புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
9 Posts - 90%
mruthun
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகையால் கண்ணீர்! விடலாமே!


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 08, 2010 9:52 am

கண்ணீர்! கண்ணீர்!

நெஞ்சுக்குள்ளிருக்கும் உக்கிரத்தினால்
கண்களுக்குள் வியற்கிறது!

இதயத்தின் இடியோசையில்
இமைகளுக்குள் கண்ணீரில் மின்னல்!


கண்ணீர்!
கண்களை சுத்தப்படுத்துகிறது!
காயங்களுக்கு மருந்தாகிறது!
நெஞ்சத்தை நெகிழச்செய்கிறது!
நேசிப்பவர்களை நெருங்கச்செய்கிறது!

ஆகையால்
கண்ணீர்! விடலாமே!


ஆறாத ரணங்களை -எவரும்
அறியாத ரகசியங்களை -தன்
ஆத்மா சுயமாய் சுத்தப்படுத்திக்கொள்ள
ஆண்டவன் அளித்த
அருமருந்தே கண்ணீர்!


கார்கால கருமேகம்
பொழிகிறது மழையை
புத்துணர்வாகிறது பூமி
நம் கருவிழிகளும் சிந்தட்டும் கண்ணீரை
நம் சினேகமானவர்களின் நலனுக்காக!


அகம்குளிர பொங்கும் ஆனந்தக்கண்ணீர்
அங்கம் முழுதும் தங்கும்-சுகம்
ஆயிரம் மடங்காகும்-நம்
ஆசைக்குறியவர்கள் அணைப்பினிலே!


வாழ்க்கைப் பாதையிலே
வடுக்களின் சுவடுகள் தந்த வலியாலே
வெந்நீரென கண்களில்
வேதனை வழிந்தோடும்போது
கண்ணீரும் காய்ந்துப்போகும்
கரங்கள் கோர்த்திட்ட -நம்
பிரியமானவர்களின் பிரேமத்தினாலே!

உற்ற துயரங்கள் உள்ளத்தை
உளிகொண்டு உடைத்தெடுக்கும்போது
ஆர்ப்பரிக்கும் கண்ணீரை
அணைபோட்டு தடுக்காதே!-நம்
அன்புக்குறியவர்களின் கரங்களும்- கொஞ்சம்
அழகு பெறட்டுமே!-நம்
கண்ணீரை துடைக்கையிலே!


பிரளயங்களை நெஞ்சில் சுமக்காமல்-மனம்
பித்துபிடித்து பிதற்றிடாமல்
பிழிந்துவிடு கண்ணீரை-அது
அழித்துவிடும் உன் துயரை!



Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 08, 2010 3:42 pm

இதயத்தின் இடியோசையில்
இமைகளுக்குள் கண்ணீரில் மின்னல்!
மகிழ்ச்சி

இதயத்தின் இடியோசையில்
கண்களில் கண்ணீர் மழை.
-இப்படியும் படித்துப் பாருங்கள்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 08, 2010 4:19 pm

Thanjaavooraan wrote:இதயத்தின் இடியோசையில்
இமைகளுக்குள் கண்ணீரில் மின்னல்!
மகிழ்ச்சி

இதயத்தின் இடியோசையில்
கண்களில் கண்ணீர் மழை.
-இப்படியும் படித்துப் பாருங்கள்.

நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 4:20 pm

ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196 ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196



ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 08, 2010 4:22 pm

சிவா wrote:ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196 ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196

அழுகை அழுகை அழுகை வெறும் கைதட்டல் தானா?

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 08, 2010 4:39 pm

கண்ணீரின் கவிதை அருமை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 09, 2010 7:07 pm

புவனா wrote:கண்ணீரின் கவிதை அருமை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 7:55 pm


பிரளயங்களை நெஞ்சில் சுமக்காமல்-மனம்
பித்துபிடித்து பிதற்றிடாமல்
பிழிந்துவிடு கண்ணீரை-அது
அழித்துவிடும் உன் துயரை!

கண்ணீரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது..
இப்படி ஒரு கவிதையா...!
அப்புறம் சென்று கண்ணீர் விடுகிறேன்..
கார்கால கருமேகம்
பொழிகிறது மழையை
புத்துணர்வாகிறது பூமி
நம் கருவிழிகளும் சிந்தட்டும் கண்ணீரை
நம் சினேகமானவர்களின் நலனுக்காக!

கண்ணீர் இனிக்கிறது...
அன்புக்குறியவர்களுக்காக சிந்தும் போது
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Friendshipcomment54ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 09, 2010 8:11 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

பிரளயங்களை நெஞ்சில் சுமக்காமல்-மனம்
பித்துபிடித்து பிதற்றிடாமல்
பிழிந்துவிடு கண்ணீரை-அது
அழித்துவிடும் உன் துயரை!

கண்ணீரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது..
இப்படி ஒரு கவிதையா...!
அப்புறம் சென்று கண்ணீர் விடுகிறேன்..
கார்கால கருமேகம்
பொழிகிறது மழையை
புத்துணர்வாகிறது பூமி
நம் கருவிழிகளும் சிந்தட்டும் கண்ணீரை
நம் சினேகமானவர்களின் நலனுக்காக!

கண்ணீர் இனிக்கிறது...
அன்புக்குறியவர்களுக்காக சிந்தும் போது
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 154550

கண்ணீர் விடுவதும் நல்லதுதான்
நன்றி சூர்யா நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Nov 09, 2010 10:57 pm

கண்ணீர்...

இது இல்லாவிடில் நிறைய மனங்கள் வெடித்திருக்கும்..!

இது இல்லாவிடில் எத்தனையோ மனிதங்கள் இளைத்திருக்கும்..!

இது இல்லாவிடில் எத்தனையோ கோட்டைகள் பிழைத்திருக்கும்..!

அத்தகைய கண்ணீரைப்பற்றிய அற்புதக்கவிதைக்கு பாராட்டுக்கள் வினு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக