புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_m10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10 
96 Posts - 69%
heezulia
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_m10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_m10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_m10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10 
5 Posts - 4%
viyasan
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_m10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_m10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_m10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_m10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_m10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_m10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_m10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_m10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_m10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_m10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_m10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_m10தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 1:18 pm

First topic message reminder :


சென்னையில் தனிக்குடித்தனம் வர மறுத்த கணவர் மீது வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் போலீசில் புகார் கொடுத்து பட்டதாரி மனைவி ஜெயிலுக்கு அனுப்பினார்.

செய்தி: தினத்தந்தி 13-08-2009
=========================


இதுபோல் பொய் வழக்கு போடுவதற்காகவே ஒரு சட்டத்தை (498A) இயற்றி வைத்து அதைக் கொண்டு கணவர்களை நாள் தோறும் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் நிலை தொடரும் போது சுதந்திரம் என்னய்யா எழவு வேண்டிக்கிடக்கிறது!

ஒவ்வொரு இந்தியனும் வெட்கித் தலை குனிய வேண்டிய நாள் தான் சுதந்திர தினம்!!

====================

செய்தி விவரம்:-

சென்னை மாம்பலம் முத்துரங்கன் தெருவைச் சேர்ந்தவர் குணா. இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. இவர் மனைவி பெயர் பத்மபிரியா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பத்மபிரியாவும் எம்.சி.ஏ. பட்டதாரியாவார். அவரும் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் கைநிறைய சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.

இனிதாக கழிந்த இவர்களின் இல்லற வாழ்க்கையில் தனிக் குடித்தன பிரச்சினை புயலை கிளப்பியது.

இவர்களோடு குணாவின் சித்தி மற்றும் சித்தப்பா சேர்ந்து வாழ்வதாக கூறப்படுகிறது. கூட்டுக் குடித்தனம் பிடிக்காத பத்மபிரியா, கணவரோடு தனியாக குடித்தனம் நடத்த விரும்பினார். குணா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் நேற்று மாம்பலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பத்மபிரியா புகார் கொடுத்துவிட்டார். சித்தி, சித்தப்பாவின் பேச்சைக் கேட்டு கணவர் குணா தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனிக்குடித்தனம் வர மறுப்பதாகவும் புகாரில் கணவர் மீது சரமாரியாக பத்மபிரியா குற்றம்சாட்டி இருந்தார்.

உதவி கமிஷனர் கண்ணபிரான் மேற்பார்வையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, இதுதொடர்பாக விசாரணை நடத்தினார். இருவரையும் அழைத்து கவுன்சிலிங் மூலம் போலீசார் அறிவுரை வழங்கினர்.

குணா தனிக்குடித்தனம் போக முடியாது என்று பிடிவாதம் பிடித்தார். பத்மபிரியா தனிக்குடித்தனம் போக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனிக்குடித்தனம் வராவிட்டால் கணவர் குணா மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்மபிரியா போலீசாரிடம் உறுதிபட கூறிவிட்டார்.

கைதானார்

இதனால் வேறு வழியில்லாமல் நேற்றிரவு குணா மீது வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். குணா கைது செய்யப்பட்டார். இரவோடு இரவாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

காதல் மற்றும் கலப்புத் திருமண தம்பதிகளான இவர்கள் சிறிய பிரச்சினைக்காக விட்டுக் கொடுக்காமல் இனிய இல்லற வாழ்க்கையை 2 பேருமே தொலைத்து விட்டார்கள் என்று பெண் போலீசார் வருத்தத்தோடு குறிப்பிட்டனர்.




498A நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா?
உங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா?
மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா?
உதவிக்கு (சென்னையில்) அணுகுங்கள்:-
(Save Indian Family Foundation)
Sureshram 9941012958
Ranjan 9840443555
Kalai 9445119559
All India: +91 9243473794


http://tamil498a.blogspot.com


avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Aug 13, 2009 2:00 pm

உடுட்டுக்கட்டை அடி வ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 2:02 pm

எதுக்கு இளா கட்டையை தூக்கிட்டீங்க!

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Aug 13, 2009 2:10 pm

आप शिव जी महान हो

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Aug 13, 2009 2:13 pm

பரவால்லை மேல அனுப்பாம ஜெயிலுக்கு அனுப்புனகளே



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 2:20 pm

ramesh.vait wrote:आप शिव जी महान हो

நன்றி

avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Thu Aug 13, 2009 3:42 pm

கூடிய veraivil அதுவும் saivargal vijay

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Aug 13, 2009 5:33 pm

இத படிக்கும் போது 4 எருமை 1 சிங்கம் கதை ஞாபகம் வருது



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Aug 13, 2009 5:35 pm

vijaydga wrote: 4 எருமை 1 சிங்கம்
???

avatar
tamizh saravanan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 13/08/2009

Posttamizh saravanan Thu Aug 13, 2009 5:40 pm

ramesh.vait wrote:பயமா இருக்குது சீரும் பாம்பு நம்பு சிரிக்கும் பெண்ணை .......
\

அன்பு நண்பர் அவர்களுக்கு,

நம் நாட்டில் அப்பாவி அபலைப்பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை யாராலும் மறுக்க முடியாது அதெ சமயம் இந்த "வரதட்சணை கொடுமை - 498ஏ" என்றும் சட்டத்தால் தவறாகப்பயன்படுத்தும் கெடுமதிப்பெண்களால் பற்றி தங்களுக்கு சிறு புள்ளி விபரம் - இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் தெருவிக்க விரும்புகின்றேன்...
இச்சட்டத்தால் ஒரு பெண் புகார் கொடுத்தால் எந்த வித விசாரணையும் இன்றி கைது செய்யலாம்..., அப்படி கைது செய்யப்பட்டவர் தான் எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பருடைய தாயர்..
மற்றும் இவ்வழக்கில் எனது தாயர் மற்றும் தம்பி யும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் இதில் கொடுமை என்ன வென்றால் எனது மனைவி குடும்தினரால் எனது தாயும் தம்பியும் (தற்பொழுது நானும்) "எனது" வீட்டை விட்டு போலீஸ் மற்றும் கட்டப்பஞ்சாயத்து பொறுக்கிகளினால் துரத்தப்பட்டனர் என்பது எனது பகுதியல் உள்ளவர்களுக்கு த்தெரியும்
மற்றும் இதைவிடக்கொடுமை எனது குழந்தை இவரை நான் பிறந்த பொழுது பார்தது இவரின் மழையை இழப்பது மகாக்கொடுமை... இவரைப்பார்கசென்றால் கடத்த வந்தான், கொலைசெய்யவந்தான் என்றும் புகார் கொடுக்கலாம் மற்றும் நீதிமன்றம் வழியா பார்க மனு செய்தால் ஒருமாதத்திற்கு ஒருமணி நேரம் அல்லது அரைநேரம் தான் பார்வை நேரம் (பெற்ற பிள்ளையை பார்க இவ்வளவு சட்டகெடுபிடி)
மற்றும்.. இதுபோல் வரதட்சணை கொடுமை பொய்வழக்கில் பதியப்படும் (புணையப்படும்) வழக்குகளில் 98 சதவித வழக்குகள் பொய்வழக்குகள் என்று நீதிமன்றத்தால் பொய்வழக்கு என்று தீர்ப்பு வழங்கப்படுகின்றது.... இரண்டு சதவீத வழக்குகள் மட்டுமே உண்மை..
2004 ஆம் அண்டில் இருந்து சுமார் 1,50,000 ஆயிரம் பெண்கள் மட்டும் விசாரணை கைதிகளாக (எனது தாயர், மற்றும் தம்பி நண்பருடைய தாயர் உட்பட) சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்... ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 ஆயிரம் குழந்தைகள் தந்தையில்லாமல் வளர்கின்றன ( எனது குழந்தை உட்பட)
தயவுசெய்து இதன் மறுபக்கததையும் தெருவிப்பதே என் நோக்கம் - உங்கள் வலைபூ பக்கத்தில் எனது இடுகைக்கு அனுமதி அளிக்கவும்..
நன்றி
என்றும் அன்புள்ள,
தமிழ். சரவணன்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Aug 13, 2009 7:11 pm

Code:
[b]எனது குழந்தை இவரை நான் பிறந்த பொழுது பார்தது இவரின் மழையை இழப்பது மகாக்கொடுமை... இவரைப்பார்கசென்றால் கடத்த வந்தான், கொலைசெய்யவந்தான் என்றும்[/b]
Its terrible dear, what you are facing in your life. Let me pray for your best & recover soon & join with your baby too... God Bless You.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக