புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
77 Posts - 36%
i6appar
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
2 Posts - 1%
prajai
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடை செய்யத் தடை ஏதுமில்லை


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu 11 Nov 2010 - 1:00

*
ஹெட்கிளார்க் த...

October 12, 2010
தடை செய்யத் தடை ஏதுமில்லை -கடுகு

அவ்வப்போது சில புத்தகங்கள் அல்லது கட்டுரைகள் மீது தடை விதிக்கப் பட்டிருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி படிக்கிறோம். ஏன் தடை விதிக்கப்பட்டது என்று சில சமயம் காரணங்களும் தரப்படுகின்றன. அரசாங்கத்திற்குப் பிடிக்காத கட்டுரையையோ, கவிதையையோ தடை செய்வது கடினமான காரியமல்ல. ஆனால் அதற்கு ஒரு காரணம் அல்லது சப்பைக் கட்டுத் தேடுவதுதான் கஷ்டமான வேலையாகப் போய்விடும். சற்று யோசித்தால் இதையும் சுலபமாகச் செய்து விடலாம் என்று புரியும். எப்படி? இதோ ஒரு சாம்பிள்!

தடை உத்தரவு
தமிழ்நாட்டில் பல இடங்களில் கீழ்க்கண்ட பாடல் பாடப்பட்டு வருகிறது.
நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா
மலை மேல் ஏறி வா, மல்லிகைப் பூ கொண்டு வா

இப்பாடல் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது. தடைக்கான காரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
.
இப்பாடல் நம்முடைய குழந்தைகளின் மனதில் தோல்வி மனப்பான்மையையும், கோழைத் தனத்தையும் வளர்ப்பதுடன் தைரியம், ஊக்கம், துணி ஆகியவைகளைக் குன்றச் செய்யும் என்பது தெளிவாகிறது.
`நிலா நிலா ஓடி வா' என்னும் போது நிலவுதான் தன்னிடம் வர வேண்டும் என்று குழந்தை கருதுமே தவிர, தான் நிலவிற்குச் செல்ல வேண்டும் என்று விஞ்ஞான மனப்பான்மையோ, அதற்கான துணிவோ வராது.
`நில்லாமல் ஓடி வா' என்ற வரி நிலவைப் பார்த்து சொல்லப்படுகிறது. நிலவு எப்படி வர முடியும்? அதுவும் நில்லாமல் எப்படி வர முடியும்? நிலவு பூமிக்கு வரும் என்ற தவறான வானசாஸ்திர அறிவு குழந்தைக்கு ஏற்படக் கூடும். மேலும் `நில்லாமல் வா' என்று சொல்லும் போது அதில் ஒரு அவசரமும் காணப்படுகிறது. அவசரப்படுவது நல்ல குணம் அல்ல. இப்பாடல் காரணமாகக் குழந்தைகளுக்கு அவசர குணங்கள் வரக் கூடும்.

`மலை மேல் ஏறி வா' -இதுதான் இந்தப் பாடலில் மிகவும் ஆட்சேபகரமான வரி. அவரவர்கள் இமயமலை ஏறுகிறார்கள். ஆல்ப்ஸ் மலையில் ஏறுகிறார்கள். வீரம், இன்னல்களைச் சமாளிக்கும் மனத்திடம், விடா முயற்சி ஆகியவைகளை மலையேறுதல் வளர்க்கிறது. இப்படியிருக்க, தான் மலை ஏறாமல் தனக்குப் பதில் நிலாவை ஏறி வரும்படி செய்வது கோழைத்தனத்தையல்லவா இளம் நெஞ்சத்தில் வளர்க்கும்? இப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் எப்படி வீரமுள்ள பிரஜைகளாக விளங்க முடியும்?
இவைகளையாவது போனால் போகட்டும் என்று விட்டு விடலாம் என்றால், கடைசி வரி- `மல்லிகைப் பூ கொண்டு வா' என்ற வரி நிச்சயம் தடை செய்யப்பட வேண்டிய வரியாகும்.

மலை மீது மல்லிகை ஏது? சந்திர மண்டலத்திலிருந்து சூரியக் கற்களையும், மண் படிவங்களையும் மிகச் சிரமத்துடன் கொண்டு வந்து பெரும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கும் இன்று நிலாவைப் பூ கேட்கிறதாம் குழந்தை! நிலாவிலும் மல்லிகைப் பூ கிடையாது, மலை மேலும் மல்லிகைப் பூ கிடையாது.

அறியாக் குழந்தைகளுக்கு இப்படித் தவறான கருத்துக்களையும், ஆசைகளையும் உருவாக்குவது சரியா? மேலும் நமது தேசிய மலர் அல்லி. அல்லியைக் கேட்காமல் மல்லியைக் கேட்கும் விருப்பத்தை வளர்த்தால் நாளைக்கு குழந்தைக்கு எப்படி தேசத்தின் மேல் பற்று ஏற்படும்? தேச விரோதக் கருத்துக்களை வளர்க்கும் இப்பாடலை உடனடியாகத் தடை செய்ய இக்காரணங்கள் போதும் என்று அரசு கருதுகிறது.
Posted by கடுகு.......

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu 11 Nov 2010 - 4:44

இப்படி கூட யோசிக்க முடியுமா.....
மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக