையணை, போர்வை வழங்கப்படும் என்பதால் அவற்றை அவர்கள் எடுத்து வரவில்லை. பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வண்டி புறப்பட்டதும் பயணிகள் அமைதியானார்கள். ஏ.சி. கட்டணம் திரும்ப பெறும் வகையில் அந்த பயணிகளுக்கு டிக்கெட் பரிசோதகர் ரசீது வழங்கினார்.

இதுபற்றி பயணி ஒருவர் கூறும்போது, நீண்ட தூரம் செல்லும் ரெயிலில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை செய்து தரவேண்டும். 3 மாதத்திற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருக்கையில் பெட்டி இல்லை என்று சொல்வதால் ரெயில்வே மீது உள்ள நம்பிக்கை குறையும். நாங்கள் போராட்டம் எதுவும் செய்யாமல் பயணத்தை தொடர்கிறோம்.

எதிர்காலத்தில் இது போன்ற தவறுகளை நிர்வாகம் செய்யக்கூடாது. அதிக கட்டணம் கொடுத்து வசதியாக பயணம் செய்யத்தான் ஏ.சி. வகுப்பை தேர்வு செய்கிறோம். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றார்.

ஏ.சி. கோச்சிற்கு பதிலாக சாதாரண பெட்டியை ஒதுக்கி இயக்கப்பட்ட திருவனந்தபுரம் ரெயில் இன்று காலை சென்னை வந்தது. இங்கிருந்து சென்றது போலவே திருவனந்தபுரத்தில் இருந்தும் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து சேர்ந்தது.

சிறப்பு ரெயில்கள், கூடுதல் பெட்டிகள் என அனைத்து பெட்டிகளும் பயன்படுத்தப்பட்டாலும் வழக்கமாக செல்லக்கூடிய “கோச்சை” திடீரென நிறுத்துவது நிர்வாகத்தின் அலட்சிய போக்கிற்கு எடுத்து காட்டாகும் என்று பயணிகள் ஆதங்கப்பட்டனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 10:07 pm

அந்தப் பெட்டி எப்படிக் காணாமல் போனது! கண்டுபிடித்துவிட்டார்களா? அல்லது வேறு யாருக்காவது வாடகைக்கு விட்டுவிட்டார்களா?



எக்ஸ்பிரசில் ஏ.சி.“கோச்” ஒதுக்காததால் அவதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக