புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அடிக்கடி நடக்கின்றன. கால் சென்டர் வேலைக்கு செல்ல தனது அலுவலக காருக்காக காத்திருந்த கல்லூரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டாக வன்புணர்வு செய்த கொடுமை நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ.இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீடு கிழக்கு டெல்லி பகுதியில் உள்ளது. கல்லூரியில் படித்துக்கொண்டே நொய்டாவில் உள்ள கால்சென்டரில் பணிபுரிந்து வந்தார். சம்பவ தினத்தன்று மாணவி வேலைக்கு செல்வதற்காக காலை 6 மணி அளவில் மந்தாவளி ரெயில் நிலையம் அருகே தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் காருக்காக காத்து நின்றார். அப்போது ராம்வீர் என்ற ஆட்டோ ஓட்டுனர் அவருடைய நண்பர்கள் மூவருடன் ஆட்டோவில் வந்தார். நின்று கொண்டு இருந்த அந்த மாணவியை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் கடத்தி சென்றனர்.
யமுனை ஆற்றங்கரையோரமாக கடத்திச்சென்று அங்கு வைத்து கூட்டாக நால்வரும் மாணவியை வன்புணர்ந்தனர் பின்னர் அவர்கள் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி அம்மாணவியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தாயிடம் சொல்லி கதறி அழுதார். குடும்ப மானத்திற்கு பயந்த மாணவியின் தாய் அதை வெளியில் சொல்லாமல் மறைத்து விட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர் ராம்வீர் மாணவியின் செல்போனில் மிரட்டி வந்தான். இதனால் மாணவியின் தாய் காவல்துறையில் புகார் செய்தார். மந்தாவளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அப்போது மாணவியின் தாய்க்கு ஆட்டோ ஓட்டுனர் ராம்வீரிடம் இருந்து போன் வந்தது.அவனை உடனே மருத்துவமனைக்கு வருமாறு மாணவியின் தாய் கூறினார். இதையடுத்து ராம்வீர் மருத்துவமனைக்கு வந்தான். அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் ராம்வீரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். ராம்வீர் கொடுத்த தகவலின் பேரில் அவன் நண்பர்கள் மூவரையும் காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.
டெல்லியில் புதிய காவல் ஆணையாளராக பி.கே. குப்தா பதவி ஏற்றதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவரை கடத்திக் கூட்டாக வன்புணர்ந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்நேரம்
பாதிக்கப்பட்ட மாணவி டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ.இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீடு கிழக்கு டெல்லி பகுதியில் உள்ளது. கல்லூரியில் படித்துக்கொண்டே நொய்டாவில் உள்ள கால்சென்டரில் பணிபுரிந்து வந்தார். சம்பவ தினத்தன்று மாணவி வேலைக்கு செல்வதற்காக காலை 6 மணி அளவில் மந்தாவளி ரெயில் நிலையம் அருகே தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் காருக்காக காத்து நின்றார். அப்போது ராம்வீர் என்ற ஆட்டோ ஓட்டுனர் அவருடைய நண்பர்கள் மூவருடன் ஆட்டோவில் வந்தார். நின்று கொண்டு இருந்த அந்த மாணவியை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் கடத்தி சென்றனர்.
யமுனை ஆற்றங்கரையோரமாக கடத்திச்சென்று அங்கு வைத்து கூட்டாக நால்வரும் மாணவியை வன்புணர்ந்தனர் பின்னர் அவர்கள் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி அம்மாணவியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தாயிடம் சொல்லி கதறி அழுதார். குடும்ப மானத்திற்கு பயந்த மாணவியின் தாய் அதை வெளியில் சொல்லாமல் மறைத்து விட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர் ராம்வீர் மாணவியின் செல்போனில் மிரட்டி வந்தான். இதனால் மாணவியின் தாய் காவல்துறையில் புகார் செய்தார். மந்தாவளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அப்போது மாணவியின் தாய்க்கு ஆட்டோ ஓட்டுனர் ராம்வீரிடம் இருந்து போன் வந்தது.அவனை உடனே மருத்துவமனைக்கு வருமாறு மாணவியின் தாய் கூறினார். இதையடுத்து ராம்வீர் மருத்துவமனைக்கு வந்தான். அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் ராம்வீரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். ராம்வீர் கொடுத்த தகவலின் பேரில் அவன் நண்பர்கள் மூவரையும் காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.
டெல்லியில் புதிய காவல் ஆணையாளராக பி.கே. குப்தா பதவி ஏற்றதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவரை கடத்திக் கூட்டாக வன்புணர்ந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்நேரம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
இது போன்றவர்களை...
கொடூரமான நிகழ்வு! இவர்களுக்கும் ஒரு என்கவுண்டர் போட்டால்தான் அடங்குவார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இந்த சொரிநாய்களுக்கு சரியான கசையடிதான் நல்ல தண்டனையாக அமைய முடியும். அதையும் பொது இடத்தில் வைத்து தண்டிக்க வேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதுக்கெல்லாம் சௌதி போல் தண்டனை தரனும். அப்பதான் மற்றவங்களுக்கு பயம் வரும் .
Aathira wrote:krishnaamma wrote:இதுக்கெல்லாம் சௌதி போல் தண்டனை தரனும். அப்பதான் மற்றவங்களுக்கு பயம் வரும் .
ஆலோசனை அளித்தவுடன் தண்டனை அளித்ததற்கு நன்றி அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» பள்ளி மாணவியை கடத்தி “செக்ஸ்” சித்ரவதை
» பேரணாம்பட்டில் மயக்க ஊசிபோட்டு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது புகார்
» உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
» ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை
» மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது
» பேரணாம்பட்டில் மயக்க ஊசிபோட்டு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது புகார்
» உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
» ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை
» மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|