புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிடைத்தற்கரியவை
Page 5 of 9 •
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
மூலம்: தமிழம்.நெட்
கிடைத்தற்கரியவை எண் 1.
தங்கமுலாம் பூசிய திருக்குறள் நூல்
திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.
மூலம்: தமிழம்.நெட்
கிடைத்தற்கரியவை எண் 1.
தங்கமுலாம் பூசிய திருக்குறள் நூல்
திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.
மூதேவியின் பெயர்
சேட்டை, இந்திரைக்கு மூத்தாள், சீர்கேடி, சிறப்பிலாதாள், ஏகவேணி, காகத்துவசமுற்றாள், கேட்டை, கெடலணங்கு, கழுதைவாகனி, கலதி, தெளவை, முகடி
இந்திரன் மனைவி பெயர்
இந்திராணி, புலோமசை, சசி, அயிராணி
இந்திரன்மைந்தன் பெயர்
சயந்தன்
அமரர்மாதின் பெயர்
அரமகள், அரம்பை
தெய்வமெல்லியர் பொதுப்பெயர்
சூர், அணங்கு
காளியின் பெயர்
சூரி, மாலினி, எண்டோளி, சூலி, சண்டிகை, தேவி, வீரி, மாதரி, கங்காளி, வேதாளி, மாதங்கி, தாரகற்செற்றதையல், பைரவி, சிலை, சாமுண்டி, ஆரணி, வல்லணங்கு, ஐயை, யாமளை, முக்கண்ணி
அலகைக்கொடியுயர்த்தாள், மதுபதி, யாளியூர்தி, மாயை, யோகினி
சேட்டை, இந்திரைக்கு மூத்தாள், சீர்கேடி, சிறப்பிலாதாள், ஏகவேணி, காகத்துவசமுற்றாள், கேட்டை, கெடலணங்கு, கழுதைவாகனி, கலதி, தெளவை, முகடி
இந்திரன் மனைவி பெயர்
இந்திராணி, புலோமசை, சசி, அயிராணி
இந்திரன்மைந்தன் பெயர்
சயந்தன்
அமரர்மாதின் பெயர்
அரமகள், அரம்பை
தெய்வமெல்லியர் பொதுப்பெயர்
சூர், அணங்கு
காளியின் பெயர்
சூரி, மாலினி, எண்டோளி, சூலி, சண்டிகை, தேவி, வீரி, மாதரி, கங்காளி, வேதாளி, மாதங்கி, தாரகற்செற்றதையல், பைரவி, சிலை, சாமுண்டி, ஆரணி, வல்லணங்கு, ஐயை, யாமளை, முக்கண்ணி
அலகைக்கொடியுயர்த்தாள், மதுபதி, யாளியூர்தி, மாயை, யோகினி
இடாகினியின் பெயர்
வலவை, சூர்மகள், மாயவள்
காளியேவல்செய்மகளிர் பெயர்
சன்மினி, வஞ்சப்பெண்
துர்கையின் பெயர்
அமரி, எண்டோளி, வெற்றி, அந்தரி, அம்பணத்தி, சமரி, பாலைக்கிழத்தி, சயமகள், வீரச்செல்வி, குமரி, மகிடற்செற்றாள், கொற்றவை, சக்கிரபாணி, விமலை, கலையானத்தி, விசையை, நாரணி, விந்தை
நீலி, காத்தியாயனி, மேதிச்சென்னிமிதித்தமெல்லியல், கெளரி, ஐயை, மாலினுக்கிளையநங்கை, பகவதி, வாள்கைக்கொண்டாள், சூலி, சண்டிகை, கன்னி, சுந்தரி
தேவர் பெயர்
அமரர், பண்ணவர், புத்தேளிர், கடவுளர், அண்டர், உம்மர், இமையவர், விபுதர், வானோர், இலேகர், புலவர், விண்ணோர், அமுதர், ஆதித்தர், மேலோர், ஐயர், சுரர், தீர்த்தர், உயர்நிலத்தவர்
வலவை, சூர்மகள், மாயவள்
காளியேவல்செய்மகளிர் பெயர்
சன்மினி, வஞ்சப்பெண்
துர்கையின் பெயர்
அமரி, எண்டோளி, வெற்றி, அந்தரி, அம்பணத்தி, சமரி, பாலைக்கிழத்தி, சயமகள், வீரச்செல்வி, குமரி, மகிடற்செற்றாள், கொற்றவை, சக்கிரபாணி, விமலை, கலையானத்தி, விசையை, நாரணி, விந்தை
நீலி, காத்தியாயனி, மேதிச்சென்னிமிதித்தமெல்லியல், கெளரி, ஐயை, மாலினுக்கிளையநங்கை, பகவதி, வாள்கைக்கொண்டாள், சூலி, சண்டிகை, கன்னி, சுந்தரி
தேவர் பெயர்
அமரர், பண்ணவர், புத்தேளிர், கடவுளர், அண்டர், உம்மர், இமையவர், விபுதர், வானோர், இலேகர், புலவர், விண்ணோர், அமுதர், ஆதித்தர், மேலோர், ஐயர், சுரர், தீர்த்தர், உயர்நிலத்தவர்
தெய்வத்தின் பெயர்
அணங்கு, புத்தேள், சூர், கடவுள், தே, தெய்வதம்
அசுரர் பெயர்
தானவர், அவுணர், தைத்தியர், திதியின்மைந்தர், நிசாசரர்
இராக்கதர் பெயர்
நிருதர், பிசிதவூணர், நிசாசரர், அரக்கர், சாவகடங்கடர்
விஞ்சையர் பெயர்
வித்தியாதரர், கேசரர்
கந்தருவர் பெயர்
யாழ்வல்லோர், காந்தருவர், கின்னரர்
பூதத்தின் பெயர்
குறள், கிருத்திமம், கூளி, பாரிடம், சாதகம்
அணங்கு, புத்தேள், சூர், கடவுள், தே, தெய்வதம்
அசுரர் பெயர்
தானவர், அவுணர், தைத்தியர், திதியின்மைந்தர், நிசாசரர்
இராக்கதர் பெயர்
நிருதர், பிசிதவூணர், நிசாசரர், அரக்கர், சாவகடங்கடர்
விஞ்சையர் பெயர்
வித்தியாதரர், கேசரர்
கந்தருவர் பெயர்
யாழ்வல்லோர், காந்தருவர், கின்னரர்
பூதத்தின் பெயர்
குறள், கிருத்திமம், கூளி, பாரிடம், சாதகம்
பேயின் பெயர்
பிரேதம், வேதாளம், வெறி, மயல், பிசாசம், பாசம், வியந்தரம், மண்ணை, சோகு, கழுது, கூளி, அலகை, கடி, சாவு
ஆகாயத்தின் பெயர்
அண்டம், வான், உலகு, மங்குல், அந்தரம், அம்பரம், கோ, குண்டலம், சுகனம், காயம், குடிலம், புட்கரம், அநந்தம், வெளி, மீ, மாசம், ஆசினி, கபம், கம், விண்டலம், விசும்பு, வேணி, வியோமம்.
காற்றின் பெயர்
வாதம், கால், வளி, மருத்து, வாடை, பவனம், வாயு, கூதிர், மாருதம், மால், கோதை, கொண்டல், உலவை, கோடை, ஊதை, வங்கூழ், ஒலி, சதாகதி, உயிர்ப்பு, அரி, கந்தவாகன், பிரபஞ்சனன், சலனன்
மேல் காற்றின் பெயர்
கோடை
கீழ் காற்றின் பெயர்
கொண்டல்
வாடையின் பெயர்
வடகாற்று, வடந்தை
பனிக்காற்றின் பெயர்
கூதிர், ஊதை
பிரேதம், வேதாளம், வெறி, மயல், பிசாசம், பாசம், வியந்தரம், மண்ணை, சோகு, கழுது, கூளி, அலகை, கடி, சாவு
ஆகாயத்தின் பெயர்
அண்டம், வான், உலகு, மங்குல், அந்தரம், அம்பரம், கோ, குண்டலம், சுகனம், காயம், குடிலம், புட்கரம், அநந்தம், வெளி, மீ, மாசம், ஆசினி, கபம், கம், விண்டலம், விசும்பு, வேணி, வியோமம்.
காற்றின் பெயர்
வாதம், கால், வளி, மருத்து, வாடை, பவனம், வாயு, கூதிர், மாருதம், மால், கோதை, கொண்டல், உலவை, கோடை, ஊதை, வங்கூழ், ஒலி, சதாகதி, உயிர்ப்பு, அரி, கந்தவாகன், பிரபஞ்சனன், சலனன்
மேல் காற்றின் பெயர்
கோடை
கீழ் காற்றின் பெயர்
கொண்டல்
வாடையின் பெயர்
வடகாற்று, வடந்தை
பனிக்காற்றின் பெயர்
கூதிர், ஊதை
சுழல்காற்றின் பெயர்
சாரிகை, சூறை
தென்றலின் பெயர்
தென்கால், சிறுகால், தென்றி, மலயக்கரல், வசந்தன்
நெருப்பின் பெயர்
அரி, வசு, தகனன், அங்கி, அனல், அயவாகனன், தீ, எரி, சுசி, சிகி, ஆரல், காற்றின்சகாயன், கருநெறி, கனலி, அங்காரகன், சித்திரபானு, தழல், உதாசனன், தனஞ்சயன், எபநா, வன்னி, பாவகன், தேயு, அழல், சுடர், ஞெகிழி
ஊழித்தீயின் பெயர்
வடவை, தீத்திரள், மடங்கல், வடவாமுகம், கடையனல்
கனலொழுங்கின் பெயர்
சுவாலை
விண்வீர்கொள்ளியின் பெயர்
உற்கை
நறும்புகையின் பெயர்
வெடி, நறை, குய்
சாரிகை, சூறை
தென்றலின் பெயர்
தென்கால், சிறுகால், தென்றி, மலயக்கரல், வசந்தன்
நெருப்பின் பெயர்
அரி, வசு, தகனன், அங்கி, அனல், அயவாகனன், தீ, எரி, சுசி, சிகி, ஆரல், காற்றின்சகாயன், கருநெறி, கனலி, அங்காரகன், சித்திரபானு, தழல், உதாசனன், தனஞ்சயன், எபநா, வன்னி, பாவகன், தேயு, அழல், சுடர், ஞெகிழி
ஊழித்தீயின் பெயர்
வடவை, தீத்திரள், மடங்கல், வடவாமுகம், கடையனல்
கனலொழுங்கின் பெயர்
சுவாலை
விண்வீர்கொள்ளியின் பெயர்
உற்கை
நறும்புகையின் பெயர்
வெடி, நறை, குய்
நீரின் பெயர்
வாரி, ஆலம், கீலாலம், மழையலர், கமலம், காண்டம், நீரம், புட்கரம், சிந்து, புனல், சலிலம், பாணி, கார், அறல், புவனம், நாரம், கனவிரதம், கவந்தம், மாரி, அம்பு, உதம், அப்பு, வருணம், சீவனம், வனம், வார், பயம், மழை, உதகம், தோயம், பயசு, சம்பரம், பானீயம், வயம், சீவனீயம், தீர்த்தம், கீரம், சீதம், அயம், அளகம், ஆம், அம், அமுதம், கம், சலம்
வருணன் பெயர்
புனல் வேந்தன்
சூரியன் பெயர்
பரிதி, பாற்கரன், ஆதித்தன், பனிப்பகை, சுடர், பதங்கன், இருள்வலி, சவிதா, சூரன், எல், மார்த்தாண்டன், என்றூழ், அருணன், ஆதவன், மித்திரன், ஆயிரஞ்சோதியுள்ளோன், தரணி, செங்கதிரோன், சண்டன், தபனன், ஒளி, சான்றோன், அனல், அரி, பானு, அலரி, அண்டயோனி, கனலி, விகர்த்தனன், கதிரவன், பகலோன், வெய்யோன், தினகரன், பகல், சோதி, திவாகரன், அரியமா, இனன், உதயன், ஞாயிறு, எல்லை, கிரணமவுலி, ஏழ்பரியோன், வேந்தன், விரிச்சிகன், விரோசனன், இரவி, விணமனி, அருக்கன்
பரிதியின் வட்டத்தின் பெயர்
விசயம்
பரிதியின் கிரணத்தின் பெயர்
கரம், தீவிரம்
வாரி, ஆலம், கீலாலம், மழையலர், கமலம், காண்டம், நீரம், புட்கரம், சிந்து, புனல், சலிலம், பாணி, கார், அறல், புவனம், நாரம், கனவிரதம், கவந்தம், மாரி, அம்பு, உதம், அப்பு, வருணம், சீவனம், வனம், வார், பயம், மழை, உதகம், தோயம், பயசு, சம்பரம், பானீயம், வயம், சீவனீயம், தீர்த்தம், கீரம், சீதம், அயம், அளகம், ஆம், அம், அமுதம், கம், சலம்
வருணன் பெயர்
புனல் வேந்தன்
சூரியன் பெயர்
பரிதி, பாற்கரன், ஆதித்தன், பனிப்பகை, சுடர், பதங்கன், இருள்வலி, சவிதா, சூரன், எல், மார்த்தாண்டன், என்றூழ், அருணன், ஆதவன், மித்திரன், ஆயிரஞ்சோதியுள்ளோன், தரணி, செங்கதிரோன், சண்டன், தபனன், ஒளி, சான்றோன், அனல், அரி, பானு, அலரி, அண்டயோனி, கனலி, விகர்த்தனன், கதிரவன், பகலோன், வெய்யோன், தினகரன், பகல், சோதி, திவாகரன், அரியமா, இனன், உதயன், ஞாயிறு, எல்லை, கிரணமவுலி, ஏழ்பரியோன், வேந்தன், விரிச்சிகன், விரோசனன், இரவி, விணமனி, அருக்கன்
பரிதியின் வட்டத்தின் பெயர்
விசயம்
பரிதியின் கிரணத்தின் பெயர்
கரம், தீவிரம்
சந்திரன் பெயர்
நிலவு, சோமன், களங்கன், நிசாபதி, பிளை, கலையினன், உடுவின்வேந்தன், கலரநிதி, குபேரன், அலவன், சசி, திங்கள், அம்புலி, நிசாகரன், இமகிரணன், தண்ணவன், குரங்கி, மதி, இராக்கதிர், இந்து, தானவன், அல்லோன், விது, குமுதநண்பன், சுதாகரன், வேந்தன், ஆலோன், முயலின்கூடு, பசுங்கதிர்த்தே
செவ்வாயின் பெயர்
செந்தீவண்ணன், அங்காரகன், சேய், குருதி, வக்கிரன், பெளமன், குசன், நிலமகன், அரத்தன், அழலோன், மங்கலன், ஆரல், உதிரன்
புதன் பெயர்
சிந்தைகூரியன், கணக்கன், தேர்ப்பாகன், அருணன், சாமன், தூதுவன், மால், மதிமகன், அறிஞன், பாகன், புலவன், அனுவழி, மேதை, பச்சை, புந்தி, பண்டிதன்
வியாழன் பெயர்
தெய்வமந்திரி, சிசண்டிசன், அமைச்சன், சீவன், வேதன், ஆண்டளப்பான், ஆசரன், வேந்தன், பொன்
வெள்ளியின் பெயர்
அசுரமந்திரி, உசனன், பார்க்கவன், சுங்கன், சுக்கிரன், பளிங்கு, புகர், கவி, மழைக்கோள்
சனியின் பெயர்
கதிர்மகன், மந்தன், காரி, கரியவன், செளரி, மேற்கோள், முதுமகன், பங்கு, நீலன், முடவன், நோய்முகன்
நிலவு, சோமன், களங்கன், நிசாபதி, பிளை, கலையினன், உடுவின்வேந்தன், கலரநிதி, குபேரன், அலவன், சசி, திங்கள், அம்புலி, நிசாகரன், இமகிரணன், தண்ணவன், குரங்கி, மதி, இராக்கதிர், இந்து, தானவன், அல்லோன், விது, குமுதநண்பன், சுதாகரன், வேந்தன், ஆலோன், முயலின்கூடு, பசுங்கதிர்த்தே
செவ்வாயின் பெயர்
செந்தீவண்ணன், அங்காரகன், சேய், குருதி, வக்கிரன், பெளமன், குசன், நிலமகன், அரத்தன், அழலோன், மங்கலன், ஆரல், உதிரன்
புதன் பெயர்
சிந்தைகூரியன், கணக்கன், தேர்ப்பாகன், அருணன், சாமன், தூதுவன், மால், மதிமகன், அறிஞன், பாகன், புலவன், அனுவழி, மேதை, பச்சை, புந்தி, பண்டிதன்
வியாழன் பெயர்
தெய்வமந்திரி, சிசண்டிசன், அமைச்சன், சீவன், வேதன், ஆண்டளப்பான், ஆசரன், வேந்தன், பொன்
வெள்ளியின் பெயர்
அசுரமந்திரி, உசனன், பார்க்கவன், சுங்கன், சுக்கிரன், பளிங்கு, புகர், கவி, மழைக்கோள்
சனியின் பெயர்
கதிர்மகன், மந்தன், காரி, கரியவன், செளரி, மேற்கோள், முதுமகன், பங்கு, நீலன், முடவன், நோய்முகன்
இராகுவின் பெயர்
தமம், கறுப்பு
கேதுவின் பெயர்
செம்மை, சிகி, கதிர்ப்பகை
மேடத்தின் பெயர்
மை, வருடை, ஆடு, கொறி, மறி
இடபத்தின் பெயர்
குண்டை, சே, மூரி, புல்லம், கோ, விடை
மிதுனத்தின் பெயர்
தண்டு, யாழ், விழவு, இரட்டை, சவைமகள்
காக்கடகத்தின் பெயர்
நண்டு, ஞெண்டு, அலவன், சேக்கை, நள்ளி
சிங்கத்தின் பெயர்
அரி, யாளி, மா, கொடும்புலி
தமம், கறுப்பு
கேதுவின் பெயர்
செம்மை, சிகி, கதிர்ப்பகை
மேடத்தின் பெயர்
மை, வருடை, ஆடு, கொறி, மறி
இடபத்தின் பெயர்
குண்டை, சே, மூரி, புல்லம், கோ, விடை
மிதுனத்தின் பெயர்
தண்டு, யாழ், விழவு, இரட்டை, சவைமகள்
காக்கடகத்தின் பெயர்
நண்டு, ஞெண்டு, அலவன், சேக்கை, நள்ளி
சிங்கத்தின் பெயர்
அரி, யாளி, மா, கொடும்புலி
கன்னியின் பெயர்
மடந்தையர் பேரெல்லாம் மொழிந்திடும்
துலாத்தின் பெயர்
துலை, நிறை, நிறுப்பான், சீர், கோல், தூக்கு, வாணிகன்
விருச்சிகத்தின் பெயர்
தெறுக்கால், தேள்
தனுவின் பெயர்
கொடுமரம், துரோணம், சாபம், சிலை
மகரத்தின் பெயர்
மான், கலை, சுறா
கும்பத்தின் பெயர்
குடம், கரீரம், சாடி, குடங்கர்
மீனத்தின் பெயர்
மீன், மயிலை, மற்சம், சலசரம்
அச்சுவினியின் பெயர்
பரி, மருத்துவநாள், வாசி, ஐப்பசி, யாழ், ஏறு, இரலை, முதனாள், சென்னி
மடந்தையர் பேரெல்லாம் மொழிந்திடும்
துலாத்தின் பெயர்
துலை, நிறை, நிறுப்பான், சீர், கோல், தூக்கு, வாணிகன்
விருச்சிகத்தின் பெயர்
தெறுக்கால், தேள்
தனுவின் பெயர்
கொடுமரம், துரோணம், சாபம், சிலை
மகரத்தின் பெயர்
மான், கலை, சுறா
கும்பத்தின் பெயர்
குடம், கரீரம், சாடி, குடங்கர்
மீனத்தின் பெயர்
மீன், மயிலை, மற்சம், சலசரம்
அச்சுவினியின் பெயர்
பரி, மருத்துவநாள், வாசி, ஐப்பசி, யாழ், ஏறு, இரலை, முதனாள், சென்னி
- Sponsored content
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 9
|
|