புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
21 Posts - 84%
heezulia
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
2 Posts - 8%
viyasan
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
213 Posts - 42%
heezulia
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
21 Posts - 4%
prajai
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_m10தடை செய்யத் தடை ஏதுமில்லை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடை செய்யத் தடை ஏதுமில்லை


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 10, 2010 11:30 pm

*
ஹெட்கிளார்க் த...

October 12, 2010
தடை செய்யத் தடை ஏதுமில்லை -கடுகு

அவ்வப்போது சில புத்தகங்கள் அல்லது கட்டுரைகள் மீது தடை விதிக்கப் பட்டிருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி படிக்கிறோம். ஏன் தடை விதிக்கப்பட்டது என்று சில சமயம் காரணங்களும் தரப்படுகின்றன. அரசாங்கத்திற்குப் பிடிக்காத கட்டுரையையோ, கவிதையையோ தடை செய்வது கடினமான காரியமல்ல. ஆனால் அதற்கு ஒரு காரணம் அல்லது சப்பைக் கட்டுத் தேடுவதுதான் கஷ்டமான வேலையாகப் போய்விடும். சற்று யோசித்தால் இதையும் சுலபமாகச் செய்து விடலாம் என்று புரியும். எப்படி? இதோ ஒரு சாம்பிள்!

தடை உத்தரவு
தமிழ்நாட்டில் பல இடங்களில் கீழ்க்கண்ட பாடல் பாடப்பட்டு வருகிறது.
நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா
மலை மேல் ஏறி வா, மல்லிகைப் பூ கொண்டு வா

இப்பாடல் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது. தடைக்கான காரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
.
இப்பாடல் நம்முடைய குழந்தைகளின் மனதில் தோல்வி மனப்பான்மையையும், கோழைத் தனத்தையும் வளர்ப்பதுடன் தைரியம், ஊக்கம், துணி ஆகியவைகளைக் குன்றச் செய்யும் என்பது தெளிவாகிறது.
`நிலா நிலா ஓடி வா' என்னும் போது நிலவுதான் தன்னிடம் வர வேண்டும் என்று குழந்தை கருதுமே தவிர, தான் நிலவிற்குச் செல்ல வேண்டும் என்று விஞ்ஞான மனப்பான்மையோ, அதற்கான துணிவோ வராது.
`நில்லாமல் ஓடி வா' என்ற வரி நிலவைப் பார்த்து சொல்லப்படுகிறது. நிலவு எப்படி வர முடியும்? அதுவும் நில்லாமல் எப்படி வர முடியும்? நிலவு பூமிக்கு வரும் என்ற தவறான வானசாஸ்திர அறிவு குழந்தைக்கு ஏற்படக் கூடும். மேலும் `நில்லாமல் வா' என்று சொல்லும் போது அதில் ஒரு அவசரமும் காணப்படுகிறது. அவசரப்படுவது நல்ல குணம் அல்ல. இப்பாடல் காரணமாகக் குழந்தைகளுக்கு அவசர குணங்கள் வரக் கூடும்.

`மலை மேல் ஏறி வா' -இதுதான் இந்தப் பாடலில் மிகவும் ஆட்சேபகரமான வரி. அவரவர்கள் இமயமலை ஏறுகிறார்கள். ஆல்ப்ஸ் மலையில் ஏறுகிறார்கள். வீரம், இன்னல்களைச் சமாளிக்கும் மனத்திடம், விடா முயற்சி ஆகியவைகளை மலையேறுதல் வளர்க்கிறது. இப்படியிருக்க, தான் மலை ஏறாமல் தனக்குப் பதில் நிலாவை ஏறி வரும்படி செய்வது கோழைத்தனத்தையல்லவா இளம் நெஞ்சத்தில் வளர்க்கும்? இப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் எப்படி வீரமுள்ள பிரஜைகளாக விளங்க முடியும்?
இவைகளையாவது போனால் போகட்டும் என்று விட்டு விடலாம் என்றால், கடைசி வரி- `மல்லிகைப் பூ கொண்டு வா' என்ற வரி நிச்சயம் தடை செய்யப்பட வேண்டிய வரியாகும்.

மலை மீது மல்லிகை ஏது? சந்திர மண்டலத்திலிருந்து சூரியக் கற்களையும், மண் படிவங்களையும் மிகச் சிரமத்துடன் கொண்டு வந்து பெரும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கும் இன்று நிலாவைப் பூ கேட்கிறதாம் குழந்தை! நிலாவிலும் மல்லிகைப் பூ கிடையாது, மலை மேலும் மல்லிகைப் பூ கிடையாது.

அறியாக் குழந்தைகளுக்கு இப்படித் தவறான கருத்துக்களையும், ஆசைகளையும் உருவாக்குவது சரியா? மேலும் நமது தேசிய மலர் அல்லி. அல்லியைக் கேட்காமல் மல்லியைக் கேட்கும் விருப்பத்தை வளர்த்தால் நாளைக்கு குழந்தைக்கு எப்படி தேசத்தின் மேல் பற்று ஏற்படும்? தேச விரோதக் கருத்துக்களை வளர்க்கும் இப்பாடலை உடனடியாகத் தடை செய்ய இக்காரணங்கள் போதும் என்று அரசு கருதுகிறது.
Posted by கடுகு.......

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Nov 11, 2010 3:14 am

இப்படி கூட யோசிக்க முடியுமா.....
மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக