புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_lcapஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_voting_barஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_lcapஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_voting_barஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_lcapஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_voting_barஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_lcapஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_voting_barஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_lcapஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_voting_barஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_rcap 
1 Post - 1%
viyasan
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_lcapஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_voting_barஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_lcapஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_voting_barஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_lcapஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_voting_barஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_lcapஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_voting_barஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_lcapஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_voting_barஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_lcapஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_voting_barஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_rcap 
18 Posts - 3%
prajai
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_lcapஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_voting_barஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_lcapஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_voting_barஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_lcapஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_voting_barஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_lcapஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_voting_barஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_lcapஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_voting_barஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 10, 2010 11:37 pm

வெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத பார்த்தாலும் வாந்தி வரும் கிச்சனை பார்த்தாலே கொமட்டும்.
லைட்டான உணவா எடுத்து கொள்ளலாம்.
ஜூஸ் வகைகள் பழங்கள் நிறைய சாப்பிடலாம். புளிப்பு சுவையுடைய குழம்பு வகைகள் வாய்க்கு ருசிபடும். எத சாப்பிட்டாலும் வாமிட் வருதுன்னு சாப்பிட பயந்து ஒன்றும் சாப்பிடாமல் இருப்பது கேஸ் டிரபுள் வந்து, தெம்பிழந்து. குளுக்கோஸ் ஏற்றும் நிலையில் கொண்டு போய் விடும்.
முதலில் இருந்தே எப்போதும் ஆரஞ்சு ஜூஸ், லெமன் ஜூஸில் கொஞ்சம் குளுக்கோஸ்,ஒரு பின்ச் உப்பு போட்டு குடிக்கலாம். இது நல்ல எனர்ஜி மயக்கத்தை கேட்கும்.மாதுளை பழம் வாய்க்கு ருசி படும், வாய் கசப்பிற்கு ஆல் பகடாவை வாங்கி வயில் அடக்கி கொள்ளலாம்.

அதிக வெயிட் தூக்க கூடாது வேக மாக மாடிப்பறி ஏறி இரங்கக்கூடாது.
4 ஆம் மாதம் வாந்தி நின்று கொஞ்சம் தெளிச்சல் ஏற்படும், அப்போது நல்ல இரும்பு சத்துள்ள காய் கறிகள், முக்கியமாக புரோக்கோலி மிகுந்த இரும்பு சத்துடையது. புரோகோலி சூப் மற்றும் புரோக்கோலி மட்டன் வறுவல் சாப்பிட்லாம். 4 லிருந்து 6 மாதம் வரை நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இருப்பு சத்துள்ள உணவு எடுப்பதால் டெலிவரி சமையத்தில் குறையும் ஹிமோகுளோபின் அளவை சரியாக வைத்து கொள்ளலாம்.


ம‌ன்ப‌த்தையில் ஆட்டு பார்ட்சில் ஒன்றான‌ ம‌ண்ப‌த்தையில் அதிக‌ இரும்பு ச‌த்து உள்ள‌து அதை மிள‌கு இஞ்சி பூண்டு சேர்த்து சுட்டு சாப்பிட‌லாம்.
சில‌ர் எண்ணை அதிக‌முள்ள‌ அயிட்ட‌ம் எடுக்க‌ வேண்டாம் என்று ட‌ய‌ட் செய்ப‌வ‌ர்க‌ள் சாப்பிடும் எண்ணையில்லா ச‌ப்பாத்தியை க‌ர்பிணிக‌ள் உட்கொள்ள‌ வேண்டாம்.

நெல்லிக்காய் அவித்து அதில் உப்பு ஊறுகாய் அல்ல‌து தேன்,ச‌ர்க‌க்ரை பாகு, வெல்ல‌ப்பாகில் ஊற‌வைத்து சாப்பிட‌லாம்.
ஒன்றும் பிடிக்க‌லைன்னு சில‌ர் வெரும் த‌யிர் ம‌ட்டும் போட்டு சாப்பிடுவார்க‌ள்.ஓர‌ள‌விற்கு தான் சேர்த்து கொள்ள‌னும், அதிக‌ புளிப்பு அயிட்ட‌ம் ச‌ப்பிடுவ‌தால் க‌ர்ப‌த்திலேயே குழ‌ந்தைக‌ளுக்கு ச‌ளி ஏற்ப‌டுகிற‌து,


இது குழ‌ந்தை பிற‌ந்த‌தும் ரொம்ப‌ ச‌ளியா இருக்குன்னு உட‌னே ஆன்டிப‌யாட்டிக்க‌ கொடுப்பாங்க‌, வெரும் தாய்ப்பால் குடிக்கும் குழ‌ந்தைக்கு எப்ப‌டி ச‌ளி பிடிக்கும், க‌ர்பிணிக‌ள் க‌ர்ப‌ கால‌ததிலும், பிள்ளை பெற்ற‌தும் சாப்பிடும் உண‌வு ச‌ரியான‌தாக‌ இருக்க‌வேண்டும்.
சில‌ருக்கு எதுவுமே பிடிக்க‌லையின்னு ஊற‌வைத்த‌ அரிசி, புட்ட‌ரிசி மாவை அள்ளி சாப்பிடுவார்க‌ள் அது இர‌த்த‌ சோகை ஏற்ப‌டும், குழ‌ந்தையின் த‌லையில் மாவு போல் ஒட்டி கொண்டு பிள்ளை பெறும் நேர‌த்தில் மிக‌வும் சிர‌ம‌ம் ஆகிவிடும்.


இரத்த சோகைக்கு சுவரொட்டி என்னும் மண்பத்தை ஆட்டு பாட்ஸில் ஒன்று இதை கர்பிணி பெண்கள் கர்பகாலத்தில் வாரம் முன்று முறை சாப்பிட்டால் ஹிமோ குளோபின் அள்வு அதிகரிக்கும்.


பாயிஜாவின் சுவரொட்டி பிரையை பார்க்கவும்.


கிட்னி பிரை, ஈரல் கூட்டு இதையும் கர்பிணிகள் அடிக்கடி சாப்பிடாலாம். ஹெல்த் மற்றும் அயர்ன் டானிக்கு பதில் இந்த பக்க உணவை சேர்த்து கொள்ளலாம்.


தங்கைக்கு ஹிமோகுளோபின் அள்வு 6 ஆக குறைந்து விட்டது , ஓரளவிற்கு இதெல்லாம் செய்து கொடுத்து கரெக்டாக பிள்ளை பெறும் நேரத்தில் 10 க்கு கொண்டு வந்தாச்சு, டாக்க்டருக்கே ஆச்சரியம்.
சரியாக ஓவ்வொருவருக்கும் அவர்களுடைய ஹிமோகுளோபின் அளவு 12 இருக்கனும். நம் நாட்டு பெண்கள் அதிக உழைப்பாளிகள் 10 க்கு மேல் ஏர சான்ஸ் இல்லை

7 மாதத்தில் சில பேருக்கு கால் பொத பொத வென பன் மாதிரி வீங்கும், அது கர்ப காலத்தில் வரும் பிரஷரினால் வருவது.
அதற்கு உப்பு சிறிது கம்மியா போட்டு சமைத்து சாப்பிட்டால் போதுமானது.
கால் வீக்கத்துக்கு பார்லி வேக வைத்த தண்ணீர் குடிக்கனும், வெரும் பார்லிய ஊறவைத்து அதை வேகவைத்து வடிகட்டிய தண்ணீர் இது போல நிறையதினம் இரண்டு டம்ளர் அளவிற்கு குடிக்கலாம்
தினம் பார்லி தண்ணீர் குடிக்க முடியாது.
பார்லி காய்கறிகள் எல்லாம் மொத்தமாக வேக வைத்த சூப் செய்து குடிக்கலாம்.


பார்லி அடை கூட சாப்பிடாலாம், சாதா பருப்படை போல் அதில் பார்லியும் கலந்து ஊறவைத்து அரைத்து சுட்டு சாப்பிடலாம்.பார்லி குறிப்புகள் நிறைய மேனகா, கீதா ஆச்சல் பதிவுகளில் இருக்கு, அதை சென்று பார்க்கவும். என் தங்கைக்கு அப்படி தான் செய்து கொடுத்தேன்.காலை கீழே தொங்க போட்டு உட்கார வேண்டாம் வீக்கம் குறையாது.
பெட்டில் உட்காரரும் போதும் காலை நல்ல நீட்டி உட்காரனும்.சேரில் சோபாவில் உட்காரும் போது காலுக்கு ஒரு சின்ன ஸ்டூல் போட்டு உட்காரவும்.தூங்க்ரொம்ப நேரம் நிற்க ,நடக்க வேண்டாம்..

முக்கிய‌மாக ப‌டுக்கும் போது ம‌ல்லாக்க‌ ப‌டுக்க‌க்கூடாது ஏதாவ‌து ஒரு புற‌ம் ச‌ரிந்து வ‌யிற்று ப‌க்க‌ம் ஒரு த‌லைய‌ணையும் இர‌ண்டு காலுக்கிடையில் ஒரு த‌லைய‌னைவைத்து ப‌டுப்ப‌து ந‌ல்ல‌து.குழ‌ந்தைக‌ள் அதிக‌ம் உள்ள‌ வீட்டில், எதிரில் வ‌ந்து இடித்து விட‌ வாய்பிருக்கு எப்போதும் நடக்கும் போது நிற்கும் போது இர‌ண்டு கைக‌ளையும் வ‌யிற்றுக்கு முன்புற‌ம் வைத்து கொள்வ‌து ந‌ல்ல‌து.அதே போல் சோபா சேரில் உட்காரும் போது வ‌யிற்றின் முன் ஒரு சிறிய‌ த‌லைய‌னை வைத்து கொள்ள‌வேண்டும்.

இரவு தூங்க போகும் போது வெது வெதுப்பான வெண்ணீரில் காலை சிறிது நேரம் வைக்கவும்ஹை ஹீல்ஸ் போடக்கூடாது, சாதராண ஷாப்ட்டான செருப்பை பயன் படுத்தவும்.
ஏழாம் மாதத்திலிருந்து தினம் இரவில் பாலை நன்கு காய்ச்சி, அதில் இரண்டு இதழ் குங்குமப்பூ உரைத்து சேர்த்து கலந்து குடிக்கவும். இது கர்பிணிகளுக்கும்,கர்ப காலத்தில் குழந்தைகளுக்கு சேரும் சளியையும் கட்டுப்படுத்தும், பாட்டிமார்கள் அந்த காலத்தில் ஒழுகாக சாப்ரான் பால் குடிக்கனுமே என்று இதை குடித்தால் குழந்தை நல்ல கலராக பிறக்கும் என்று கட்டி விட்டதால் இன்னும் எல்லோரும் குங்குமப்பூ (சாப்ரான்) பால் குடித்தால் குழந்தை சிகப்பாக பிறக்க்கும் என்ற எண்ணம் தான் எல்லார் மனதிலும் இருக்கு.(இது சாதாரனாமாக நாமும் சாப்ரான் பால் சளிக்கு குடிக்கலாம்) நான்ன் பிள்ளைகளுக்கு அடிக்கடி கொடுக்கிறேன்.

எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே என்பார்கள் அந்த கால பாட்டி மார்கள்.
எட்டுமாதத்தில் கர்பிணி பெண்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும், மாடிப்படி இரங்கும் போது, பாத்ரூம் கழுவும் போது , பாத்ரூமிற்குள் நுழையும் போது பார்த்து போக‌னும் சோப்பு நுரை ஏதும் இருந்தால் வ‌ழுக்கி விடும்.இப்ப‌ எல்லா வீடுக‌ளிலும் டைல்ஸ் தான் வீடு துடைத்து இருந்த‌ இட‌த்தில் கொஞ்ச‌மா த‌ண்ணீர் இருந்தாலும் வ‌ழுக்கி ஆப‌த்தை எற்ப‌டுத்தும்.எதாவது பொருட்கள் உயரத்தில் இருந்தால் அதை கிட்ட தானே இருக்கு என்று முயற்சிக்க வேண்டாம், கண்டிப்பாக கீழே விழ சான்ஸ் இருக்கு.



//இப்படி தான் ஒரு வீட்டு பங்க்ஷனில் எட்டு மாத கர்பிணி பெண் டீ போடும் போது இவங்க கீழே உட்கார்ந்து பங்க்ஷன் என்பதால் பெரிய குடம் நிறைய டீ, வடிகட்டியை பிடிக்க, எதிரில் நின்று பெரிய பானையோடு டீயை ஊற்றும் போது கை தவறி அந்த பெண்ணின் வயிற்றில் விழுது பிள்ளை தாச்சிக்கு டீ குளியல் அவள் துடித்து போனால். தோலெல்லாம் உறிந்து அந்த குழ்ந்தை ய பெற்றுடுக்கும் கஷ்டத்துடன் இந்த புண்களோடும் வயிற்றிலிருந்து கால் முழுவதும் கொப்புளங்கள்.அத்துடன் அந்த குழந்தையை பெற்றெடுத்தாள். , எத்தனை கழ்டம் அந்த பெண்ணிற்கு.குழந்தையும் நார்மல் டெலிவரி கிடையாது சிசேரியன் (இது எங்க குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம்)//


9 மாதம் நல்ல நடை பயிற்சி செய்யுங்கள்.சுக்கு பால், பூண்டு பால், உளுவா கஞ்சி , சோம்பு தண்ணி, முட்டை மிளகு சோறு இதை சாப்பிடால் வாயு கலைந்து சுகப்பிரசம் ஆகும்.
ஒன்பதாம் மாதம் வெது வெதுப்பான வெண்ணீரை இடுப்பில் தினம் ஊற்றவேண்டும்.


கர்பகாலத்தில் மற்றசிந்தனைகள் மற்ற பிரச்சனைகளை மனதில் போடமால் குழ்ந்தைய நல்ல படியாக பெற்றெடுக்கும் நினைவோடு மட்டும் இருங்கள்.
என்னேரமும் திக்ரு , மொழிந்த வண்ணம் இருக்கங்கள். தொழுகை வணக்கங்களில் மனதை செலுத்தவும். நல்ல இனிமையான இசையை கேளுங்கள். அதிரடியான படங்களை பார்க்க வேண்டாம்.


எனக்கு தெரிந்ததை எழுதி இருக்கிறேன், இது தாயகப்போகும் கர்பிணிகளுக்கு பயன் படும் என்று நினைக்கிறேன்.


பிறகு என்ன சுகப்பிரசவ்ம் தான். குழந்தை கையில் வந்து விட்டால் அவர்களை வளர்பதே பெரிய பாக்கியாமாக நாட்கள் சுவரஸியமாக நகரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 11:42 pm

///7 மாதத்தில் சில பேருக்கு கால் பொத பொத வென பன் மாதிரி வீங்கும்///

vena cava மற்றும் pelvic veins மீது uterus ஏற்படுத்தும் அழுத்தத்தின் காரணமாகவே கால்கள் வீங்குகிறது!



எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 10, 2010 11:49 pm

சிவா wrote:///7 மாதத்தில் சில பேருக்கு கால் பொத பொத வென பன் மாதிரி வீங்கும்///

vena cava மற்றும் pelvic veins மீது uterus ஏற்படுத்தும் அழுத்தத்தின் காரணமாகவே கால்கள் வீங்குகிறது!

நிறைய விளக்கம் கருவின் கதை என்ற பதிவில் உள்ளது சிவா அண்ணா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 11:49 pm

உதுமான் மைதீன். wrote:
சிவா wrote:///7 மாதத்தில் சில பேருக்கு கால் பொத பொத வென பன் மாதிரி வீங்கும்///

vena cava மற்றும் pelvic veins மீது uterus ஏற்படுத்தும் அழுத்தத்தின் காரணமாகவே கால்கள் வீங்குகிறது!

நிறைய விளக்கம் கருவின் கதை என்ற பதிவில் உள்ளது சிவா அண்ணா.

எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே 678642 எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே 678642



எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Nov 10, 2010 11:54 pm

ரெம்ப லேட்டா தகவல் சொல்றாருப்பா இவரு... இங்க என்னடான்னா பொண்ணுக்கே கல்யாண நேரம் வந்துடும் போல இருக்கு.. இருந்தாலும் நன்றிங்ணா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 10, 2010 11:56 pm

கலை wrote:ரெம்ப லேட்டா தகவல் சொல்றாருப்பா இவரு... இங்க என்னடான்னா பொண்ணுக்கே கல்யாண நேரம் வந்துடும் போல இருக்கு.. இருந்தாலும் நன்றிங்ணா..!

அப்போ நீங்க கலை தாத்தா வா ( கலை அண்ணா ).

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Nov 10, 2010 11:57 pm

இல்லை இல்லை... அவசியப்பட்டால் கொலை தாத்தா..! கோபம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Nov 11, 2010 3:38 am

நன்றி நன்றி நன்றி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 11, 2010 11:37 am

பயனுள்ள தகவல் உதுமான் இது.நமக்கு பயன் இல்லை என்றாலும் மற்ற கர்ப்பிணி பெண்களுக்கு சொல்லலாம்.பகிர்ந்தமைக்கு நன்றி



எட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே Uஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே Dஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே Aஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே Yஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே Aஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே Sஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே Uஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே Dஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே Hஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Nov 11, 2010 11:40 am

தகவலுக்கு நன்றி உதுமான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக