புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
44 Posts - 41%
heezulia
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
3 Posts - 3%
prajai
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 2%
Barushree
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
21 Posts - 5%
prajai
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா


   
   
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Tue Nov 09, 2010 1:12 am

நீண்ட குடை
கைத்தடி
சாய்வு நாற்காலி
தொய்வான மூக்குக் கண்ணாடி
குண்டுத் தலை கடிகாரம்
தூசியோடு அரிக்கப்பட்ட புத்தகங்கள்
பார்க்கும் பொழுது
தாத்தாவின் ஞாபகம் வருவதை
தடுக்க முடிவதேயில்லை ........

கைப் பிடித்து பள்ளிக்கூடம்
சென்றதையும்
தாத்தா வாங்கித்தரும்
அண்ணாச்சி கடை
இனிப்பு சேவு முறுக்கையும்
திருவிழா பொழுதுகளில்
திருநீறு பூசி
தோல்மீது அமர்த்தி
கடவுளை காட்டியதையும்
மறக்க முடிவதேயில்லை.......

இராப் பொழுதுகளில்
கதைகள் கேட்டு உறங்கிய நாட்கள்
பல
இருமலோடு உடல் நடுங்கி
தாத்தா
பேசிய சொற்களையும்
நெஞ்சோடு சேர்த்துக் கொள்ள
என் கை
தேடிய கைகளையும்
பற்றாமல் இருக்க முடிவதேயில்லை ......

இருக்கும் வரை
தாத்தா
சொல்லிக் கொண்டேயிருந்தார்
இங்கிலீஸ்காரன் வரலேன்னா
மனுஷனுக்கு புத்தி வந்திருக்காது
காந்தி மட்டும் இல்லேனா
சுதந்திரம் கிடைச்சிருக்காது.



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 1:48 am

தாத்தாவின் நினைவுகள் அழகு!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



தாத்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 09, 2010 1:51 am

சிவா wrote:தாத்தாவின் நினைவுகள் அழகு!

ரிப்பீட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி



தாத்தா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Tue Nov 09, 2010 2:43 am

கவிதை, என்னை பழைய நினைவுக்கு கூட்டி செல்கிறது... மகிழ்ச்சி



தாத்தா Signaturej
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Tue Nov 09, 2010 9:44 am

நன்றி,



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 8:28 pm

Dwaraknath wrote:நீண்ட குடை
கைத்தடி
சாய்வு நாற்காலி
தொய்வான மூக்குக் கண்ணாடி
குண்டுத் தலை கடிகாரம்
தூசியோடு அரிக்கப்பட்ட புத்தகங்கள்
பார்க்கும் பொழுது
தாத்தாவின் ஞாபகம் வருவதை
தடுக்க முடிவதேயில்லை ........

கைப் பிடித்து பள்ளிக்கூடம்
சென்றதையும்
தாத்தா வாங்கித்தரும்
அண்ணாச்சி கடை
இனிப்பு சேவு முறுக்கையும்
திருவிழா பொழுதுகளில்
திருநீறு பூசி
தோல்மீது அமர்த்தி
கடவுளை காட்டியதையும்
மறக்க முடிவதேயில்லை.......

இராப் பொழுதுகளில்
கதைகள் கேட்டு உறங்கிய நாட்கள்
பல
இருமலோடு உடல் நடுங்கி
தாத்தா
பேசிய சொற்களையும்
நெஞ்சோடு சேர்த்துக் கொள்ள
என் கை
தேடிய கைகளையும்
பற்றாமல் இருக்க முடிவதேயில்லை ......

இருக்கும் வரை
தாத்தா
சொல்லிக் கொண்டேயிருந்தார்
இங்கிலீஸ்காரன் வரலேன்னா
மனுஷனுக்கு புத்தி வந்திருக்காது
காந்தி மட்டும் இல்லேனா
சுதந்திரம் கிடைச்சிருக்காது.


தாத்தாவின் ஞாபகம் பேரனுக்கு..அழகு.. தாத்தா 154550 தாத்தா 154550 தாத்தா 154550


தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196
நல்ல கவிதை நண்பரே... தாத்தா 154550 தாத்தா 154550 தாத்தா 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தாத்தா Friendshipcomment54தாத்தா 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 09, 2010 9:32 pm

தாத்தாவின் நினைவுகள் அழகு!



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Tue Nov 09, 2010 9:37 pm

என் அனுபவிச்ச உண்மை .கண்முன் காட்டி கண்ணீரை வரவளைத்துவிட்டீர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Nov 09, 2010 10:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தாத்தா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக