புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
31 Posts - 53%
heezulia
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 3%
jairam
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
1 Post - 2%
சிவா
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
1 Post - 2%
Manimegala
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
13 Posts - 4%
prajai
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
9 Posts - 3%
Jenila
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
4 Posts - 1%
Rutu
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
3 Posts - 1%
jairam
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா


   
   
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Tue Nov 09, 2010 1:12 am

நீண்ட குடை
கைத்தடி
சாய்வு நாற்காலி
தொய்வான மூக்குக் கண்ணாடி
குண்டுத் தலை கடிகாரம்
தூசியோடு அரிக்கப்பட்ட புத்தகங்கள்
பார்க்கும் பொழுது
தாத்தாவின் ஞாபகம் வருவதை
தடுக்க முடிவதேயில்லை ........

கைப் பிடித்து பள்ளிக்கூடம்
சென்றதையும்
தாத்தா வாங்கித்தரும்
அண்ணாச்சி கடை
இனிப்பு சேவு முறுக்கையும்
திருவிழா பொழுதுகளில்
திருநீறு பூசி
தோல்மீது அமர்த்தி
கடவுளை காட்டியதையும்
மறக்க முடிவதேயில்லை.......

இராப் பொழுதுகளில்
கதைகள் கேட்டு உறங்கிய நாட்கள்
பல
இருமலோடு உடல் நடுங்கி
தாத்தா
பேசிய சொற்களையும்
நெஞ்சோடு சேர்த்துக் கொள்ள
என் கை
தேடிய கைகளையும்
பற்றாமல் இருக்க முடிவதேயில்லை ......

இருக்கும் வரை
தாத்தா
சொல்லிக் கொண்டேயிருந்தார்
இங்கிலீஸ்காரன் வரலேன்னா
மனுஷனுக்கு புத்தி வந்திருக்காது
காந்தி மட்டும் இல்லேனா
சுதந்திரம் கிடைச்சிருக்காது.



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 1:48 am

தாத்தாவின் நினைவுகள் அழகு!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



தாத்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 09, 2010 1:51 am

சிவா wrote:தாத்தாவின் நினைவுகள் அழகு!

ரிப்பீட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி



தாத்தா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Tue Nov 09, 2010 2:43 am

கவிதை, என்னை பழைய நினைவுக்கு கூட்டி செல்கிறது... மகிழ்ச்சி



தாத்தா Signaturej
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Tue Nov 09, 2010 9:44 am

நன்றி,



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 8:28 pm

Dwaraknath wrote:நீண்ட குடை
கைத்தடி
சாய்வு நாற்காலி
தொய்வான மூக்குக் கண்ணாடி
குண்டுத் தலை கடிகாரம்
தூசியோடு அரிக்கப்பட்ட புத்தகங்கள்
பார்க்கும் பொழுது
தாத்தாவின் ஞாபகம் வருவதை
தடுக்க முடிவதேயில்லை ........

கைப் பிடித்து பள்ளிக்கூடம்
சென்றதையும்
தாத்தா வாங்கித்தரும்
அண்ணாச்சி கடை
இனிப்பு சேவு முறுக்கையும்
திருவிழா பொழுதுகளில்
திருநீறு பூசி
தோல்மீது அமர்த்தி
கடவுளை காட்டியதையும்
மறக்க முடிவதேயில்லை.......

இராப் பொழுதுகளில்
கதைகள் கேட்டு உறங்கிய நாட்கள்
பல
இருமலோடு உடல் நடுங்கி
தாத்தா
பேசிய சொற்களையும்
நெஞ்சோடு சேர்த்துக் கொள்ள
என் கை
தேடிய கைகளையும்
பற்றாமல் இருக்க முடிவதேயில்லை ......

இருக்கும் வரை
தாத்தா
சொல்லிக் கொண்டேயிருந்தார்
இங்கிலீஸ்காரன் வரலேன்னா
மனுஷனுக்கு புத்தி வந்திருக்காது
காந்தி மட்டும் இல்லேனா
சுதந்திரம் கிடைச்சிருக்காது.


தாத்தாவின் ஞாபகம் பேரனுக்கு..அழகு.. தாத்தா 154550 தாத்தா 154550 தாத்தா 154550


தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196
நல்ல கவிதை நண்பரே... தாத்தா 154550 தாத்தா 154550 தாத்தா 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தாத்தா Friendshipcomment54தாத்தா 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 09, 2010 9:32 pm

தாத்தாவின் நினைவுகள் அழகு!



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Tue Nov 09, 2010 9:37 pm

என் அனுபவிச்ச உண்மை .கண்முன் காட்டி கண்ணீரை வரவளைத்துவிட்டீர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Nov 09, 2010 10:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தாத்தா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக