புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_m10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_m10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_m10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_m10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10 
285 Posts - 45%
heezulia
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_m10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_m10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_m10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_m10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10 
20 Posts - 3%
prajai
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_m10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_m10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_m10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_m10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10 
7 Posts - 1%
mruthun
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_m10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Nov 03, 2010 2:16 am

எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்ப்பதாகவும் அவர்களால் இந்தியாவின் முக்கியஸ்தர்களுக்கு ஆபத்து உள்ளதாக இந்திய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடையைக் கொண்டுவருவதற்குரிய காரணங்கள் பற்றி தீர்ப்பாயத்தில் நடந்த விவாதத்தின்போதே இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

நீதிபதி விக்கிரம்ஜித் சென் முன்னிலையில் நடந்த இவ்விவாதத்தின்போது, விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு அரசு போதிய ஆதாரங்களைக் கொண்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அமர்ஜித் சிங் சந்தியோக் தெரிவித்தார். அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மற்றும் பேச்சுக்களையும் இதற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டியுள்ளாராம். குறிப்பாக சீமானின் உரைகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர் 1992 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்வதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. இத்தடையை மேலும் இரு ஆண்டுகளுக்கு நீடிப்பதாக கடந்த மே மாதம் 14 ஆம் திகதி மத்திய அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டு விட்டாலும்கூட எஞ்சியுள்ள புலிகள் தமிழ்நாட்டிற்குள் வந்து இங்கு மீள அணி சேர்வதாக அரசு கூறுகிறது. புலிகள் தமது செயற்பாடுகளுக்கான பிரதான தளமாக குறிப்பாக தமிழ் நாட்டைப் பயன்படுத்துவதாகவும் நேற்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Nov 03, 2010 8:43 am

உண்மையா ?????????????????????????

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Nov 03, 2010 10:11 am

நரிகளும், ஓநாய்களும் உலவும் நாட்டில் புலிகளும் இருந்துவிட்டு போகட்டுமே... புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 03, 2010 11:12 am

நிசாந்தன் wrote:எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்ப்பதாகவும் அவர்களால் இந்தியாவின் முக்கியஸ்தர்களுக்கு ஆபத்து உள்ளதாக இந்திய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடையைக் கொண்டுவருவதற்குரிய காரணங்கள் பற்றி தீர்ப்பாயத்தில் நடந்த விவாதத்தின்போதே இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
சாந்தன் wrote:உண்மையா ?????????????????????????
என்ன உண்மையா??
புலிகள் இயக்கம் மீதான தடையை நீடிக்க போதிய ஆதாரங்கள் இல்லை , வேறென்ன செய்வது இது மாதிரி ஏதாவது கட்டுக்கதையை எடுத்து விட்டு தடையை நீடிக்க வேண்டியது தான்.
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  56667

நிசாந்தன் wrote:இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டு விட்டாலும்கூட எஞ்சியுள்ள புலிகள் தமிழ்நாட்டிற்குள் வந்து இங்கு மீள அணி சேர்வதாக அரசு கூறுகிறது. புலிகள் தமது செயற்பாடுகளுக்கான பிரதான தளமாக குறிப்பாக தமிழ் நாட்டைப் பயன்படுத்துவதாகவும் நேற்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர்கள் சொல்வது போல , மீண்டும் புலிகள் அணிதிரள்வதாக வைத்து கொண்டாலும் தமிழ்நாட்டை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் , அவர்களுக்கு தெரியும் சொந்தபுத்தி இல்லாது அரசியல் வாதிகளின் இலவசங்களுக்கு மயங்கி கிடக்கும் தமிழ்க்குடிமகன்களுக்கு மத்தியில் போதிய பாதுகாப்பு கிடைக்காது என்று.

ரம்யா
ரம்யா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 01/11/2010

Postரம்யா Wed Nov 03, 2010 2:22 pm

படை திறலட்டும் பதில் அடி கொடுக்க......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்பே சிவம்.......
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 03, 2010 2:37 pm

நல்ல விஷயம் தானே

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Nov 03, 2010 2:56 pm

ராஜா அண்ணன் சொல்வதுதான் சரி ....

இதெல்லாம் வதந்தி தான் ..அரசியல் இலாபம் இல்லாமல் இந்தியாவில் இந்த கதை வெளியிடப் பட்டு இருக்காது ..இல்லையா அண்ணா ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 03, 2010 3:34 pm

ராஜா wrote:என்ன உண்மையா??
புலிகள் இயக்கம் மீதான தடையை நீடிக்க போதிய ஆதாரங்கள் இல்லை , வேறென்ன செய்வது இது மாதிரி ஏதாவது கட்டுக்கதையை எடுத்து விட்டு தடையை நீடிக்க வேண்டியது தான்.
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  56667

இவர்கள் சொல்வது போல , மீண்டும் புலிகள் அணிதிரள்வதாக வைத்து கொண்டாலும் தமிழ்நாட்டை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் , அவர்களுக்கு தெரியும் சொந்தபுத்தி இல்லாது அரசியல் வாதிகளின் இலவசங்களுக்கு மயங்கி கிடக்கும் தமிழ்க்குடிமகன்களுக்கு மத்தியில் போதிய பாதுகாப்பு கிடைக்காது என்று.

தங்களின் அறிவார்ந்த பதிலில் உள்ள உண்மைகளைக் கண்டு வியந்தேன் தல! புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  359383



புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Nov 10, 2010 12:53 am

புலிகள் மீண்டும் அணிதிரள்கிறார்கள் என்பது உலக அரங்கில் உண்மையே. ஆனால் இந்தியாவில் அல்ல. இராசா அவர் கூறியது போல, புலிகள் மீதான தடையை நீடிக்க இந்திய அரசு செய்யும் ஒரு சூழ்ச்சியே இந்த பரப்புரை. மேலும் உலக நாடுகள் புலிகள் மீதான தடையை நீக்கும் நிலையில் உள்ளன. அதை தடுக்கவும் தான் இந்த பரப்புரை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக