புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
31 Posts - 44%
jairam
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
1 Post - 1%
சிவா
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
1 Post - 1%
Manimegala
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
13 Posts - 4%
prajai
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
9 Posts - 3%
jairam
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_m10திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 13, 2018 9:02 am

திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,  E_1541579754
-
ஒரு கோவிலுக்குள் நுழைந்ததும், பலி பீடம்,
அந்த தெய்வத்துக்குரிய வாகனம் மற்றும் கொடி மரம் என,
வரிசையாக இருக்கும். இதில், கொடி மர தரிசனம் விசேஷமானது.

குடும்பஸ்தர்கள், வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கவும்,
துறவிகள் மேலான உலகத்தை அடையவும், கொடி மரத்தை
வணங்குவர்.

திருச்செந்துாரில், கொடி மரம் அமைய, எமதர்மனின் வாகனமான,
எருமை காரணமாக இருந்தது.

ஒரு சமயம், திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
முறிந்து விட்டது. பக்தர்கள் வருந்திய நேரத்தில், எருமை ஒன்று,
கடலுக்குள் நீந்திச் சென்று, அதில் மிதந்த, சந்தன மரக்கிளையைத்
தள்ளி வந்தது.

அதை வியப்புடன் பார்த்த பக்தர்கள், அந்த மரக்கிளையை
பயன்படுத்தி, புதிய கொடி மரம் செய்து, பிரதிஷ்டை செய்தனர்.

இந்த கொடி மரத்தை வணங்குவோருக்கு, மரண பயம்
இருக்காது. பயம் இல்லாதவன், எதிலும் வெற்றிபெறுவான்.

இந்த வரலாறு, பகழிக்கூத்தரின், ‘திருச்செந்துார் முருகன்
பிள்ளைத்தமிழ்’ நுாலில் இடம் பெற்றுள்ளது.

———————————
தி.செல்லப்பா
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 13, 2018 10:43 am

Code:

ஒரு சமயம், திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
முறிந்து விட்டது. பக்தர்கள் வருந்திய நேரத்தில், எருமை ஒன்று,
கடலுக்குள் நீந்திச் சென்று, அதில் மிதந்த, சந்தன மரக்கிளையைத்
தள்ளி வந்தது.

அதை வியப்புடன் பார்த்த பக்தர்கள், அந்த மரக்கிளையை
பயன்படுத்தி, புதிய கொடி மரம் செய்து, பிரதிஷ்டை செய்தனர்.

இந்த கொடி மரத்தை வணங்குவோருக்கு, மரண பயம்
இருக்காது. பயம் இல்லாதவன், எதிலும் வெற்றிபெறுவான்.
கொடி மரத்திற்கு இத்தனை கதைகளா அற்புதம்
நிச்சயம் கொடி மரம் வணங்குவோம், புண்ணியம் பெறுவோம்.
நன்றி ஐயா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 13, 2018 12:39 pm

நல்ல பகிர்வு அண்ணா...மிக்க நன்றி ! .... நன்றி அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Nov 14, 2018 9:06 pm

நம்பினோர் கெடுவதில்லை .நம்பிக்கையே வலுவை தரும்.
பயனும் பெறலாம். வெற்றியை அடையலாம்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக