புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
98 Posts - 49%
heezulia
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
7 Posts - 4%
prajai
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
3 Posts - 2%
Barushree
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
225 Posts - 52%
heezulia
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
18 Posts - 4%
prajai
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 0%
Barushree
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா


   
   
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Tue Nov 09, 2010 1:12 am

நீண்ட குடை
கைத்தடி
சாய்வு நாற்காலி
தொய்வான மூக்குக் கண்ணாடி
குண்டுத் தலை கடிகாரம்
தூசியோடு அரிக்கப்பட்ட புத்தகங்கள்
பார்க்கும் பொழுது
தாத்தாவின் ஞாபகம் வருவதை
தடுக்க முடிவதேயில்லை ........

கைப் பிடித்து பள்ளிக்கூடம்
சென்றதையும்
தாத்தா வாங்கித்தரும்
அண்ணாச்சி கடை
இனிப்பு சேவு முறுக்கையும்
திருவிழா பொழுதுகளில்
திருநீறு பூசி
தோல்மீது அமர்த்தி
கடவுளை காட்டியதையும்
மறக்க முடிவதேயில்லை.......

இராப் பொழுதுகளில்
கதைகள் கேட்டு உறங்கிய நாட்கள்
பல
இருமலோடு உடல் நடுங்கி
தாத்தா
பேசிய சொற்களையும்
நெஞ்சோடு சேர்த்துக் கொள்ள
என் கை
தேடிய கைகளையும்
பற்றாமல் இருக்க முடிவதேயில்லை ......

இருக்கும் வரை
தாத்தா
சொல்லிக் கொண்டேயிருந்தார்
இங்கிலீஸ்காரன் வரலேன்னா
மனுஷனுக்கு புத்தி வந்திருக்காது
காந்தி மட்டும் இல்லேனா
சுதந்திரம் கிடைச்சிருக்காது.



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 1:48 am

தாத்தாவின் நினைவுகள் அழகு!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



தாத்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 09, 2010 1:51 am

சிவா wrote:தாத்தாவின் நினைவுகள் அழகு!

ரிப்பீட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி



தாத்தா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Tue Nov 09, 2010 2:43 am

கவிதை, என்னை பழைய நினைவுக்கு கூட்டி செல்கிறது... மகிழ்ச்சி



தாத்தா Signaturej
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Tue Nov 09, 2010 9:44 am

நன்றி,



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 8:28 pm

Dwaraknath wrote:நீண்ட குடை
கைத்தடி
சாய்வு நாற்காலி
தொய்வான மூக்குக் கண்ணாடி
குண்டுத் தலை கடிகாரம்
தூசியோடு அரிக்கப்பட்ட புத்தகங்கள்
பார்க்கும் பொழுது
தாத்தாவின் ஞாபகம் வருவதை
தடுக்க முடிவதேயில்லை ........

கைப் பிடித்து பள்ளிக்கூடம்
சென்றதையும்
தாத்தா வாங்கித்தரும்
அண்ணாச்சி கடை
இனிப்பு சேவு முறுக்கையும்
திருவிழா பொழுதுகளில்
திருநீறு பூசி
தோல்மீது அமர்த்தி
கடவுளை காட்டியதையும்
மறக்க முடிவதேயில்லை.......

இராப் பொழுதுகளில்
கதைகள் கேட்டு உறங்கிய நாட்கள்
பல
இருமலோடு உடல் நடுங்கி
தாத்தா
பேசிய சொற்களையும்
நெஞ்சோடு சேர்த்துக் கொள்ள
என் கை
தேடிய கைகளையும்
பற்றாமல் இருக்க முடிவதேயில்லை ......

இருக்கும் வரை
தாத்தா
சொல்லிக் கொண்டேயிருந்தார்
இங்கிலீஸ்காரன் வரலேன்னா
மனுஷனுக்கு புத்தி வந்திருக்காது
காந்தி மட்டும் இல்லேனா
சுதந்திரம் கிடைச்சிருக்காது.


தாத்தாவின் ஞாபகம் பேரனுக்கு..அழகு.. தாத்தா 154550 தாத்தா 154550 தாத்தா 154550


தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196
நல்ல கவிதை நண்பரே... தாத்தா 154550 தாத்தா 154550 தாத்தா 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தாத்தா Friendshipcomment54தாத்தா 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 09, 2010 9:32 pm

தாத்தாவின் நினைவுகள் அழகு!



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Tue Nov 09, 2010 9:37 pm

என் அனுபவிச்ச உண்மை .கண்முன் காட்டி கண்ணீரை வரவளைத்துவிட்டீர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Nov 09, 2010 10:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தாத்தா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக