புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனம் மாறினாலும் ஹைதர் பாகிஸ்தான் அணிக்கு திரும்ப முடியாது
Page 1 of 1 •
தனது ஓய்வு முடிவில் இருந்து ஹைதர் மனம் மாறிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இனி திரும்ப முடியாது என்று தெரிகிறது.
மனைவி வற்புறுத்தல்
சூதாட்ட புரோக்கர்களின் மிரட்டலுக்கு பயந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் ஜுல்கர்னைன் ஹைதர் அறிவித்தது, அவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. மிரட்டலுக்கு பயப்படாமல் அவர் மீண்டும் அணியுடன் இணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
லாகூரில் உள்ள அவரது மனைவி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், `ஒட்டு மொத்த குடும்பத்தினரும் அவரிடம் பேசினோம். மீண்டும் துபாய் சென்று அணியுடன் இணையும்படியும், எந்தவித சூழ்நிலையையும் தைரியமாக சந்திக்க வேண்டும் என்றும் அவரை 4 மணி நேரம் சமாதானப்படுத்தினோம்' என்றார். இங்கிலாந்தில் தஞ்சமடைவீர்களா? என்று கேட்ட போது, `வாழ்வோ, சாவோ அது பாகிஸ்தானிலேயே எனக்கு நடக்க வேண்டும். வேறும் எங்கும் செல்ல எனக்கு விருப்பமில்லை' என்றும் கூறினார்.
ஹைதரின் தந்தை ஹைதர் ராஸா கூறும் போது, `எல்லோருக்கும் சாவு ஒரு நாள் உறுதி. எனவே மிரட்டலை கண்டு பயப்படக்கூடாது என்று ஹைதரிடம் கூறினேன்' என்றார்.
உத்தரவாதம் கிடைத்தால்...
குடும்பத்தினர் வற்புறுத்திய பிறகு ஹைதர் கொஞ்சம் மனம் இறங்கி வந்திருக்கிறார். `நான் மற்றும் எனது குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவாதம் அளித்தால் பாகிஸ்தானுக்கு திரும்ப தயார். அத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பினால், நான் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை' என்றார்.
ஆனால் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கி இருக்கும் ஹைதரை சமாதானப்படுத்தி அணியில் சேர்த்துக் கொள்ளும் எண்ணத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இல்லை.
மீண்டும் இடம் இல்லை
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அலுவலருமான ரமீஸ் ராசா கூறுகையில், `பாகிஸ்தானுக்கு அவர் ஆடிய கடைசி போட்டி (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 ஆட்டம்) இது தான். மீண்டும் அணிக்கு திரும்பி விளையாடும்படி அவரை ஊக்கப்படுத்தமாட்டோம். ஏனெனில் இந்த விஷயம் ஒட்டுமொத்தத்தில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டது' என்றார்.
அத்துடன் பாகிஸ்தான் அணியிலும் ஹைதரின் நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் கூறுகையில், `ஹைதர் செய்தது சரி கிடையாது. அவர் மிகப்பெரிய தவறு செய்து விட்டார். எந்த பிரச்சினையாக இருந்திருந்தாலும் அவர் சீனியர் வீரர்களிடமோ அல்லது அணி நிர்வாகத்திடமோ சொல்லி இருக்க வேண்டும். ஹைதர் இளம் மற்றும் வளர்ந்து வரும் வீரர். ஆனால் அவர் இல்லாதது அணியின் எதிர்கால நலனில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது' என்றார்.
ஹைதர் அணியை விட்டு வெளியேறி லண்டனுக்கு சென்ற விதம் உண்மையிலேயே அவமானகரமான சம்பவம் என்று முன்னாள் கேப்டன் இம்ரான்கான் கருத்து தெரிவித்துள்ளார்.
மனைவி வற்புறுத்தல்
சூதாட்ட புரோக்கர்களின் மிரட்டலுக்கு பயந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் ஜுல்கர்னைன் ஹைதர் அறிவித்தது, அவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. மிரட்டலுக்கு பயப்படாமல் அவர் மீண்டும் அணியுடன் இணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
லாகூரில் உள்ள அவரது மனைவி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், `ஒட்டு மொத்த குடும்பத்தினரும் அவரிடம் பேசினோம். மீண்டும் துபாய் சென்று அணியுடன் இணையும்படியும், எந்தவித சூழ்நிலையையும் தைரியமாக சந்திக்க வேண்டும் என்றும் அவரை 4 மணி நேரம் சமாதானப்படுத்தினோம்' என்றார். இங்கிலாந்தில் தஞ்சமடைவீர்களா? என்று கேட்ட போது, `வாழ்வோ, சாவோ அது பாகிஸ்தானிலேயே எனக்கு நடக்க வேண்டும். வேறும் எங்கும் செல்ல எனக்கு விருப்பமில்லை' என்றும் கூறினார்.
ஹைதரின் தந்தை ஹைதர் ராஸா கூறும் போது, `எல்லோருக்கும் சாவு ஒரு நாள் உறுதி. எனவே மிரட்டலை கண்டு பயப்படக்கூடாது என்று ஹைதரிடம் கூறினேன்' என்றார்.
உத்தரவாதம் கிடைத்தால்...
குடும்பத்தினர் வற்புறுத்திய பிறகு ஹைதர் கொஞ்சம் மனம் இறங்கி வந்திருக்கிறார். `நான் மற்றும் எனது குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவாதம் அளித்தால் பாகிஸ்தானுக்கு திரும்ப தயார். அத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பினால், நான் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை' என்றார்.
ஆனால் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கி இருக்கும் ஹைதரை சமாதானப்படுத்தி அணியில் சேர்த்துக் கொள்ளும் எண்ணத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இல்லை.
மீண்டும் இடம் இல்லை
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அலுவலருமான ரமீஸ் ராசா கூறுகையில், `பாகிஸ்தானுக்கு அவர் ஆடிய கடைசி போட்டி (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 ஆட்டம்) இது தான். மீண்டும் அணிக்கு திரும்பி விளையாடும்படி அவரை ஊக்கப்படுத்தமாட்டோம். ஏனெனில் இந்த விஷயம் ஒட்டுமொத்தத்தில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டது' என்றார்.
அத்துடன் பாகிஸ்தான் அணியிலும் ஹைதரின் நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் கூறுகையில், `ஹைதர் செய்தது சரி கிடையாது. அவர் மிகப்பெரிய தவறு செய்து விட்டார். எந்த பிரச்சினையாக இருந்திருந்தாலும் அவர் சீனியர் வீரர்களிடமோ அல்லது அணி நிர்வாகத்திடமோ சொல்லி இருக்க வேண்டும். ஹைதர் இளம் மற்றும் வளர்ந்து வரும் வீரர். ஆனால் அவர் இல்லாதது அணியின் எதிர்கால நலனில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது' என்றார்.
ஹைதர் அணியை விட்டு வெளியேறி லண்டனுக்கு சென்ற விதம் உண்மையிலேயே அவமானகரமான சம்பவம் என்று முன்னாள் கேப்டன் இம்ரான்கான் கருத்து தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கண்டிப்பாக அவர் அணியின் நிர்வாகத்தினரிடம் சொல்லி இருக்கலாம் ,,,,,,
கண் கெட்டபிறகு சூர்ய நமஸ்காரம் பண்ணை என்ன பயன் ?
கண் கெட்டபிறகு சூர்ய நமஸ்காரம் பண்ணை என்ன பயன் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» முஷாரப் புதிய கட்சி : பாகிஸ்தான் திரும்ப ஆர்வம்
» சபரிமலையில் பெண்களுக்கு தடை: பொதுநலன் வழக்கை திரும்ப பெற முடியாது- உச்ச நீதிமன்றம்
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» சபரிமலையில் பெண்களுக்கு தடை: பொதுநலன் வழக்கை திரும்ப பெற முடியாது- உச்ச நீதிமன்றம்
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|