புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்றங்கள்"
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் தலைவர் சுஜாதாவும் ஒருவர் அவர் எழுதிய "மூன்று குற்றங்கள்".என்ற புத்தகத்தை சமிபத்தில் படித்தேன் மிகவும் அருமையான துப்பறியும் கதைகள் அது
1. மேற்கே ஒரு குற்றம்
2. மீண்டும் ஒரு குற்றம்
3. மேலும் ஒரு குற்றம்
இந்த மூணு கணேஷ்-வசந்த் கதைகளையும் தொகுத்து ஒரே புத்தகமா வெளியிட்டிருக்காங்க, விசா பப்ளிகேஷன்ஸ். புத்தக விலை Rs.130. சத்தியமா குடுக்கற காசு வொர்த். அனேகமா 1980கள்ல இந்த கதைகள் வந்திருக்கலாம், ஆனா இப்போ படிச்சாலும் துளிகூட இன்ட்ரஸ்ட் குறையல. ஒரே ஒரு குறை - முதல் சில பக்கங்களில் நிறைய எழுத்துப்பிழை. ப்ரூஃப்ரீடர்களே, கொஞ்சம் பாத்து பண்ணுங்கப்பா, தலைவர் எழுதினது, அதுக்காகவாவது....
மேற்கே ஒரு குற்றம்
கோர்ட்ல இருக்கும்போது கணேஷ்கிட்ட வந்து, உங்களோட பேசணும்னு ஒரு பொண்ணு சொல்றா. ஆனா இப்போ முடியாது கொஞ்சம் பிஸி, சாயந்தரம் ஆபீஸ்ல வந்து பாருன்னு சொல்லிடறார். சாயந்தரம் ஆபீஸுக்கு வந்தப்புறம், ஆபீஸ்ல வேலை செய்யற பையன் "உங்களுக்காக ஒரு அம்மா வெயிட் பண்ணிகிட்டிருந்தாங்க, நீங்க கூட்டிட்டு வரசொன்னதா ஒருத்தர் வந்து கார்ல கூட்டிட்டு போயிட்டார்"னு சொல்ல, கணேஷுக்கும், வசந்துக்கும் அதிர்ச்சி. மறுநாள் அந்த பொண்ணு விபத்தில் பலின்னு பேப்பர்ல நியூஸ் வருது. அந்த பொண்ணு என்னவோ சொல்ல வந்தா, ஆனா கேக்காம தவிர்த்துட்டோமேன்னு கணேஷுக்கு குற்ற உணர்ச்சி தாக்க, அந்த பொண்ணோட வீட்டுக்கு போய் கணேஷும், வசந்தும் அவஙகம்மாகிட்ட விசாரிக்கறாங்க.
விசாரிக்கும்போது அந்த பொண்ணு கண்டிப்பா கொலைதான் செய்யப்பட்டிருக்கணும்னு ஊர்ஜிதம் ஆகுது. இதுக்கப்புறம் கணேஷ் கொலையாளிக்கு ஒரு சின்ன பொறி வெச்சு ஆரம்பிக்கறார். அது சென்னையில ஆரம்பிச்சு ஜெர்மனிவரை அவங்கள கூட்டிட்டுபோகுது. அதுக்கப்புறம்.........
அடிச்சு சொல்லலாம், இந்த மனுஷன் மட்டும் இங்கிலீஷ்ல நாவல் எழுதியிருந்தா இவரோட எல்லா நாவல்களுமே ஹாலிவுட்ல படமா வந்திருக்கும். ஒரு சின்ன முடிச்சு, அத வெச்சு என்னமா பின்னியிருக்கார்! அதுவும் கணேஷுக்கும் வசந்துக்கும் இடையில நடக்கற கான்வர்சேஷன்....நான் என்னத்த சொல்றது. பயபுள்ள வசந்து அநியாயத்துக்கு குறும்புக்காரன், ஒரு பெண்பித்தன் மாதிரி இருந்தாலும், பெண்களே ரசிக்கற மாதிரி பேசறது வசந்தோட ஸ்பெஷாலிட்டி!
மீண்டும் ஒரு குற்றம்
காலை 10:30 மணிக்கு ஒரு பெரிய மிடில் ஏஜ் பிஸினஸ்மேன் கணேஷுக்கு கால் பண்ணி என்னை கொலை செய்ய சதி பண்ணிட்டிருக்காங்க, உங்கள சீக்கிரம் மீட் பண்ணனும்னு சொல்றார். 'க'வும், 'வ'வும் 11:30க்கு அவர் வீட்டுக்கு போனா அவர் கொலை செய்யப்பட்டுகிடக்கிறார். அவர் கல்யாணம் பண்ணிக்க இருந்த ஒரு லேடி மேல சந்தேகம் ஆரம்பிச்சு, அவரோட உறவினர்கள் வரைக்கும் போகுது.
திடீர்னு போலீஸ் அவரோட உறவினர் ஒருத்தரை அரெஸ்ட் பண்ணிடறாங்க. காரணம், அவர் கொலை நடந்த அன்னைக்கு வீட்டுக்கு வந்து, அவசர அவசரமா கிளம்பி போனதுக்கு வாட்ச்மேன் சாட்சி. கொலை நடந்த முன் தினம் இவர், அந்த பிஸினஸ்மேனோட வாக்குவாதம் பண்ணி, சண்டை போடற அளவுக்கு போயிருக்கு. இதெல்லாம் வெச்சு, போலீஸ் அவரை அரெஸ்ட் பண்ணிடறாங்க.
ஆனா அவரோ இதெல்லாம் உண்மைதான், ஆனா நான் போகும்போதே அவர் செத்துக்கிடந்தார், அத பாத்தவுடனே போலீஸ்ல சொல்லாததுதான் நான் செஞ்ச தப்புனு புலம்பறார். இங்கேதான் நம்மாளுங்க களத்துல இறங்கி, யாரு உண்மையான கொலையாளின்னு கண்டுபிடிக்கறாங்க. இந்த கதைல யாரு கொலையாளின்னு ஓரளவு guess பண்ணமுடியுது. ஆனாலும் கதையோட ஃப்ளோ நல்லாவே இருக்கு!
மேலும் ஒரு குற்றம்
இந்த கதைய படிச்சு பாருங்க, எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. ஆனா எல்லாருக்கும் புடிக்குமான்னு தெரியல. ரொம்ப சாதாரணமா ஆரம்பிக்குது கதை. எப்போவும் நட்பாகவே இருக்கற கணேஷும், வசந்தும் இதுல கொஞ்சம் சண்டை போட்டு பிரியற அளவுக்கு போறாங்க. காரணம் கணேஷின் டென்ஷன் அவரோட உடல் நலத்தை பாதிக்க, வசந்தோட சண்டை போட, ஆனாலும் வெகு சீக்கிரம் ஈகோ இல்லாம ரெண்டு பேரும் சீக்கிரம் சேர்ந்துடறாங்க.
அதுக்கப்புறம் டாக்டர் அட்வைஸ்படி கொஞ்ச நாள் வேலையிலயிருந்து ரெஸ்ட் எடுக்கலாம்னு முடிவெடுக்கறாங்க. ரெஸ்ட் எடுக்க வேற ஊர் போற இடத்துலயும் ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க ஆரம்பிக்கறாங்க. ம்ம்ம்...இதுக்கு மேல நான் சொல்லகூடாது. படிச்சு பாருங்க, க்ளைமேக்ஸை நீங்க guess பண்ணா, சத்தியமா காலரை தூக்கி விட்டுகிட்டு சொல்லிக்கலாம், "நான் ஒரு ப்ரில்லியண்ட்"னு (ரவுண்ட் நெக் டிஷர்ட் போட்டிருந்தா கழட்டி கங்குலி மாதிரி சுத்திகிட்டே சொல்லிக்கோங்க). அந்தளவுக்கு எதிர்பார்க்காத க்ளைமேக்ஸ்!
தலைவர விமர்சனம் பண்ற அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்ல, சித்தாளும் இல்ல. இது எல்லாமே இந்த புத்தத்தை பற்றிய என்னோட கருத்துதான். படிச்சு பாருங்க, நிச்சயமா உங்களுக்கு புடிக்கும்!
1. மேற்கே ஒரு குற்றம்
2. மீண்டும் ஒரு குற்றம்
3. மேலும் ஒரு குற்றம்
இந்த மூணு கணேஷ்-வசந்த் கதைகளையும் தொகுத்து ஒரே புத்தகமா வெளியிட்டிருக்காங்க, விசா பப்ளிகேஷன்ஸ். புத்தக விலை Rs.130. சத்தியமா குடுக்கற காசு வொர்த். அனேகமா 1980கள்ல இந்த கதைகள் வந்திருக்கலாம், ஆனா இப்போ படிச்சாலும் துளிகூட இன்ட்ரஸ்ட் குறையல. ஒரே ஒரு குறை - முதல் சில பக்கங்களில் நிறைய எழுத்துப்பிழை. ப்ரூஃப்ரீடர்களே, கொஞ்சம் பாத்து பண்ணுங்கப்பா, தலைவர் எழுதினது, அதுக்காகவாவது....
மேற்கே ஒரு குற்றம்
கோர்ட்ல இருக்கும்போது கணேஷ்கிட்ட வந்து, உங்களோட பேசணும்னு ஒரு பொண்ணு சொல்றா. ஆனா இப்போ முடியாது கொஞ்சம் பிஸி, சாயந்தரம் ஆபீஸ்ல வந்து பாருன்னு சொல்லிடறார். சாயந்தரம் ஆபீஸுக்கு வந்தப்புறம், ஆபீஸ்ல வேலை செய்யற பையன் "உங்களுக்காக ஒரு அம்மா வெயிட் பண்ணிகிட்டிருந்தாங்க, நீங்க கூட்டிட்டு வரசொன்னதா ஒருத்தர் வந்து கார்ல கூட்டிட்டு போயிட்டார்"னு சொல்ல, கணேஷுக்கும், வசந்துக்கும் அதிர்ச்சி. மறுநாள் அந்த பொண்ணு விபத்தில் பலின்னு பேப்பர்ல நியூஸ் வருது. அந்த பொண்ணு என்னவோ சொல்ல வந்தா, ஆனா கேக்காம தவிர்த்துட்டோமேன்னு கணேஷுக்கு குற்ற உணர்ச்சி தாக்க, அந்த பொண்ணோட வீட்டுக்கு போய் கணேஷும், வசந்தும் அவஙகம்மாகிட்ட விசாரிக்கறாங்க.
விசாரிக்கும்போது அந்த பொண்ணு கண்டிப்பா கொலைதான் செய்யப்பட்டிருக்கணும்னு ஊர்ஜிதம் ஆகுது. இதுக்கப்புறம் கணேஷ் கொலையாளிக்கு ஒரு சின்ன பொறி வெச்சு ஆரம்பிக்கறார். அது சென்னையில ஆரம்பிச்சு ஜெர்மனிவரை அவங்கள கூட்டிட்டுபோகுது. அதுக்கப்புறம்.........
அடிச்சு சொல்லலாம், இந்த மனுஷன் மட்டும் இங்கிலீஷ்ல நாவல் எழுதியிருந்தா இவரோட எல்லா நாவல்களுமே ஹாலிவுட்ல படமா வந்திருக்கும். ஒரு சின்ன முடிச்சு, அத வெச்சு என்னமா பின்னியிருக்கார்! அதுவும் கணேஷுக்கும் வசந்துக்கும் இடையில நடக்கற கான்வர்சேஷன்....நான் என்னத்த சொல்றது. பயபுள்ள வசந்து அநியாயத்துக்கு குறும்புக்காரன், ஒரு பெண்பித்தன் மாதிரி இருந்தாலும், பெண்களே ரசிக்கற மாதிரி பேசறது வசந்தோட ஸ்பெஷாலிட்டி!
மீண்டும் ஒரு குற்றம்
காலை 10:30 மணிக்கு ஒரு பெரிய மிடில் ஏஜ் பிஸினஸ்மேன் கணேஷுக்கு கால் பண்ணி என்னை கொலை செய்ய சதி பண்ணிட்டிருக்காங்க, உங்கள சீக்கிரம் மீட் பண்ணனும்னு சொல்றார். 'க'வும், 'வ'வும் 11:30க்கு அவர் வீட்டுக்கு போனா அவர் கொலை செய்யப்பட்டுகிடக்கிறார். அவர் கல்யாணம் பண்ணிக்க இருந்த ஒரு லேடி மேல சந்தேகம் ஆரம்பிச்சு, அவரோட உறவினர்கள் வரைக்கும் போகுது.
திடீர்னு போலீஸ் அவரோட உறவினர் ஒருத்தரை அரெஸ்ட் பண்ணிடறாங்க. காரணம், அவர் கொலை நடந்த அன்னைக்கு வீட்டுக்கு வந்து, அவசர அவசரமா கிளம்பி போனதுக்கு வாட்ச்மேன் சாட்சி. கொலை நடந்த முன் தினம் இவர், அந்த பிஸினஸ்மேனோட வாக்குவாதம் பண்ணி, சண்டை போடற அளவுக்கு போயிருக்கு. இதெல்லாம் வெச்சு, போலீஸ் அவரை அரெஸ்ட் பண்ணிடறாங்க.
ஆனா அவரோ இதெல்லாம் உண்மைதான், ஆனா நான் போகும்போதே அவர் செத்துக்கிடந்தார், அத பாத்தவுடனே போலீஸ்ல சொல்லாததுதான் நான் செஞ்ச தப்புனு புலம்பறார். இங்கேதான் நம்மாளுங்க களத்துல இறங்கி, யாரு உண்மையான கொலையாளின்னு கண்டுபிடிக்கறாங்க. இந்த கதைல யாரு கொலையாளின்னு ஓரளவு guess பண்ணமுடியுது. ஆனாலும் கதையோட ஃப்ளோ நல்லாவே இருக்கு!
மேலும் ஒரு குற்றம்
இந்த கதைய படிச்சு பாருங்க, எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. ஆனா எல்லாருக்கும் புடிக்குமான்னு தெரியல. ரொம்ப சாதாரணமா ஆரம்பிக்குது கதை. எப்போவும் நட்பாகவே இருக்கற கணேஷும், வசந்தும் இதுல கொஞ்சம் சண்டை போட்டு பிரியற அளவுக்கு போறாங்க. காரணம் கணேஷின் டென்ஷன் அவரோட உடல் நலத்தை பாதிக்க, வசந்தோட சண்டை போட, ஆனாலும் வெகு சீக்கிரம் ஈகோ இல்லாம ரெண்டு பேரும் சீக்கிரம் சேர்ந்துடறாங்க.
அதுக்கப்புறம் டாக்டர் அட்வைஸ்படி கொஞ்ச நாள் வேலையிலயிருந்து ரெஸ்ட் எடுக்கலாம்னு முடிவெடுக்கறாங்க. ரெஸ்ட் எடுக்க வேற ஊர் போற இடத்துலயும் ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க ஆரம்பிக்கறாங்க. ம்ம்ம்...இதுக்கு மேல நான் சொல்லகூடாது. படிச்சு பாருங்க, க்ளைமேக்ஸை நீங்க guess பண்ணா, சத்தியமா காலரை தூக்கி விட்டுகிட்டு சொல்லிக்கலாம், "நான் ஒரு ப்ரில்லியண்ட்"னு (ரவுண்ட் நெக் டிஷர்ட் போட்டிருந்தா கழட்டி கங்குலி மாதிரி சுத்திகிட்டே சொல்லிக்கோங்க). அந்தளவுக்கு எதிர்பார்க்காத க்ளைமேக்ஸ்!
தலைவர விமர்சனம் பண்ற அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்ல, சித்தாளும் இல்ல. இது எல்லாமே இந்த புத்தத்தை பற்றிய என்னோட கருத்துதான். படிச்சு பாருங்க, நிச்சயமா உங்களுக்கு புடிக்கும்!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்...
அவரின் எழுத்துக்களை தேடி படிக்கும் ரசிகைகளில் நானும் ஒருவள்....
விரைவில் படிக்கிறேன் பாலா....
அவரின் எழுத்துக்களை தேடி படிக்கும் ரசிகைகளில் நானும் ஒருவள்....
விரைவில் படிக்கிறேன் பாலா....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
உண்மையிலும் உண்மை, பாலா !
இவர் மாத்திரம் அயல்நாட்டில் பிறந்திருந்தால், புத்தக வடிவிலும் ,திரைப்படமாகவும் இவர் பெரிய அளவில் அறியப்பட்டு இருப்பார்.!
இவருடைய முதல் தொடர்கதை "நைலான் கயிறு" குமுதத்தில் பிரசுரமான தினம் முதல் இவருடைய விசிறி. இவர் ஒரு எழுத்து புரட்சியை உண்டாக்கியவர் இவர்.
"எந்திரன்" மூலக் கதை இவருடையது எனக் கேள்வி.
ரமணீயன்.
இவர் மாத்திரம் அயல்நாட்டில் பிறந்திருந்தால், புத்தக வடிவிலும் ,திரைப்படமாகவும் இவர் பெரிய அளவில் அறியப்பட்டு இருப்பார்.!
இவருடைய முதல் தொடர்கதை "நைலான் கயிறு" குமுதத்தில் பிரசுரமான தினம் முதல் இவருடைய விசிறி. இவர் ஒரு எழுத்து புரட்சியை உண்டாக்கியவர் இவர்.
"எந்திரன்" மூலக் கதை இவருடையது எனக் கேள்வி.
ரமணீயன்.
T.N.Balasubramanian wrote:உண்மையிலும் உண்மை, பாலா !
இவர் மாத்திரம் அயல்நாட்டில் பிறந்திருந்தால், புத்தக வடிவிலும் ,திரைப்படமாகவும் இவர் பெரிய அளவில் அறியப்பட்டு இருப்பார்.!
இவருடைய முதல் தொடர்கதை "நைலான் கயிறு" குமுதத்தில் பிரசுரமான தினம் முதல் இவருடைய விசிறி. இவர் ஒரு எழுத்து புரட்சியை உண்டாக்கியவர் இவர்.
"எந்திரன்" மூலக் கதை இவருடையது எனக் கேள்வி.
ரமணீயன்.
நன்றி ஐயா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
சுஜாதா உண்மை பெயர் ரங்கராஜன் பொறியியல் பட்டம் பெற்றவர் தனக்கென ஒரு உத்தி இல்லாமல் எல்லா பொருளையும் தொட்டு வெற்றி கண்டவர் குறிப்பாக எதிர்கால தொழில் நுட்பங்களை இவரின் எழுத்துக்களே அறிமுகம் செய்தது இவரின் ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் மற்றும் கணையாழியின் கடைசி பக்கங்கள் அருமை
- sundaryourfriendபுதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 05/12/2010
"மூன்று குற்றங்கள்" எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. கணேஷின் சீரியஸான அறிவாளி கேரக்டர் சுஜாதா மாதிரி ஆளுக்கு ஈஸினு சொல்லிடலாம். ஆனால் அப்படி ஒரு ஒழுக்கமானவர் வசந்தின் playboy கேரக்டரையும் மிகச்சரியா அவங்க psychology புரிஞ்சு எழுதியிருப்பது பெரிய விஷயம். கதை மேலும் கீழுமா roller coaster மாதிரி போக, நடுவில் தண்ணீர் ஸ்ப்ரே அடிப்பது போல் வசந்தின் குறும்புகள்.
மூலக்கதை எப்படியோ, சுஜாதா discussionகளில் இருந்ததாலேயே இவ்வளவு நல்ல சயன்ஸ் ஃபிக்ஷன் படமாக அது வந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
T.N.Balasubramanian wrote:
"எந்திரன்" மூலக் கதை இவருடையது எனக் கேள்வி.
மூலக்கதை எப்படியோ, சுஜாதா discussionகளில் இருந்ததாலேயே இவ்வளவு நல்ல சயன்ஸ் ஃபிக்ஷன் படமாக அது வந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
நம் வாழ்க்கை நம் கையில்; ஆசைதீர வாழ்வோம்.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
சுஜாதா நல்ல எழுத்தாளர் !
துப்பறியும் நாவலை பலர் எழுதியிருக்கிறார்கள் ; ஆனால் சுஜாதாவினுடைய எழுத்தில் திருப்பம் தருவதை போல
வேறுயரும் செய்ததில்லை.
எதையுமே சுருக்கமாக சொல்லும் விருப்பம் உடையவர் !
நல்ல பதிவு பாலா
துப்பறியும் நாவலை பலர் எழுதியிருக்கிறார்கள் ; ஆனால் சுஜாதாவினுடைய எழுத்தில் திருப்பம் தருவதை போல
வேறுயரும் செய்ததில்லை.
எதையுமே சுருக்கமாக சொல்லும் விருப்பம் உடையவர் !
நல்ல பதிவு பாலா
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|