புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
81 Posts - 64%
heezulia
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
viyasan
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
eraeravi
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
273 Posts - 45%
heezulia
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
19 Posts - 3%
prajai
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 09, 2010 4:04 pm

இந்தக் கவிதை கொஞ்சம் திருத்தியமைத்து கீழே திரும்பவும் போட்டிருக்கிறேன்.இங்கே
http://www.eegarai.net/-f68/--t46559.htm#435750



நீ அழுதால் நான் வருவேன் செல்லமே -என்
நினைவழுதால்ஏது செய்வேன் அன்னமே
பூ அழுதால் தேன் வடியும் இதழிலே பகற்
பொழுதழுதால் இருள் பரவும் மாலையே

மீனழுதால் நீரறியும்; வானிலே அந்த
மேகமழை முகில்விழிநீர் ஆகுமே
நானழுதால் நடப்பதென்ன பாரிலே ஒரு
நாளும் மனம் தெரிவதில்லை யாருமே

தாயழுது நான் பிறந்தேன் பூமியில்- ஒரு
தரம் அழுது நிலம்விழுந்தேன் சேயிலே
வாயழுது சோர்ந்துவிட்டேன் வாழ்விலே இனி
வார்த்தையின்றி அழுதுகொள்வேன் நாளுமே

சேயழுதால் தாயெடுப்பாள் கையிலே அதை
சேர்த்தணைத்து கொஞ்சிடுவாள் அன்பிலே
பாய்படுத்தால் ஊரழுது பார்க்குமே -கரும்
பறைவைகூடிக் காகம்சாகக் கரையுமே

நோய்பிடித்தால் தேகம்அழும் கதறுமே - இந்த
நினவழுது யார் அழுவார் கூடியே
போய் அலைகள் கடலில் அழும் கரையிலே - வந்து
புரண்டழுதால் கவலையுண்டோ எவருமே

தாமரைப்பூ நீரிலாடும் போலவே நான்
தவித்துமனம் ஆடுகிறேன் அன்னமே
நீமறைந்து நிற்பதென்ன செல்லமே -என்
நினைவிருக்க வந்துவிடு முன்னிலே

விறகடுக்கி தீயிலிட்டால் தேகமே -சிறு
விரல் நகமும் மிச்சமில்லை சாம்பலே
உயிரிருக்கும் போதில் மட்டும் அன்னமே -இந்த
உலகமதில் எதுவும் உண்டு சொந்தமே

நிறமழிந்து வெளிறிவிட்டால் உடலுமே அந்த
நினைவழிந்து பிரிந்துவிடும் உலகிலே
மறந்து உனைவாழ்த லுண்டோ தனியவே -நல்ல
மாற்றத்துக்கு வழிநினைத்தால் ஆகுமே

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Nov 09, 2010 4:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் நண்பா அருமையான வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 4:10 pm

///தாமரைப்பூ நீரிலாடும் போலவே நான்
தவித்துமனம் ஆடுகிறேன் அன்னமே
நீமறைந்து நிற்பதென்ன செல்லமே -என்
நினைவிருக்க வந்துவிடு முன்னிலே///

அருமையாக உள்ளது அண்ணா உங்களின் அழகு வரிகள்! பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) 154550



பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 09, 2010 5:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்



பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 10, 2010 3:53 pm

அதே கவிதையை கொஞ்சம் மாற்றியுள்ளேன். பாருங்கள்.கருத்தும் தாருங்கள்!

நீ அழுதால் நான் வருவேன் அன்பெனும் தேரில் -என்
நினைவழுதால் யார்வருவார் நீயில்லை யாயின்
பூ அழுதால் தேன் வடியும் பூஇதழ் தன்னில் பகற்
பொழுதழுதால் இருள் பரவும் பூமியின்கண்ணில்

மீனழுதால் நீரறியு மாழ்கடல்தன்னில் அந்த
மேகமழை தான்முகிலின் ஊற்றிடும் கண்ணீர்
நானழுதால் நீயறிவாய் நாளதுதன்னில் -இன்று
நாளிலுயிர் வாடுகிறேன் நீயின்றி வீணில்

தாயழுது நான் பிறந்தேன் பூமியில் ஓர்நாள்- ஒரு
தரமழுது நிலம்விழுந்தேன் தரணியில் சேயாய்
வாயழுது சோர்ந்துவிட்டேன் வாழ்வினில் பூவாய் இனி
வார்த்தையின்றி அழுவது என் விதியடி பாவாய்

சேயழுதால் தாயெடுப்பாள் தீர்த்திடச் சோகம் அதை
சேர்த்தணைத்து கொஞ்சிடுவாள் சென்றிடும் கோபம்
நோய்பிடித்தால் தேகம்அழும் நொந்திடும் பாவம் - என்
நினைவழுது நேர்வது உன் நெஞ்சமே கூறும்

பாய்படுத்தால் ஊரழுது பார்க்குமே, காகம்- மாண்ட
பறவைக்காக சேர்ந்துஅழும் பெரிதொரு கூட்டம்
பாய் அலைகள் ஓடியழும் புரள்வது கடலில் - கரை
போயழுது திரும்பிவரும் தனிமையென் தவிப்பில்

தாமரைப்பூ நீரிலாடும் போலது நானும் - இங்கு
தவித்துமனம் ஆடுகிறேன் தாங்கியே நாளும்
நீமறைந்து நிற்பதென்ன நெஞ்சமே இன்னும் என்
நினைவிருக்க வந்துவிடு நிறம்கொள்ள வாழ்வும்

விறகடுக்கி தீயிலிட்டால் வேகுமே தேகம் -சிறு
விரல் நகமும் மிச்சமில்லை சாம்பலே ஆகும்
உறவிருக்கும் போதிலெனில் ஒன்றெனக் கூடு -இந்த
உலகமதில் எதுவும் இல்லை உயிர் சென்றபோது

நிறமழிந்து வெளிறிவிட்டால் உடலது வீணே அந்த
நினைவழிந்து பிரிந்துவிடும் உலகமே போமே
மறந்து உனைவாழ்த லுண்டோ மனமழ நிதமும் -நல்ல
மாற்றத்துக்கு வழியுமுண்டு மாறிடு மனமும்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக