புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணத்திற்காக கனடாவில் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
கனடாவின் கன்சவேட்டிவ் அரசு பெரும் எதிர்ப்புக்களிடையே நடைமுறைப்படுத்த முயலும் சி- 49 என்ற சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பெறப்பட்ட கடிதங்கள் போலியானவைகள் என்றும் குழப்பம் நிறைந்தவை என்று கனடிய ஆங்கிலப் பத்திரிகையான குளோப் அன்ட் மெயில் இன்று சுட்டிக் காட்டியுள்ளது. இச் சட்டத்தை எதிர்ப்போர் கனடிய குடிவரவு கட்டமைப்பையே குலைப்பவர்களாகக் கருதப்படுவார்கள் என்று குடிவரவு குடியகல்வுத் துறை அமைச்சர் ஜேசன் கேனி தெரிவித்தது மட்டுமல்லாது, பலத்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் இச்சட்டம் சம்பந்தமாக குளோப் அன்ட் மெயில் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடையம் பின்வருமாறு:
அதாவது அகதிகள் கனடாவுக்குள் வரும் சட்டத்தை சீர் திருத்த செய்ய பல் இனக்குழுவிடம் தாம் அதரவுக் கடிதங்களைப் பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அக்கடிதங்கள் போலியானவை என குளோப் அன்ட் மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இச் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்த பல்லினக் குழும அமைப்புக்களில் சில அரச நிதியுதவி பெறும் அமைப்புக்கள் எனவும் எனவே அவை தங்களது நிதியுதவித் தொகையில் பாதிப்பு ஏற்படாதவகையில் இவ் ஆதரவுக் கடிதங்களைக் கொடுத்துள்ளன எனவும், இச் சட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்த வேறு சில அமைப்புக்கள் நடைமுறையில் இல்லையெனவும், அவை பதிவு பெறாத அல்லது உண்மையிலேயே இல்லாத அமைப்புக்களாக இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளதோடு, இச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் கொடுத்த தமிழர் அமைப்பான “பீல் தமிழர் சமூக நிலையத்தின்” தொடர்பாளராக தன்னைத் தெரிவித்துள்ள பாலன் ரட்னராஜா என்பவர் தாங்கள் இவ்வாறு கடிதம் கொடுத்தால் அரச நிதியுதவியைப் பெறலாம் என்றே தாங்கள் இக் கடிதத்ததைக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தான் இந்த அமைப்பை ஒரு வருடத்திற்குள் தான் ஆரம்பித்ததாகவும், அலுவலகம். தொலைபேசி, இணையத் தொடர்பு என்பனவற்றைப் பேணுவதற்கு தங்களிடம் நிதியில்லையென்ற காரணத்தினாலேயே தான் தனது தனிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பிற்குக் கொடுத்ததாகவும் மேற்படி பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். இந்த தமிழர் அமைப்பின் கடிதமே பரவலாக இவ்விவகாரத்தை செய்தியாக்கும் செய்தி நிறுவனங்களிற்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் என மேற்படி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் கடத்தல்காரர்களை மாத்திரமே தண்டிக்க உதவும் எனவும் இதனால் அகதிகளிற்குப் பாதிப்பு வராது எனவும் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவும் அதன் காரணமாகவே தான் இந்தச் சட்டத்திற்கு ஆதரவுக் கடிதம் கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் மேற்படி தமிழரான பாலன் ரட்னராஜா தெரிவித்துள்ளார். இதேவேளை இச்சட்டத்தை மிகவும் தீவிரமாக எதிர்ப்பதற்கு தமிழர்களின் மிகப்பலமான அமைப்பான கனடியத் தமிழ்க் காங்கிரஸ் தன்னை வரித்துக்கட்டிச் செயற்படுவதாகவும் தெரிவித்த குளோப் அன்ட் மெயில் பத்திரிகை, இந்த பீல் தமிழர் சமூக நிலையம் என்ற அமைப்பை தமிழர்கள் யாரும் இதுவரை அறிந்திருக்கவில்லையென்றே தமிழர் சமூகத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கனடாவின் அகதிகளிற்கெதிரான புதிய சட்டத்தை அறிவிப்பை வெளியிடுவதற்கு தமிழ் அகதிகள் வந்த முதற் கப்பலான ஓசன் லேடி என்ற கப்பலையே குடிவரவு அமைச்சர் தேர்ந்தெடுத்தார் என்பதும் அதற்கடுத்த பத்திரிகையாளர் மாநாட்டை அந்தக் கப்பலில் வந்த பெரும்பாண்மையோர் வதியும் பிரம்டன் நகரைத் தேர்ந்தெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இச் சட்டத்திற்கான போலியான, மயக்ககரமான கடிதங்கள் அமைச்சரின் இச்சட்ட நிறைவேற்றலிற்கு எதிர்ப்புக்களை உருவாக்கும் என்றே நம்பப்படுகிறது.
அதாவது அகதிகள் கனடாவுக்குள் வரும் சட்டத்தை சீர் திருத்த செய்ய பல் இனக்குழுவிடம் தாம் அதரவுக் கடிதங்களைப் பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அக்கடிதங்கள் போலியானவை என குளோப் அன்ட் மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இச் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்த பல்லினக் குழும அமைப்புக்களில் சில அரச நிதியுதவி பெறும் அமைப்புக்கள் எனவும் எனவே அவை தங்களது நிதியுதவித் தொகையில் பாதிப்பு ஏற்படாதவகையில் இவ் ஆதரவுக் கடிதங்களைக் கொடுத்துள்ளன எனவும், இச் சட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்த வேறு சில அமைப்புக்கள் நடைமுறையில் இல்லையெனவும், அவை பதிவு பெறாத அல்லது உண்மையிலேயே இல்லாத அமைப்புக்களாக இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளதோடு, இச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் கொடுத்த தமிழர் அமைப்பான “பீல் தமிழர் சமூக நிலையத்தின்” தொடர்பாளராக தன்னைத் தெரிவித்துள்ள பாலன் ரட்னராஜா என்பவர் தாங்கள் இவ்வாறு கடிதம் கொடுத்தால் அரச நிதியுதவியைப் பெறலாம் என்றே தாங்கள் இக் கடிதத்ததைக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தான் இந்த அமைப்பை ஒரு வருடத்திற்குள் தான் ஆரம்பித்ததாகவும், அலுவலகம். தொலைபேசி, இணையத் தொடர்பு என்பனவற்றைப் பேணுவதற்கு தங்களிடம் நிதியில்லையென்ற காரணத்தினாலேயே தான் தனது தனிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பிற்குக் கொடுத்ததாகவும் மேற்படி பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். இந்த தமிழர் அமைப்பின் கடிதமே பரவலாக இவ்விவகாரத்தை செய்தியாக்கும் செய்தி நிறுவனங்களிற்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் என மேற்படி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் கடத்தல்காரர்களை மாத்திரமே தண்டிக்க உதவும் எனவும் இதனால் அகதிகளிற்குப் பாதிப்பு வராது எனவும் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவும் அதன் காரணமாகவே தான் இந்தச் சட்டத்திற்கு ஆதரவுக் கடிதம் கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் மேற்படி தமிழரான பாலன் ரட்னராஜா தெரிவித்துள்ளார். இதேவேளை இச்சட்டத்தை மிகவும் தீவிரமாக எதிர்ப்பதற்கு தமிழர்களின் மிகப்பலமான அமைப்பான கனடியத் தமிழ்க் காங்கிரஸ் தன்னை வரித்துக்கட்டிச் செயற்படுவதாகவும் தெரிவித்த குளோப் அன்ட் மெயில் பத்திரிகை, இந்த பீல் தமிழர் சமூக நிலையம் என்ற அமைப்பை தமிழர்கள் யாரும் இதுவரை அறிந்திருக்கவில்லையென்றே தமிழர் சமூகத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கனடாவின் அகதிகளிற்கெதிரான புதிய சட்டத்தை அறிவிப்பை வெளியிடுவதற்கு தமிழ் அகதிகள் வந்த முதற் கப்பலான ஓசன் லேடி என்ற கப்பலையே குடிவரவு அமைச்சர் தேர்ந்தெடுத்தார் என்பதும் அதற்கடுத்த பத்திரிகையாளர் மாநாட்டை அந்தக் கப்பலில் வந்த பெரும்பாண்மையோர் வதியும் பிரம்டன் நகரைத் தேர்ந்தெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இச் சட்டத்திற்கான போலியான, மயக்ககரமான கடிதங்கள் அமைச்சரின் இச்சட்ட நிறைவேற்றலிற்கு எதிர்ப்புக்களை உருவாக்கும் என்றே நம்பப்படுகிறது.
Similar topics
» கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள 350 ஈழத் தமிழர்கள்-
» பணத்திற்காக உயிரை பறிக்கும் ஆபத்தான விளையாட்டு
» பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்
» ‘நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ - நடிகை ரோமா
» முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
» பணத்திற்காக உயிரை பறிக்கும் ஆபத்தான விளையாட்டு
» பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்
» ‘நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ - நடிகை ரோமா
» முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|